April 26, 2024

Tag: 1. Juni 2021

துயர் பகிர்தல். சின்னத்தம்பி அழகு

திரு. சின்னத்தம்பி அழகு தோற்றம்: 04 ஜனவரி 1942 - மறைவு: 31 மே 2021 யாழ். வல்வெட்டித்துறை இலந்தைக்காட்டைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை இலந்தைக்காடு, கனடா Montreal,...

கொழும்பு துறைமுகத்துக்கு அண்மையில் தீ

கொழும்பு துறைமுகத்துக்கு அண்மையில் தீ பற்றிய எம்.வி.எக்ஸ்பிரஸ் பர்ல் கப்பலின் கப்டன் உட்பட குழு உறுப்பினர்கள் 7 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகள் மற்றும் வாக்குமூலம் பதிவு...

கந்தையா குலேந்திரன் (இந்திரன்)

திரு. கந்தையா குலேந்திரன் (இந்திரன்) தோற்றம்: 05 ஏப்ரல் 1956 - மறைவு: 30 மே 2021 யாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் கட்டுடையை வதிவிடமாகவும் கொண்ட...

டிலக்சன் தர்மசீலன் அவர்களின் மிருதங்க அரங்கேற்றம் அரங்கவேளை01.06.2021STS தமிழ் தொலைக்காட்சியில்

யேர்மனியில் இருந்து  ஒளிபரப்பாகிவரும் STS தமிழ் தொலைக்காட்சி எம்மவர் கலைநோக்கே தன்னகத்தே கொண்டு  செயல் படுவதை, புதிய, புதிய நிகழ்வுகளைத் தருவதை நீங்கள் அறிந்ததே அந்த வகையில் ...

சிறுப்பிட்டி இந்து கலவன் பாடசாலையில் 03.06.201 கொறொனா தடுப்ப ஊடி போடப்பட உள்ளது காலை 8 மணிமுதல் மாலை 5மணிவரை

"கொரோனாத் தடுப்பூசி ஏற்றுவதற்கு யாழ்ப்பாணம் மாவட்ட மக்களுக்குக் கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது. சினோபார்ம் தடுப்பூசி பாதுகாப்பானதும் வினைத்திறனானதுமாகும். உலக சுகாதார நிறுவனத்தின் அண்மைய ஆய்வுகளின் அடிப்படையில் திரிபடைந்த...

பிரான்சில் முன்னாள் இராணுவ வீரரைச் சுட்டுப் பிடித்த காவல்துறை

லார்டின்-செயிண்ட்- லாசரே  Lardin-St-Lazare கிராமத்திற்கு வெளியே ஒரு காட்டில் பதுங்கியிருக்கும் முன்னாள் பிரஞ்சு இராணுவ வீரர் ஒருவரை தேடும்பணியில் கடந்த 24 மணி நேரம் பிரான்ஸ் காவல்துறையினர்...

அம்பலமானது கொழும்பு முடக்க சீத்துவம்!

கொரோனாவை கட்டுப்படுத்த பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகளை எதிர்வரும் ஜுன் மாதம் 15 ஆம் திகதி வரையில் இரத்துச் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ள நிலையில் கெர்ழும்பில் முடக்க...

பிறந்த நாள்:சிங்கள மொடல் அழகியும் கைது!

தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறி, கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டலொன்றில் பிறந்தநாள் நிகழ்வை நடத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் சிங்கள மொடல் அழகி ஒருவர் மற்றும் அவரது அழகுக்கலை கலைஞர் என இருவரும்...

ஐரோப்பிய அதிகாரிகளை உளவு பார்க்க அமெரிக்க உளவாளிகளுக்கு உதவியது டென்மார்க்!

ஜேர்மனி சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் உள்ளிட்ட ஐரோப்பிய அரசியில்வாதிகள் மீது அமொிக்கா உளவு பார்க்க டென்மார்க்கின் இரகசிய சேவை உதவியதாக டெனிஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2012 ஆம்...

