April 26, 2024

Tag: 14. Juni 2021

இலங்கையின் பேரழிவை மூடி மறைத்த சிங்கள நடிகை!

கொழும்பு கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான X-press pearl கப்பல் மூலம் இலங்கைக்கு ஏற்பட்ட சேதங்களை, இரண்டாம் இடத்திற்கு கொண்டு சென்ற சிங்கள நடிகை பியுமி ஹன்சமாலி தொடர்பில்...

அன்புடன் சிங்கள சகோதரர்களுக்கு, இது உங்கள் மீதான பரிசுத்தமான அக்கறை கொண்ட அறைகூவற் பகிரங்கக் கடிதம்.

இக்கடிதத்தை வாசித்து அதில் உள்ள சாராசம்சத்தை உள்வாங்குவதும் உள்வாங்காது விடுவதும் உங்கள் விருப்பம். ஆனால் எதிர்காலத்தில் எதுவெல்லாம் நடக்கவிருக்கின்றதோ அதை முன்கூட்டியே அறிவதற்காக சிங்களவர் தமிழர் என்ற...

19.3.2021 ZoomMeeting-ID நலவாழ்வின் „மனம் குழு“- மனதோடு சில நொடிகள்…

வழங்கும் தொடர் உளவியல் கருத்தரங்குகள். கடந்த பத்து வாரங்களாக நலவாழ்வின் " மனம் குழு " வழங்கிய தொடர் கருத்தரங்கங்களின் நிறைவு நிகழ்வாக உங்களின் உளநலம் சார்ந்த...

உலகின் மலிவு விலை ஏ.சி.யை கண்டுபிடித்துள்ள இவர்கள்தான் நிஜ பவர்ஸ்டார்கள்!

கொளுத்தும் இந்த வெயில் காலத்தில் எல்லாருக்கும் ஏ.சி அவசியமாகிறது. அந்த ஏ.சிக்கள் தற்போது இருக்கும் ஏ.சிக்களை விட பத்து மடங்கு செலவு குறைப்பதாக இருந்தால்? அதாவது ஒரு...

கொவிட் தடுப்பூசி வழங்குவது தொடர்பிலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது!

பாடசாலைகளை கோயில்களிலும், மர நிழல்களிலும் மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பிலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்குவது தொடர்பிலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது....

பிரான்ஸில் இதுவரை 30.14 மில்லியன் மக்களுக்கு முதலாவது தடுப்பூசி செலுத்தப்பட்டது!

பிரான்ஸில் இதுவரை 30.14 மில்லியன் மக்களுக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்தியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். அரசாங்கம் நிர்ணயித்த இலக்கை யூன் நடுப்பகுதியில் தாண்டியுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்....

இஸ்ரேலின் புதிய பிரதமராக நப்தாலி பென்னட் பதவியேற்றார்!

இஸ்ரேல் நாட்டில் 2009, மார்ச் 31-ம் தேதி பெஞ்சமின்-நேதன்யாகு பிரதமராக இருந்து வந்தார். அங்கு 2 ஆண்டுகளாக 4 முறை பாராளுமன்ற தேர்தல் நடந்தும் எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை....

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க ஐரோப்பிய நாடாளுமனம் தீர்மானிக்க முடியாது -சரத் வீரசேகர !!!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதா? இல்லையா? என்பது தொடர்பில் இலங்கை நாடாளுமன்றம்தான் தீர்மானிக்கும். அதனை வேறு எவரும் தீர்மானிக்க முடியாது. என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்...

துயர் பகிர்தல் திருமதி லில்லி திரேஸ் மயில்வாகனம்

திருமதி லில்லி திரேஸ் மயில்வாகனம் கொழும்பு 2, இலங்கையை பிறப்பிடமாகவும், யாழ்பாணம் மற்றும் Toronto Canada ஜ வசிப்பிடமாகவும் கொண்ட லில்லி திரேஸ் மயில்வாகனம் அவர்கள் 13-06-2021...

யாழில். வீசிய கடும் காற்றினால் 55 பேர் பாதிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்று இரவு திடீரென காற்றுடன் கூடிய மழை காரணமாக 17 குடும்பங்களைச் சேர்ந்த 55 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு...

