April 20, 2024

Tag: 27. Juni 2021

இந்தியாவின் வேண்டுகோளை நிராகரித்த ஸ்ரீலங்கா

அமெரிக்க – இந்திய விமானப்படைகள் இணைந்து மேற்கொள்ளவுள்ள வான்படை பயிற்சி ஒன்றுக்காக ஸ்ரீலங்காவின் வான்பரப்பை பயன்படுத்த அனுமதிக்குமாறு இந்தியா விடுத்த வேண்டுகோளை இலங்கை திட்டவட்டமாக நிராகரித்திருக்கிறது. இந்திய...

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு முக்கிய தகவல்!

வௌிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வருகை தருவோருக்கான தனிமைப்படுத்தல் விதிமுறைகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் திருத்தப்பட்டுள்ளன. ஜூலை முதலாம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை...

துயர் பகிர்தல் திருமதி. சந்திராதேவி சிறிபதி

திருமதி. சந்திராதேவி சிறிபதி தோற்றம்: 02 ஜூலை 1957 - மறைவு: 25 ஜூன் 2021 யாழ். வேலணை கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Fredericia...

கிளிநொச்சியில் விபத்து; யாழில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் மரணம்!

கிளிநொச்சி கரடிபோக்கு பூநகரி இணைப்பு வீதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 4.30 மணியளவில்...

வேலனை பிரதேச சபை இளம் உத்தியோகத்தர் தீடிரென உயிரிழப்பு

 Jun 27, 2021 வேலனை பிரதேச சபையில் முகாமைத்துவ உதவியாளராகக் கடமையாற்றிய உத்தியோகத்தர் உயிரிழந்தார்வேலணையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான கஜராஜினி வசிகரன் என்ற இளம் உத்தியோகத்தரே...

பிரபல கலை இயக்குனர் அங்கமுத்து சண்முகம் காலமானார்

இயக்குனர்கள் கே.ஆர்., ஆர்.கே.செல்வமணி, மனோஜ்குமார் உட்பட பல இயக்குனர்களின் படங்களில் கலை இயக்குனராக பணியாற்றியவர் அங்கமுத்துசண்முகம். தமிழ், தெலுங்கு மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் முன்னனி கதாநாயர்கள்...

இயக்குனர் ஷங்கர் மகளா இது? எளிமையாக நடைபெற்ற ஷங்கரின் மகள் திருமணம் – முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு!

இயக்குனர் ஷங்கரின் மகளான ஐஸ்வர்யா ஷங்கர் - ரோஹித் தாமோதரன் தம்பதியினருக்கு இன்று திருமணம் நடைபெற்றது. இந்திய திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர்...

ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும் தபால் பொதிகளுக்கான வரி விதிப்பு கொள்கையில் மாற்றம்..!

எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும் தபால் பொதிகளுக்கான வரி விதிப்பு கொள்கையில் மாற்றத்தை...

சமூக இடைவெளியை மீறி பெண் உதவியாளரை முத்தமிட்ட இங்கிலாந்து சுகாதார மந்திரி ராஜினாமா

சுகாதார மந்திரி மாட் ஹான்க் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததோடு, பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் இது தொடர்பாக மன்னிப்பும் கோரினார். இங்கிலாந்தில் அண்மையில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள்...

துறைமுக நகர் ஆணைக்குழு சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு விசாரணை அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு!

கொழும்பு துறைமுக நகர் ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான விவாதத்தின் இறுதியில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், வாக்குகள் சரியாக எண்ணப்படவில்லையென முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் இடம்பெற்ற விசாரணையின் அறிக்கை சபாநாயகரிடம்...

அமெரிக்க – இந்திய விமானப்படைகள் பயிற்சிக்கு இலங்கையின் வான்பரப்பை பயன்படுத்த இலங்கை திட்டவட்டமாக நிராகரித்து

அமெரிக்க – இந்திய விமானப்படைகள் இணைந்து மேற்கொள்ளவுள்ள வான்படை பயிற்சி ஒன்றுக்காக இலங்கையின் வான்பரப்பை பயன்படுத்த அனுமதிக்குமாறு இந்தியா விடுத்த வேண்டுகோளை இலங்கை திட்டவட்டமாக நிராகரித்திருக்கிறது. இந்திய...

அதிகாரத்தை கையில் எடுத்த கமல்!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து அதன் துணைத் தலைவர் மகேந்திரன்,பொதுச் செயலாளர்கள் சந்தோஷ்பாபு, குமரவேல் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருவராக...

24 தலீபான்கள் சுட்டுப் படுகொலை!

ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கே அமைந்த குண்டூஸ் மாகாணத்தின் குண்டூஸ் நகரில், காபூல் நகரில் இருந்து 250 கி.மீ. வடக்கே சே தரக், இனாயத் மற்றும் ஜகீல் ஆகிய...

சீன ஆமி பணிகள் இலங்கையில் நிறுத்தம்!

  திஸ்ஸமஹாராம வாவியில் சீன – இலங்கை கூட்டு நிறுவனம் முன்னெடுக்கும் சேற்று மண்ணை அகற்றும் நடவடிக்கையை தமது அனுமதி பெற்றுக்கொள்ளும் வரை  தற்காலிகமாக நிறுத்துமாறு தொல்பொருள்...

31வருடத்தின் பின்னர் அம்மாவின் பிட்டு!

விடுதலைப்போராட்டத்திற்கென புறப்பட்ட வீரன் ஒருவன் சுமார் 31 வருடங்களின் பின் தாயின் கையால் பிட்டுச் சாப்பிட்ட உணர்வுபூர்வமான சம்பவத்தை பகிர்ந்துள்ளார் குரல் அற்றவர்களின் குரல் அமைப்பினை சேர்ந்த...

புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலை மூடப்பட்டது!

புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் பலர் மயங்கி விழுந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை மூடப்பட்டு பணியாளர்கள் வீடுகளுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் முன்னதாக கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலையில்...

இலங்கையில் மீண்டும் மிதக்கும் சடலங்கள்!

கைகள் கால்கள் கட்டப்பட்ட நிலையில் தலையில் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் களனி கங்கையில் மிதந்து வந்த ஆணொருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். நவகமுவ பிரதேசத்தில் இன்று மதியம்...

ஜேர்மனி கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் பலி!!

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜேர்மனியின் பவாரியா பிராந்தியத்தில் உள்ள வர்ஸ்பர்க் நகரில் கத்திக்குத்து தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்தத் தாக்குதலில் 3 பேர் பரிதாபமாக பலியாகினர்.மேலும், கத்திக்குத்து தாக்குதலில் காயம்...

கோதா இல்லையென்றால் கோபால்! சுமா என்றால் என்ன சும்மாவா? பனங்காட்டான்

மகிந்த இலங்கையின் 13வது பிரதமர். ரணிலுக்கு இப்போது வழங்கப்பட்டுள்ள நாடாளுமன்ற ஆசனத்தின் இலக்கம் 13. இலங்கை அரசியலில் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக நர்த்தனம் புரிவது 13வது அரசியல் திருத்தம்....

வடமராட்சி:ஆறு மாத குழந்தைக்கும் கொரோனா!

வடமராட்சி தும்பளை தெற்கு பகுதியில் 6 மாத குழந்தை மற்றும் 9 வயதுச் சிறுவர் உட்பட யாழ் மாவட்டத்தில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....

தெற்கில் வெள்ளைவான்:ஆனாலும் சிறைகளில் தடுப்பு!

நேற்று வெள்ளைவானில் கடத்தப்பட்டவரை தாம் கைது செய்ததாக இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது. நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அசேல சம்பத், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக...