April 24, 2024

Tag: 2. Juni 2021

கவிச்சோலை இன்பத் தமிழும் நாமும் எனும் நிகழ்வின் ஒளிப்பதிவில் 01.06.2021 கவிஞர் ஏலய்யா முருகதாசன் அவர்கள் இணைந்துகொண்டுள்ளார்

STSதமிழ் தொலைக்காட்சியில் மீண்டும் ஒரு புதிய நிகழ்வாக கவிச்சோலை எனும் நிகழ்வு இன்பத் தமிழும் நாமும் மிகவிரைவில் ஔிபரப்பாக உள்ளது இதில் இன்று யேர்மனியில் இருந்து கவிஞர்...

 அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் பாகம் (2) 02.06.2021 STS தமிழ் தொலைக்காட்சியில் 8 மணிக்கு

. அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் . இது ஒரு புதிய நிகழ்வாக ஆரம்பமாகிறது.இந்நிகழ்வு தொடர்ந்து ஒவ்வொரு புதன்கிழமையும் இரவு 8: மணிக்கு நீங்கள் கண்டுகளிக்கலாம்.10 கேள்விகளுக்கு...

யாழ். நூலகம் எரிந்த நிமிடத்தில் உயிரை விட்ட அருட்தந்தை! சிங்கள கலைஞரின் நெகிழ்ச்சியான பதிவு

ஒரு மனிதனுடைய இனத்துவத்தை ஏற்றுக்கொள்ள முடியாதளவுக்கு மிகவும் நாகரீகமற்ற மனிதர்கள் உருவாகி இருப்பதாகவும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த கோடிக்கணக்கான பணம் தேவையில்லை எனவும், நல்ல மனம் உள்ள மனிதனுக்கு...

தொழிலதிபர் சக்தி யோகநாதனின் பிறந்தநாள்வாழ்த்து 02 .06 . 2021

தொழிலதிபர் சக்தி யோகநாதன் அவர்கள் இன்று பிறந்தநாள் காணும் இவரை அம்மா, மனைவி, பிள்ளைகள், தங்கை குடும்பத்தினர், தம்பி குடும்பத்தினர், உற்றார் ,உறவினர்களுடனும் தனது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார்...

நீதிஷ் தர்மா அவர்களின் பிறந்தநள் வாழ்த்துக்கள் 02.06.2021

யேர்மனியில் வாழும் தர்மா அவர்களின் தர்மா அவர்களின் செல்வப்புதல்வன் நீதிஷ் ஆகிய இன்று தனது 5வ‍து பிறந்தநாளை கொண்டாடுகிறார் இவரை அப்பா.. அம்மா.உற்றார் உறவுகள் என   அனைவரும் ...

சுவிசில் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள்!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும் தூண்களாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதுகெலும்பாகவும் திகழ்ந்து மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை நடைபெற்ற நீண்ட பெரும் திருப்பங்கள் நிறைந்த சமர்களில் வீரகாவியம்...

பிறந்த நாளிற்கு போனராம்:காவல்துறை அதிகாரிக்கு இடமாற்றம்!

தனிமைப்படுத்தல் விதிகளை மீறி முன்னெடுக்கப்பட்ட விருந்துபசாரம் ஒன்றில் கலந்துக் கொண்ட குருணாகல் உதவி காவல்துறை அத்தியட்சகரை உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை...

வடக்கிற்கு அழைத்துவரப்பட்டவர்கள் யார்?

  பொது முடக்கத்தின் மத்தியில் வடக்கிற்கு சொகுசு பேருந்துகளில் வடக்கிற்கு அழைத்துவரப்பட்டவர்கள் தொடர்பில் கேள்விகள் எழுந்துள்ளன. ஏ-9 வீதி ஊடாக 20இற்கும் அதிகமான பேருந்துகளில் இராணுவ பாதுகாப்புடன்...

சொந்த விண்வெளி நிலையத்திற்கு விண்வெளி வீரர்களை அனுப்புகிறது சீனா!!

அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் பங்களிப்பில் விண்வெளியில் சா்வதேச விண்வெளி நிலையம் இயங்கி வருகிறது. அங்கு பல்வேறு ஆய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதில் இடம்பெறாத...

நெருக்கடிக்குள் இஸ்ரேல்! நெதன்யாகுவின் பதவி பறிபோகலாம்!!

இஸ்ரேலில் (Isreal) தற்போது அரசியல் குழப்பம் நிலவுகிறது, இரண்டு ஆண்டுகளுக்குள் நான்கு முறை தேர்தல்கள் நடைபெற்ற போதிலும் தெளிவான பெரும்பான்மை முடிவுகள் கிடைக்கவில்லை. இந்நிலையில் தற்போதும் ஏற்படும் அடுத்த...

பயணத் தடை ஒருபுறம்! திருட்டு மறுபுறம்!

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையில் நேற்றிரவு 3 கடைகளில் கூரை பிரித்து இறங்கி திருட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.பயணத்தடை நடைமுறையில் உள்ள நிலையில் வட்டுக்கோட்டை சங்கரத்தை...

கடலுக்குள் வீழ்ந்தது ஆயுத தளபாடங்கள்!!

பெருமளவு ஆயுதங்கள் கடலில் வீழ்ந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.காலி கடலில் தரித்து நின்ற கப்பல் ஒன்றில் ஆயுதங்களை ஏற்றிக்கொண்டிருந்தவேளை இந்த சம்பவம் இடம்பெற்றதாக கடற்படை பேச்சாளர் இந்திக...

யாழ் நூலக எரிப்பு நாள்!! நினைவேந்தலைத் தடுப்பதில் காவல்துறை!

யாழ்ப்பாண  பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவடைகின்றது. இந்நிலையில், நூலகம் எரிக்கப்பட்ட நினைவு நாள் நிகழ்வுகள் இன்று (01.06.2021) யாழ் மாநகர சபையினரின்  ஏற்பாட்டில்...

கொரோனா :பணிகளிற்கு மறுப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் கொரோனா தொடர்பான பணிகளில் இருந்து இன்று புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர். எனினும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தமது ஏனைய பணிகளை தொடர்ந்து மேற்கொள்வதாக மட்டக்களப்பு...

நீடிப்பா?:தனக்கே தெரியாதென்கிறார் சவேந்திர சில்வா

  தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயண கட்டுப்பாடானது, எதிர்வரும் 7 ஆம் திகதியின் பின்னர் நீடிப்பது தொடர்பாக இதுவரையிலும் எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இராணுவத் தளபதி ஜெனரல்...

ஆளுக்கொரு சட்டம்:கோத்தா மீது சீறும் சிங்கள நெட்டிசன்கள்!

  கொரோனா நடமாட்ட தடையினை தாண்டியதாக பொதுமக்களை கொர கொரவென வீதிகளில் இழுத்துச்சென்று சிறைகளில் போட்டது கோத்தபாய அரசு. யாழ்ப்பாணத்தில் தொடங்கி கொழும்பு வரை பொலிஸார் மக்களை...

தீக்கிரையாக்கப்பட்ட நாளின்று:காவலில் காவல்துறை!

  யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவான இன்று நினைவுகூரப்படவிருந்த நிலையில் பயணத்தடையை சுட்டிக்காட்டி தடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். பயணத்தடையை மீறி...

முதலில் சுமா பழைய கணக்கினை காட்டட்டும்!

யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்ட 50 ஆயிரம் தடுப்பூசிகளில் 10,000 ஊசிகளை வேறு இடங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஊசி விநியோகம் மந்த கதியில் நடப்பதாலேயே 10ஆயிரம்...

தமிழரசு இளந்தலைவர் பிரிவு!

முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட நிலையிலும், துடிப்போடு செயலாற்றிய செயற்பாட்டாளன் ஒருவன் நோய் தொற்றினால் உயிரிழந்துள்ளான். முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான உயிரிழை அமைப்பின் முன்னாள் தலைவரும், பூநகரி பிரதேசபையின்...