ஈரானிய ஜனாதிபதி நாளை இலங்கையை வந்தடையவுள்ளார்
ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரெய்ஸி ஒருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு , நாளை புதன்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு இலங்கையை வந்தடையவுள்ளார். ஈரானின் ஒத்துழைப்புடன் 529 மில்லியன்...
ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரெய்ஸி ஒருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு , நாளை புதன்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு இலங்கையை வந்தடையவுள்ளார். ஈரானின் ஒத்துழைப்புடன் 529 மில்லியன்...
இஸ்ரேலின் வான் தாக்குதலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது. ஈரானிய இராணுவத்தின் தரைப்படைகளின் தளபதியான கியூமர்ஸ் ஹெய்டாரி, வேறு ஏதேனும் சாத்தியமான வான்வழி அச்சுறுத்தல்களை...
பண்டாரவளை - ஹல்பே பகுதியில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க பயணித்த கார் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது இராஜாங்க அமைச்சர்...
எங்கள் நாட்டைத் தாக்கும் ஒவ்வொரு கையையும் நாங்கள் வெட்டுவோம் என ஈரான் இராணுவம் அறிவித்தது. நாங்கள் போரை விரிவுபடுத்த முற்படவில்லை. ஆனால் எங்கள் நாட்டைத் தாக்கும் ஒவ்வொரு...
கின்சல் சூப்பர்சோனிக் ஏவுகணைகள் பொருத்தப்பட்ட ரஷ்ய கடற்படை போர்க்கப்பல் ஒன்று திட்டமிட்ட கடற்படை பயிற்சியின் ஒரு பகுதியாக சூயஸ் கால்வாய் வழியாக மத்தியதரைக் கடலுக்குள் நுழைந்ததாக ரஷ்யாவின்...
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய கூலிப்படைகளாக போரிடும் ஓய்வுபெற்ற பேரினவாத சிறிலங்கா இராணுவத்தினர் பெரும் அவதிகளை எதிர்நோக்கியுள்ளதாக தினமின செய்தி வெளியிட்டுள்ளது. இந்த கடினமான பயணத்தின் பின்னர்...
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளராக பணியாற்ற கிறிஸ்டலினா ஜார்ஜீவா இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். செயற்குழுவின் ஏகோபித்த முடிவின்படி, 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 1...
யேர்மனியால் இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ஆயுத விற்பனையை நிறுத்துமாறு நிகரகுவா ஐ.நா.வின் உச்ச நீதிமன்றத்தை கேட்டுள்ளது. பாலஸ்தீனம் மற்றும் காசாவில் இஸ்ரேல் மேற்கொள்ளும் போர்க் குற்றங்களுக்கு யேர்மனி உடந்தையாக...
ரஷ்யாவின் தெற்குப் பகுதியில் உள்ள ரோஸ்டோவ் பிராந்தியத்தில் உள்ள ஒரு விமானத் தளத்தில் ஆறு ரஷ்ய விமானங்களை அழித்ததாகக் உக்ரைன் கூறுகிறது. இத்தாக்குதலில் மேலும் எட்டு விமானங்கள்...
டென்மார்க் கடற்படைக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை விபத்துக்கு உள்ளானதால் உலகின் பரபரப்பான கடல் பாதையில் போக்குவரத்து நேற்று வியாழக்கிழமை நிறுத்தப்பட்டது. டென்மார்க் கடற்படையிரின் பயிற்சியின் போது...
ரஷ்யாவின் பசிபிக் கடற்படைப் பிரிவின் போர்க் கப்பல்கள் பாப்-எல் மண்டேப் ஜலசந்தியைக் கடந்து செங்கடலுக்குள் நுழைந்ததாக அரசு நடத்தும் டாஸ் செய்தி நிறுவனம் கூறியது. இதனால் அப்பகுதியல்...
நேட்டோ நட்பு நாடுகளை மோதலுக்கு தயார்படுத்தி வருவதாக ரஷ்யா கூறுகிறது. நேட்டோ நட்பு நாடுகளை மோதலுக்கு தயார்படுத்தி வருவதாக ரஷ்யா கூறுகிறது. இது ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு கூடுதல்...
சவூதி அரேபியா மிஸ் யுனிவர்ஸ் 2024 போட்டியில் வரலாற்றில் முதல் முறையாக பங்கேற்கிறது. ரியாத்தில் பிறந்த மாடலும் உள்ளடக்கத்தை உருவாக்கியவருமான 27 வயதான ரூமி அல்கஹ்தானி, இந்தப்...
ரஷ்யாவின் பேரண்ட்ஸ் கடல் எல்லைக்கு அருகே அமெரிக்க B-1B குண்டுவீச்சு விமானத்தை நெருங்கி வருவதைத் தடுக்க MiG-31 போர் விமானங்கள் அனுப்பப்பட்டது என ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம்...
ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவிற்கு புறநகரில் அமைந்துள்ள குரோகஸ் சிற்றி ஹால் இசை அரங்கில் கூடியிருந்த மக்கள் மீது ஆயுதம் தாக்கிய ஆயுததரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 40...
மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை அறுவைச் சிகிற்சை மூலம் 62 வயதுடைய மனிதனுக்கு மாற்றியுள்ளனர் அமெரிக்க நிபுணர்கள். மார்ச் 16 அன்று மேற்கொள்ளப்பட்ட நான்கு மணி நேர...
காசாவில் உடனடியாக போர்நிறுத்தம் செய்ய வேண்டும் என்ற அமெரிக்க கொண்டு வந்த தீர்மானத்தை ரஷ்யாவும் சீனாவும் வீட்டோ செய்து தடுத்துள்ளன. பணயக்கைதிகள் உடன்படிக்கையுடன் பிணைக்கப்பட்ட காசாவில் போர்நிறுத்தத்திற்கு...
உக்ரைனின் ஓர்லிவ்கா (Orlivka) கிராமத்தை இராணுவம் கைப்பற்றியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைனின் கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள ஓர்லிவ்கா கிராமத்தை, ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள...
ரஷ்யாவில் நடைபெற்ற ரஷ்ய அதிபர் தேர்தலில் விளாடிமிர் புடின் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளார் என்பதை முடிவுகள் காட்டுகின்றன. 12 மணி நேர வேறுபாடுகளைக் கொண்ட ரஷ்ய நிலப்பரப்புக்குள்...
ஏமனில் உள்ள ஹவுதி போராளிகள் தங்களிடம் ஹைப்பர்சோனிக் ஏவுகணை இருப்பதாகக் கூறியுள்ளனர். திட எரிபொருளில் இயங்கும் இந்த ஏவுகணை மக் 8 வேகத்தில் சென்று எதிரிகளின் இலக்கை...
பாலஸ்தீனியர்கள் புனித இரமழான் நோன்பை ஆரம்பித்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 67 பேர் கொல்லப்பட்டதாக காஸாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது....
ஆஸ்திரேலியாவில் இருந்து நியூசிலாந்து நோக்கி பயணித்த விமானத்தில் ஏற்பட்ட தொழிற்நுட்ப கோளாறு காரணமாக பயணிகள் பறப்பின் போது காயமடைந்தனர். விமானத்தில் 50 பயணிகள் காயமடைந்தனர். விமானம் நியூசிலாந்தில்...