கொழும்பு அரசியலில் அதிரடி மாற்றம்! ஆளும் கட்சியில் இருந்து ரணிலுக்கு ஆதரவு

ஆளும் மற்றும் எதிர் தரப்புக்களை ஒன்றிணைத்துக் கொண்டு, எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரபல சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி...

ஒற்றையாட்சி முறைமை ஒழிக்கப்பட்டு சமஷ்டி அரசியலமைப்பு கொண்டு வரப்பட வேண்டும்: – செ.கஜேந்திரன்

ஒற்றையாட்சி முறைமை ஒழிக்கப்பட்டு சமஷ்டி அரசியலமைப்பு கொண்டு வரப்பட வேண்டும். அதற்காகவே நாம் போராடி வருகின்றோம். சமஷ்டி முறை வருகின்றபோது மலையக மக்களின் இருப்பும் பாதுகாக்கப்படும் என...

மூடப்படுகின்றது கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை!

சர்ச்சைக்குரிய வகையில் இயங்கிவரும் கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலைகளை நாளை முதல் தற்காலிகமாக இடைநிறுத்த நிர்வாகம் இணக்கம் தெரிவித்துள்ளது.அதேவேளை இடைநிறுத்தப்படும் காலப்பகுதியில் ஊதியமும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா...

எரிபொருள் விலை உயர்வு அரசாங்கத்தின் முடிவு?

” எரிபொருள் விலை அதிகரிப்பானது அரசாங்கத்தின் முடிவாகும். அது என்னால் எடுக்கப்பட்ட தன்னிச்சையான முடிவு கிடையாது. நிதி அமைச்சின் அறிவிப்பையே நான் அறிவித்தேன்.” – என்று வலுசக்தி...

முதல் கட்டமாக 800கோடி?

  இலங்கைக்கு அருகில் எரிந்தபின் மூழ்கிய கப்பல் மூலம் தனது கடன்களை அடைத்துவிட மும்முரமாகியிருக்கின்றது கோத்தா அரசு. முதல்கட்டமாக அவ்வகையில் 800 கோடியினை(40 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமானது)...

கொரோனாவாவது லயன்ஸ் கிளப்பாவது!

  ஒரு காலத்தில் தமிழரசுக்கட்சியில் பிரச்சார பிரங்கியாக அறியப்பட்டவர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி. தமிழரசுக்கட்சியை குறிப்பாக ஏம்.ஏ.சுமந்திரனை யார் விமர்சித்தாலும் தானாக முன்வந்து விமர்சித்தவரை குடும்பத்துடன் இழுத்து சேறுபூசுவது...

சமையல் சிலிண்டரூடாக வருகிறது ஹெரோயின்!

  சமையலிற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர்  மூலம் இலங்கையினுள் கடத்திவரப்பட்ட  200 கிலோ ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.அத்துடன் தொடர்புடைய 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மிரிஸ்ஸ வெலிகம பிரதேசத்தில்...

கண்மூடிக்கொண்ட காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை!

போக்குவரத்து கட்டுப்பாடுகளை தாண்டி கொழும்பில் இருந்து வருகை தந்து அரிமா கழகத்தலைமைத்துவ போட்டிக்கு ஆதரவு திரட்டிய நபரை பாதுகாப்பாக திருப்பி அனுப்பியுள்ளது இலங்கை காவல்துறை. நாடளாவிய ரீதியில்...

தமிழர் கண்டுபிடிப்புக்களால் திணறும் இலங்கை காவல்துறை!

  வடகிழக்கில் பயண கட்டுப்பாட்டின் மத்தியில் புதிய புதிய கண்டுபிடிப்புக்களை செய்து அசத்திக்கொண்டிருக்கின்றனர் பொதுமகன்கள். இன்றைய தினம் பொழுது போக்க பணம் கட்டி சூதாட்டத்தில் ஈடுபட்ட 14...

அனைத்துலகத் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு – ஐக்கிய இராச்சியம்

  அனைத்துலகத் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு ஐக்கிய இராச்சியத்திலும் இன்று (12/06/2021) சிறப்பாக நடைபெற்றது. அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஐக்கிய இராச்சியக்கிளையான தமிழ்மொழி பண்பாடு மரபுரிமை மேம்பாட்டுக்...