April 26, 2024

Monat: Juni 2021

சீன ஆமி பணிகள் இலங்கையில் நிறுத்தம்!

  திஸ்ஸமஹாராம வாவியில் சீன – இலங்கை கூட்டு நிறுவனம் முன்னெடுக்கும் சேற்று மண்ணை அகற்றும் நடவடிக்கையை தமது அனுமதி பெற்றுக்கொள்ளும் வரை  தற்காலிகமாக நிறுத்துமாறு தொல்பொருள்...

31வருடத்தின் பின்னர் அம்மாவின் பிட்டு!

விடுதலைப்போராட்டத்திற்கென புறப்பட்ட வீரன் ஒருவன் சுமார் 31 வருடங்களின் பின் தாயின் கையால் பிட்டுச் சாப்பிட்ட உணர்வுபூர்வமான சம்பவத்தை பகிர்ந்துள்ளார் குரல் அற்றவர்களின் குரல் அமைப்பினை சேர்ந்த...

புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலை மூடப்பட்டது!

புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் பலர் மயங்கி விழுந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை மூடப்பட்டு பணியாளர்கள் வீடுகளுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் முன்னதாக கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலையில்...

இலங்கையில் மீண்டும் மிதக்கும் சடலங்கள்!

கைகள் கால்கள் கட்டப்பட்ட நிலையில் தலையில் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் களனி கங்கையில் மிதந்து வந்த ஆணொருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். நவகமுவ பிரதேசத்தில் இன்று மதியம்...

ஜேர்மனி கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் பலி!!

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜேர்மனியின் பவாரியா பிராந்தியத்தில் உள்ள வர்ஸ்பர்க் நகரில் கத்திக்குத்து தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்தத் தாக்குதலில் 3 பேர் பரிதாபமாக பலியாகினர்.மேலும், கத்திக்குத்து தாக்குதலில் காயம்...

கோதா இல்லையென்றால் கோபால்! சுமா என்றால் என்ன சும்மாவா? பனங்காட்டான்

மகிந்த இலங்கையின் 13வது பிரதமர். ரணிலுக்கு இப்போது வழங்கப்பட்டுள்ள நாடாளுமன்ற ஆசனத்தின் இலக்கம் 13. இலங்கை அரசியலில் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக நர்த்தனம் புரிவது 13வது அரசியல் திருத்தம்....

வடமராட்சி:ஆறு மாத குழந்தைக்கும் கொரோனா!

வடமராட்சி தும்பளை தெற்கு பகுதியில் 6 மாத குழந்தை மற்றும் 9 வயதுச் சிறுவர் உட்பட யாழ் மாவட்டத்தில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....

தெற்கில் வெள்ளைவான்:ஆனாலும் சிறைகளில் தடுப்பு!

நேற்று வெள்ளைவானில் கடத்தப்பட்டவரை தாம் கைது செய்ததாக இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது. நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அசேல சம்பத், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக...

ஜோர்ஜ் பிளாய்ட் கொலை வழக்கு குற்றவாளி டெரிக் சாவினுக்கு 22 ஆண்டு 6 மாதம் சிறை

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் மினியாபோலீஸ் நகரைச் சேர்ந்தவர் ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் பிளாய்ட். லாரி டிரைவரான இவர் கடந்த ஆண்டு மே மாதம் 25-ம் தேதி மினியாபோலீஸ் நகரில்...

யாழ்.புத்துாரில் வீடு புகுந்து வாள்வெட்டு குழு அட்டகாசம்

 0 0 யாழ்.புத்துார் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டு குழு வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை அடித்து சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது. இந்தச் சம்பவம்...

27.06.2021ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்

27.06.2021ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் சிறப்பு மருத்துவக் கருத்துரைகள் பற்றிய விபரம்> ஐரோப்பிய நேரம். பி.பகல். 16.00 மணி தாயக நேரம். பி.பகல். 19.30 மணி 1....

பொருளாதாரத்தில் இலங்கை முன்னேற்றடைய தமிழ் மக்களின் பங்களிப்பு அவசியம் என்கிறார் நியமன எம்பி சுரேன் ராகவன்

இலங்கை வாழ் அனைத்து இன மக்களையும் ஒன்றுபடுத்தி நாட்டை முன்னேற்ற வேண்டும்.பொருளாதார ரீதியில் நாடு முன்னேற்றடைய வேண்டும் என்ற இலக்கில் தமிழ் மக்களின் பங்களிப்பு அவசியமாக இருத்தல்...

