April 26, 2024

Monat: Juni 2021

இலங்கைக்கு சீனா விதித்த கடும் நிபந்தனை – மீறினால் சட்ட நடவடிக்கை?

இலங்கை தனது மக்களுக்கு செலுத்தும் வகையில் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை தம்மிடமிருந்து கொள்வனவு செய்தால்,தமது தடுப்பூசி குறித்த விபரங்களை பகிரங்கப்படுத்தக்கூடாது அது குறித்து கருத்து தெரிவிக்ககூடாது என...

டக்ளஸ் மாமா பாணியில் அங்கயன் மாமா!

டக்ளஸ் பாணி மாமா அரசியலில் மும்முரமாக களமிறங்கியுள்ளார் அரச நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன். தமிழ் அரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள், தாய் மற்றும் குடும்பத்தினரை, அழைத்துவந்து...

பெண் உதவியாளரை முத்தமிட்ட இங்கிலாந்து சுகாதார அமைச்சர் பதவி விலகினார்

இங்கிலாந்தில் அண்மையில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பு வரை சமூக இடைவெளியை உறுதி செய்யும் வகையில் பொது இடங்களில் கை குலுக்குதல், கட்டித்தழுவுதல், முத்தமிடுதல் போன்றவற்றுக்கு தடை...

இலங்கையில் எந்த நேரத்திலும் பயணக் கட்டுப்பாடு?

  இலங்கையில் எந்த நேரத்திலும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படலாம் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா எச்சரித்துள்ளார். எதிர்வரும் நாட்களில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படாது என சமூக வலைத்தளங்களில் பரவி...

தொழிலில் தோழர் மும்முரம்!

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பூவரசன் தீவில் எவ்வித அனுமதியும் இன்றி, இலங்கை – சீன கூட்டு நிறுவனம் ஒன்று அட்டைப் பண்ணை ஒன்றை...

இலங்கை சோற்றிலும் கைவைத்த சேர்?

இலங்கையில் அரிசி பற்றாக்குறை உச்சமடைந்துள்ள நிலையில் ஒரு மாத கால பயன்பாட்டிற்கான அரிசியே கையிருப்பில் இருப்பதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இலங்கையில் அரிசி விலையை தீர்மானிக்கும்...

அதிகாரத்தை கையில் எடுத்த கமல்!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து அதன் துணைத் தலைவர் மகேந்திரன்,பொதுச் செயலாளர்கள் சந்தோஷ்பாபு, குமரவேல் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருவராக...

காது கேட்கும் திறனை மேலும் கூர்மையாக்கி அதிகரிக்க வேண்டுமா?

பெரும்பாலானோர் காதுகளில் ஹெட்போன் மாட்டிக் கொண்டே திரிகிறோம். வேலைபளுவை குறிக்கிறோம் என்பதற்காக, 24 மணிநேரமும் ஹெட்போன் வழியாக பாடல் கேட்பது நமது பொழுதுப்போக்காக மாறிவிட்டது. இதன் காரணத்தால்...

இந்தியாவின் வேண்டுகோளை நிராகரித்த ஸ்ரீலங்கா

அமெரிக்க – இந்திய விமானப்படைகள் இணைந்து மேற்கொள்ளவுள்ள வான்படை பயிற்சி ஒன்றுக்காக ஸ்ரீலங்காவின் வான்பரப்பை பயன்படுத்த அனுமதிக்குமாறு இந்தியா விடுத்த வேண்டுகோளை இலங்கை திட்டவட்டமாக நிராகரித்திருக்கிறது. இந்திய...

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு முக்கிய தகவல்!

வௌிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வருகை தருவோருக்கான தனிமைப்படுத்தல் விதிமுறைகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் திருத்தப்பட்டுள்ளன. ஜூலை முதலாம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை...

