Mai 7, 2024

Monat: Juni 2021

அரசியல் கைதிகள் விடுதலை நல்ல சமிக்ஞை என்கிறார் செல்வம்!!

எமது பூர்வீகம் இல்லாது ஒழிக்கப்படும் சூழ்நிலை இந்த நாட்டிலே இருக்கின்ற நிலையில் அரசியல் கைதிகளை விடுவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு 16 பேர் விடுவிக்கப்பட்டமைக்கு அரசிற்கும் ஜனாதிபதிக்கும் நன்றிகளை கூறிக்...

நான் திரும்பி வந்துட்டேன் என்று சொல்லு?

தெற்கு அரசியல் மீண்டும் ரணில்-பஸில் என சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில் நான் திரும்பி வந்துட்டேன் என்று சொல்லு தமிழ் சினிமா சொற்றொடர் பிரசித்தமாகியுள்ளது. ஏற்கனவே ரணில் நாடாளுமன்றிற்கு...

யாழில் மீண்டும் முடக்கம்?

  உடன் அமுலுக்கு வரும் வகையில் யாழ்ப்பாணத்தின் கரணவாய் மற்றும் கரவெட்டியின் ஒருபிரிவு முடக்கப்பட்டள்ளது. யாழ்ப்பாணம் - கரணவாய் கிராமசேவகர் பிரிவிலுள்ள பகுதியொன்றே  இன்று (25) அதிகாலை...

துமிந்த விடுதலை:தெறிக்க விடும் கேலிச்சித்திரங்கள்!

கொலைக்குற்றவாளி துமிந்த சில்வா கோத்தபாயவினால் விடுவிக்கப்பட்டமை தெற்கு ஊடக பரப்பில் கடும் சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.இது தொடர்பில் தென்னிலங்கை சிங்கள,ஆங்கில ஊடகங்கள் கேலிச்சித்திரங்களால் தெறிக்கவிட்டுள்ளன.

ரணிலை தொடர்ந்து பஸிலும் வருகிறார்?

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச எதிர்வரும் 6 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்வார் என தெரியவருகிறது. அமெரிக்கா சென்றிருந்த பசில் ராஜபக்ச...

கோத்தா உத்தரவில் ஆமி ஊசி: பணியாளர்களுக்கு உடல் நலப் பாதிப்பு

இலங்கை இராணுவம் வசமிருந்து கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட தமிழ் யுவதிகள் நோயுற்றுள்ளனர். இச்சம்பவம் கிளிநொச்சியில் பெரும் பரபரப்பினை தோற்றுவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்ட கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை...

கனடா குடியிருப்பு பள்ளியில் 751 கல்லறைகள் கண்டுபிடிப்பு

கனடாவில் சஸ்காட்செவனில் உள்ள ஒரு முன்னாள் குடியிருப்புப் பள்ளியின் இடத்தில் 751 கல்லறைகளைக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.பிரிட்டிஷ் கொலம்பியாவில் இதேபோன்ற குடியிருப்புப் பள்ளியில் 215 குழந்தைகளின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சில...

வெளிவந்தது மைக்ரோசாப்ட் விண்டோஸ் 11

மைக்ரோசாப்ட் அதன் அடுத்த தலைமுறை இயக்க முறைமை விண்டோஸ் 11 ஐ ஒரு வெளியிட்டது.புதிய மென்பொருள் அன்ரொயிட் (Android) பயன்பாடுகளை விண்டோஸ் டெஸ்க்டாப்பில் இயக்க அனுமதிக்கும். தயாரிப்பு...

தமிழ் அகதி குடும்பத்துக்கு இணைப்பு விசா வழங்கிய ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் பல ஆண்டுகள் கழித்த பிரியா- நடேசலிங்கம் எனும் இலங்கைத் தமிழ் அகதி குடும்பத்துக்கு இணைப்பு விசாக்களை வழங்கியுள்ளதாக ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர்...

திருச்சி சிறப்பு முகாமில் ஈழத்தமிழர் ஒருவர் சாவு …

திருச்சி சிறப்பு முகாமில் இருந்தவர் சாவு. சிறப்பு முகாமில் உள்ள ஈழத்தமிழர்களை உடனே விடுதலை செய்க!தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் வேண்டுகோள்! திருச்சி நடுவண் சிறையில்...

இலங்கை கடற்பரப்பில் மற்றுமொரு கப்பலில் தீ!