விடுதலை புலிகள் இருந்தபோது இந்தியாவிற்கு ஆபத்து இருக்கவில்லை

விடுதலை புலிகள் இருந்தபோது இந்தியாவிற்கு ஆபத்து இருக்கவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். ஆனால் தற்பொழுது அமெரிக்க-இந்திய இராணுவங்கள் இலங்கைக்குள் நுழையலாம் எனவும்...

திருமதி ராசன் ரதி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 26.06.2021

சிறுப்பிட்டி பூங்கொத்தையில் வாழ்ந்துவரும் திருமதி ராசன் ரதி தனது பிறந்தநாளை கணவன் ,பிள்ளைகள்,அம்மா, சகோதரர்கள், , மற்றும் உற்றார் உறவினர் நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவர் வாழ்வெல்லாம் வளம்...

துயர் பகிர்தல் திருமதி சந்திராதேவி ஸ்ரீபதி

யாழ் /வேலணை கிழக்கு 4ம் வாட்டாரம் பெரும்படை ஐயனார் கோவிலடியை பிறப்பிடமாகவும் புளியங்கூடலில் மணம்முடித்து டென்மார்க் Fredericia வதிவிடமாகவும் கொண்ட. எமது உறவுகளான காலஞ்சென்ற சுப்பையாப்பா இளையபிள்ளை...

திருச்சி சிறப்பு முகாமில் இருந்த ஈழத்தமிழர் சாவு… முகாமில் உள்ள ஈழத்தமிழர்களை உடனே விடுதலை செய்ய வேண்டுகோள்

திருச்சி நடுவண் சிறையில் சிறப்பு முகாம் ஒன்றை உருவாக்கி அதில்ஈழத்தமிழர்கள் 78 பேரை அடைத்து வைத்துள்ளார்கள். நீதிமன்றங்கள் வழங்கிய தண்டனைக்காக அல்ல; ஈழத்தமிழராய்ப்பிறந்த “குற்றத்திற்காக”! ஆம்! அப்படித்தான்...

ஸ்ரீகண்ணதாஸ் கந்தசாமி  அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 26.06.2021

லண்டனில் வாழ்ந்துவரும்ஸ்ரீகண்ணதாஸ் கந்தசாமி  தனது பிறந்தநாளை அம்மா, மனைவி ,பிள்ளைகள், சகோதரர்கள், மைத்துனர்கள் ,பெறாமக்கள், மருமக்கள், மற்றும் உற்றார் உறவினர் நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவர் வாழ்வெல்லாம் வளம்...

திபெத்துக்குள் புகுந்தது சீனாவின் புல்லட் தொடரூந்து!

  சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் முதல் புல்லட் தொடரூந்து சேவை தொடங்கியுள்ளது. திபெத்தின் தலைநகரான லாஸா நகரையும், எல்லை நகரமான யிங்சியையும் இணைக்கும் வகையில், சுமார்...

தமிழகத்தில் கொரோன வைரஸின் DELTA PLUS வகை பரவல் தொடங்கியது!

இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் டெல்டா திரிபாகப் பரவி வந்தது.  தற்போது அது டெல்டா பிளஸ் என மேலும் உருமாற்றம் அடைந்துள்ளது.   கடந்த மே மாதம் தமிழகத்தில்...

நாமலை சந்திக்க மாமா வேலை!

விடுவிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை ஊடகங்களிற்கு முன்னால் செல்லக்கூடாதென ஜனாதிபதியின் ஆலோசகர்கள் ஆலோசனை வழங்கியமை தெரியவந்துள்ளது. கடந்த 20; ம் திகதி அனுராதபுர சிறையிலிருந்து கொழும்பிற்கு அழைக்கப்பட்ட...

நாடாளுமன்றை தொடர்ந்து யாழ்.மாநகரசபையிலும் நாய்?

  இலங்கை நாடாளுமன்றில் நாளை குரைக்காதிருக்க சொல்லுங்கள் என எம்.ஏ.சுமந்திரன் எச்சரித்த போதும் சபாநாயகர் அதனை கண்டுகொள்ளவில்லை. ஆயினும் யாழ்.மாநகர சபை அமர்வில் "நாய்" எனும் சொல்லை...

12 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து வீழ்ந்தது! 159 பேரைக் காணவில்லை!!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அருகே 12 மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது.தகவலறிந்து தீயணைப்பு...