துயர் பகிர்தல் திருமதி. சந்திராதேவி சிறிபதி

திருமதி. சந்திராதேவி சிறிபதி தோற்றம்: 02 ஜூலை 1957 - மறைவு: 25 ஜூன் 2021 யாழ். வேலணை கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Fredericia...

கிளிநொச்சியில் விபத்து; யாழில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் மரணம்!

கிளிநொச்சி கரடிபோக்கு பூநகரி இணைப்பு வீதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 4.30 மணியளவில்...

வேலனை பிரதேச சபை இளம் உத்தியோகத்தர் தீடிரென உயிரிழப்பு

 Jun 27, 2021 வேலனை பிரதேச சபையில் முகாமைத்துவ உதவியாளராகக் கடமையாற்றிய உத்தியோகத்தர் உயிரிழந்தார்வேலணையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான கஜராஜினி வசிகரன் என்ற இளம் உத்தியோகத்தரே...

பிரபல கலை இயக்குனர் அங்கமுத்து சண்முகம் காலமானார்

இயக்குனர்கள் கே.ஆர்., ஆர்.கே.செல்வமணி, மனோஜ்குமார் உட்பட பல இயக்குனர்களின் படங்களில் கலை இயக்குனராக பணியாற்றியவர் அங்கமுத்துசண்முகம். தமிழ், தெலுங்கு மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் முன்னனி கதாநாயர்கள்...

இயக்குனர் ஷங்கர் மகளா இது? எளிமையாக நடைபெற்ற ஷங்கரின் மகள் திருமணம் – முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு!

இயக்குனர் ஷங்கரின் மகளான ஐஸ்வர்யா ஷங்கர் - ரோஹித் தாமோதரன் தம்பதியினருக்கு இன்று திருமணம் நடைபெற்றது. இந்திய திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர்...

ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும் தபால் பொதிகளுக்கான வரி விதிப்பு கொள்கையில் மாற்றம்..!

எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும் தபால் பொதிகளுக்கான வரி விதிப்பு கொள்கையில் மாற்றத்தை...

சமூக இடைவெளியை மீறி பெண் உதவியாளரை முத்தமிட்ட இங்கிலாந்து சுகாதார மந்திரி ராஜினாமா

சுகாதார மந்திரி மாட் ஹான்க் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததோடு, பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் இது தொடர்பாக மன்னிப்பும் கோரினார். இங்கிலாந்தில் அண்மையில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள்...

துறைமுக நகர் ஆணைக்குழு சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு விசாரணை அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு!

கொழும்பு துறைமுக நகர் ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான விவாதத்தின் இறுதியில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், வாக்குகள் சரியாக எண்ணப்படவில்லையென முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் இடம்பெற்ற விசாரணையின் அறிக்கை சபாநாயகரிடம்...

அமெரிக்க – இந்திய விமானப்படைகள் பயிற்சிக்கு இலங்கையின் வான்பரப்பை பயன்படுத்த இலங்கை திட்டவட்டமாக நிராகரித்து

அமெரிக்க – இந்திய விமானப்படைகள் இணைந்து மேற்கொள்ளவுள்ள வான்படை பயிற்சி ஒன்றுக்காக இலங்கையின் வான்பரப்பை பயன்படுத்த அனுமதிக்குமாறு இந்தியா விடுத்த வேண்டுகோளை இலங்கை திட்டவட்டமாக நிராகரித்திருக்கிறது. இந்திய...

அதிகாரத்தை கையில் எடுத்த கமல்!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து அதன் துணைத் தலைவர் மகேந்திரன்,பொதுச் செயலாளர்கள் சந்தோஷ்பாபு, குமரவேல் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருவராக...

24 தலீபான்கள் சுட்டுப் படுகொலை!

ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கே அமைந்த குண்டூஸ் மாகாணத்தின் குண்டூஸ் நகரில், காபூல் நகரில் இருந்து 250 கி.மீ. வடக்கே சே தரக், இனாயத் மற்றும் ஜகீல் ஆகிய...