Mai 6, 2024

Monat: Juni 2021

பாராளுமன்றத்திற்குள் ஐக்கிய மக்கள் சக்தியினர் ஆர்ப்பாட்டம்

பாராளுமன்றத்திற்குள் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (23) காலை பாராளுமன்ற கூடியிருந்ததுடன், இதன்போது பதாதைகளை ஏந்தியவாறு எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம்...

சட்டமூலங்கள் எல்லாமே பெரும்பான்மை இன மக்களது நலன்களுக்கு மட்டுமானதா?

  இந்த அரசு மேற்கொள்கின்ற அனைத்து விதமான செயற்பாடுகளும் இறுதியிலே தமிழ் மக்களுடைய நில உரிமையைப் பறித்தெடுப்பதாகத்தான் இருக்கின்றதே தவிர தமிழ் மக்களுடைய நில உரிமையை உறுதிப்படுத்துவதாக இல்லை...

இலங்கைக்கு 48 மில்லியன் ரூபாக்களை நன்கொடையாக வழங்கியது ஐரோப்பிய ஒன்றியம்

கொழும்புத்துறைமுகத்திற்கு அண்மையில் இலங்கைக் கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டிருந்த எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலையடுத்து கடற்சூழல் பெருமளவிற்கு மாசடைந்திருப்பதுடன் அதன் காரணமாக கடல்வாழ் உயிரினங்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றை...

தமிழகத்தில் மனைவியை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்ற இலங்கையர்!

இலங்கை தமிழ் அகதி ஒருவர் தனது இரண்டாவது மனைவியை தமிழகத்தின் காந்திமா நகரில் திங்கள்கிழமை இரவு கொலை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந் நிலையில் குற்றம் சாட்டப்பட்டவரை கைதுசெய்ய...

24 இலட்சத்து 87 ஆயிரத்து 297 பேருக்கு கொரோனா தடுப்பூசி!

இலங்கையில் இதுவரை 24 இலட்சத்து 87 ஆயிரத்து 297 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, நேற்றைய தினத்தில்...

பின் கதவால் வந்தார் ரணில்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று சபை அமர்வுகளில் பங்கேற்றார். நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில்...

கோம்பாவில் திம்பிலி பகுதியில் அரச காடுகள் அழிப்பு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கோம்பாவில் திம்பிலி பகுதியில் அரச காடுகள் அழிக்கப்பட்டு அபகரிக்கப்பட்டமை தொடர்பில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தினை சேர்நத 8 பேர் பொலிசாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். நாட்டில்...

இலங்கை செஞ்சிலுவை சங்கம் உதவி!

கொவிட்-19 வைரஸ் தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளர்களின் பாவனைக்காக இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினால் 100 ஒக்சிஜன் கருவிகளை (Oxygen Concentrators -10 L) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம்...

அமெரிக்க பல்கலைக்கழக தலைவராகும் தமிழர்!

  அமெரிக்காவின் சிகாகோவில் உள்ளது இல்லினாய்ஸ் தொழில்நுட்ப பழ்கலைகழகம்.131 ஆண்டுகள் பழமைவாந்த இந்த பல்கலைகழத்தின் தொழில்நுட்ப மையத்தில் தலைவராக தமிழகத்தை சேர்ந்த ராஜகோபால் ஈசம்பாடி நியமனம் செய்யப்பட்டுள்ளர்....

அரசியலாகிய தடுப்பூசி? | யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகிறார்

இலங்கைத்தீவில் மே மாத இறுதிக்குள் நாட்டில் உள்ள அரைவாசிப் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுவிடும் என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்திருந்தார். ஆனால் முதலாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றவர்களுக்கு...

வவுனியாவில் புதிய பொலிஸ் நிலையங்கள்

வவுனியா சிதம்பரபுரம், நெளுக்குளம் பகுதிகளில் அமைந்துள்ள பொலிஸ் காவலரண்கள் இரண்டு பொலிஸ் நிலையங்களாக தரமுயர்த்தப்பட்டு இன்று மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டது. பொதுமக்கள் முறைப்பாடுகள் வழங்கும் செயல்முறையை இலகுவாக்குவதற்காக...

பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் கண்ணீர் வணக்கம்!