இலங்கைக்கு கடற்பரப்பில் மற்றுமொரு கப்பல் தீப்பரவலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில் இருந்து சிங்கபூர் நோக்கி பயணித்த ‘எம்எஸ்சி மெஸ்சினா’ என்ற கப்பல் ஒன்றிலேயே இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது....

Corona Virus | 20,000 ஆண்டுகளுக்கு முன்பே கொரோனா வைரஸ் தொற்று பரவியது: ஆய்வில் கண்டுப்பிடிப்பு

கொரோனா வைரஸ் தற்போது உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் என்பது 20,000 ஆண்டுகளுக்கு முன்பே தெற்காசியாவில் பரவியதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர். தற்போது உலகையே ஆட்டிப்படைத்து வரும்...

யாழ். நல்லூர் வீதியில் விடுதி முற்றுகை! சிக்கிய இளைஞர் யுவதிகள்

யாழ்ப்பாணம் நல்லூர் கோயில் வீதியில் கலாசார சீரழிவு நடவடிக்கைகள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்ட விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது. இந்த முற்றுகை நடவடிக்கையின் போது இரண்டு இளம் பெண்கள், 3...

யாழில் புலிகளின் பெயரில் எச்சரிக்கை சுவரொட்டி!

யாழ்ப்பாணம், மணியந்தோட்டம் பகுதியில் இன்று புலிகளின் பெயரில் ஒட்டப்பட்ட சுவரொட்டியினால் பரபரப்பு ஏற்பட்டது. விடுதலைப் புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்டு, கலாச்சார சீரிழிவு உள்ளிட்ட சில விடயங்களில் ஈடுபடுபவர்களிற்கு...

மன்னாரில் 2 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்

கொரோனா தொற்றாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டதை அடுத்து உடன் அமுலாகும் வகையில் மன்னார் மாவட்டத்தில் இரு கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டம், தலைமன்னார்...

ஆகாஸ் சதீஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 25.06.2021

யேர்மனி டோட்முண்ட் நனரில் வாழ்ந்துவரும் சதீஸ்தம்பதிகளின் இரண்டாவது மகன் ஆகாஸ் 25.016.2021 அன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, அண்ணா,அப்பம்மா, அம்மம்மா ,சித்திமார்குடும்பத்தினர் ,சித்தப்பாமார்குடும்பத்தினர் ,மாமாமார்குடும்பத்தினர், மாமிமார்குடும்பத்தினர்,...

சிவானி சிவரூபன் அவர்களின் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 25.06.2021

யேர்மனி ஓஃபகவுசன் நகரில் வாழ்ந்து வரும் சிவானி சிவரூபன் அவர்கள் 25.06.2020 ஆகிய இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா ,தங்கை, தம்பி, மற்றும் உற்றார் உறவினர்...

லண்டனில் 5 வயது மகளை கொடூரமாக கொலை செய்த இலங்கை தாய்!

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் இலங்கை தாய் ஒருவர் தன்னுடைய 5 வயது மகளை கத்தியால் குத்தி துடி துடிக்க கொலை செய்த சம்பவம் தொடர்பில்  பல உண்மை...

துமிந்தவிற்கு ஒன்று:ஆனந்த சுதாகாரனிற்கு இன்னொன்று!

  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வரை சுட்டுக்கொலை செய்த குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட  பாதாள உலக பிரமுகர் துமிந்த சில்வா...

கோத்தபாய பேசப்போகின்றாராம்!

  இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாளைய தினம் நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளளதாக அறிவித்துள்ளார். இதன்படி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாளை இரவு 8.30 க்கு...

நீதி இல்லாத நாட்டில் சூரியன் உதிக்காது ::பாரதவின் மனைவி !

கொலையாளியை விடுதலை செய்து, நீதியை சிறை வைத்துள்ளனர். நீதி இல்லாத நாட்டில் சூரியன் உதிக்காது.” இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்‌ஷ்மன் பிரேமசந்திரவின்...

மன்னாரில் 1,363 கிலோ கிராம் மள்சள்!! ஒருவர் கைது!

முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிலாவத்துறை  கடற்கரை பகுதியில், இன்று (24) அதிகாலை 1 கிலோ 363 கிராம் உலர்ந்த மஞ்சல் கட்டி மூடைகளுடன், மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.சிலாவத்துறை -...