செல்பி பிள்ளை நாமலால் பிரச்சினை!

சுகாதார அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு கொண்டிருக்கையில் அரசாங்கம்; சுகாதாரப் பொறுப்புணர்வுடன் செயற்படவில்லை என்பதற்கான சிறிய எடுத்துக்காட்டே நேற்றைய தினம் அரசாங்கப் பிரமுகர்கள் யாழில் தடுப்பூசி ஏற்றும் நிலையங்களில்...

விமான விபத்து! உயிரிழந்தார் டார்சான் நடிகர்!

டென்னசி மாநிலத்தில் சிறிய ரக விமானம் ஏரியில் விழுந்து மூழ்கியதில் பிரபல ஹாலிவுட் திரைப்பட நடிகர் உள்ளிட்ட 7 பேர் உயிர் இழந்தனர்.அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தில் ரதர்போர்ட்...

எழுதுமட்டுவாளில் விபத்து! 8 பேர் காயம்!

யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் எழுதுமட்டுவாழ் பகுதியில் உள்ள சோதனை சாவடிக்கு அருகில் இன்று திங்கட்கிழமை காலை  கன்ரர் ரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 08...

யாழ் நூலக எரிப்பின் 40 ஆம் ஆண்டு நினைவுவேந்தலும் காட்சிப்படுத்தலும்

தமிழர்களின் அறிவுக்களஞ்சியமான யாழ் பொது நூலகம் பேரினவாதிகளால் எரியூட்டப்பட்டு 40 ஆண்டுகள் அண்மித்து நிற்கின்றது. தமிழ்த் தேசத்தின் இருப்பை இல்லாததொழிக்கும் சிறிலங்கா அரசின் கட்டமைப்புசார் இனவழிப்பின் ஓர்...

பிரான்சில் முதல்வருடன் தமிழர் கட்டமைப்பின் மற்றுமொரு வரலாற்றுச் சந்திப்பு

பிரான்சின் புறநகர்ப்பகுதியில் ஒன்றானதும், தமிழ்மக்களும் அதிகம் வாழும் ஒரு நகரமாகிய ஒபவில்லியே (Ville de Aubervilliers) மாநகர முதல்வருடன் நீண்ட காலங்களுக்கு பின்னர் தமிழர் கட்டமைப்புப் பிரதிநிதிகள் சந்திப்பு...

சீன கழிவுகளே இலங்கைக்கு பசளை:விஜித ஹேரத்!

இயற்கை உர இறக்குமதியெனக் கூறிகொண்டு சீனாவின் நகர கழிவுகளை இலங்கைக்கு இறக்குமதி செய்ய அரசாங்கம் முயற்சிப்பதாகக் குற்றஞ்சுமத்திய தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்,...

மனைவி மீது வாள் வெட்டு:கணவன்,மாமன் கைது!

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, மூங்கிலாற்று பகுதியில், நேற்று (29) இரவு, மனைவி மீது கணவன் மற்றும் மாமனார் வாள்வெட்டு மேற்கொண்டதில், இருவர் படுகாயமடைந்துள்ளனர். 26 வயதுடைய ஒரு...

கொழும்பு சென்ற 48பேர் கைது!

பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அம்பாறை- அக்கரைப்பற்றிலிருந்து கொழும்பு நோக்கி, பஸ்ஸொன்றில் வந்துகொண்டிருந்த 48 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இங்கினியாகல- நாமல்ஓயா பிரதேசத்தில் வைத்து நேற்றிரவு (30)...

யாழிற்கும் சீன ஊசி:தூதரகம் பெருமை!

வடகிழக்கிற்கு இந்திய கொரோனா தடுப்பூசிகளிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் ஒருபுறம் கடிதமெழுத மறுபுறம் யாழ்ப்பாணத்தில் சீன ஊசிகள் ஏற்றப்பட்டமைக்கு சீன தூதரகம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. கடந்த வாரம்...