பொபினி நகரிலே அமைந்துள்ள தமிழ்ச்சோலையின் நிர்வாகியாக 2009 ஆம் ஆண்டில் பொறுப்பேற்று, அயராது செயலாற்றிக்கொண்டிருந்த அமுதராணி நந்தகுமார் அவர்களின் மறைவுச் செய்தியறிந்து திகைத்து நிற்கின்றது தமிழ்ச்சோலைச் சமூகம்....

மரவள்ளியை அவித்து உண்ணும் யுகம் விரைவில்?

அரசாங்கத்தால் தற்போது எடுக்கப்படுகின்ற தீர்மானங்களுக்கமைய சிறிமாவோ பண்டாரநாயக்க ஆட்சியைப் போன்று மரவள்ளி கிழங்கை அவித்து உண்ணும் யுகம் உருவாகக் கூடிய நாட்கள் வெகுதொலைவில் இல்லை என ஐக்கிய...

‘ஒன்றிய அரசு’ என்று அழைப்பது குறித்து மு.க. ஸ்டாலின் சட்டமன்றப் பேரவையில் விளக்கம்

முதலமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ‘ஒன்றிய அரசு’ என்று சொல்வதை, ஏதோ சமூகக் குற்றம் போல யாரும் நினைக்க வேண்டாம். அப்படி சிலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள்....

இலங்கை அணி மிகவும் ஆபத்தான அணி : இங்கிலாந்து அணியின் முன்னாள் சகலதுறை வீரர் வீரர் ஜோஸ் பட்லர் – முழு விவரம் இதோ !!

இலங்கை அணி பற்றி பட்லர் இலங்கை அணி மிகவும் ஆபத்தான அணி ….. “நான் எப்போதும் இலங்கை கிரிக்கெட் வலுவானது என்று நினைக்கிறேன். எந்த நேரத்திலும் நீங்கள்...

தன் மீது தற்கொலைத் தாக்குதலை நடத்திய தற்கொலையாளியை மன்னித்த சரத் பொன்சேகா

குண்டுத் தாக்குதலுக்கு முகங்கொடுத்திருந்தாலும், தனக்கு எதிராகத் தாக்குதலை நடத்தியவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்றே தான் விரும்புவதாகத் தெரிவிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்  சரத் பொன்சேகா, தாக்குதலை நடத்திய இளைஞன்...

கனடாவில் கோர விபத்து – இலங்கை குடும்பம் ஒன்று பரிதாபமாக பலி

கனடாவில் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி இலங்கை குடும்பம் ஒன்று உயிரிழந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. கனடாவில் மில்டன், பிரேடானியா வீதியில் வைத்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த...

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி: 5-வது நாள் ஆட்டம் 1 மணி நேரம் தாமதமாக தொடங்கியது

போட்டி தொடங்குவற்கு சற்று முன் லேசான மழை பெய்ததால், 5-வது நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட்...

17 முன்னாள் போராளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கவுள்ள ஜனாதிபதி

பொசன் போயா தினத்தை ஒட்டியதாக விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் 17 பேருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர்லொகான் ரத்வத்தையை மேற்கோள் காட்டி சிலோன்...

துயர் பகிர்தல் நவரத்தினம்(மணியம்)இந்திராணி

திருமதி V K T S நவரத்தினம்(மணியம்)இந்திராணி அவர்கள் வவுனியா பாவற்குளம் நயினாதீவு -------------- வவுனியா பாவற்குளத்தை பிறப்பிடமாகவும் நயினாதீவு மற்றும் பாவற்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட திருமதி...

அரசாங்கத்தை விமர்சிக்க எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கியுள்ள ‘சுதந்திரம்’

இலங்கைப் பாராளுமன்றத்தின் தற்போதைய பிரதான எதிர்க் கட்சித் தலைவரான சஜீத் பிரேமதாச பாராளுமன்ற அமர்வுகளில் அரசாங்கத்தின் பாதகமான செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்து வருகின்றார். அதே வேளை அரசாங்கத்தையும்...

துயர் பகிர்தல் வைரவிப்பிள்ளை ஞானப்பூங்கோதை

சரசாலை ஞானக்கா ரீச்சர் காலமானார் சரசாலை தெற்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட வைரவிப்பிள்ளை ஞானப்பூங்கோதை அவர்கள் (இளைப்பாறிய ஆசிரியை, சரசாலை சரஸ்வதி வித்தியாலயம்) இன்று 23.06.2021 காலை...