April 27, 2024

Monat: Juni 2021

யர் பகிர்தல் வேலாயுதம் கமலாதேவி

திருமதி வேலாயுதம் கமலாதேவி தோற்றம்: 18 ஏப்ரல் 1943 - மறைவு: 27 ஜூன் 2021  யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட...

பவிஷா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 29.06.2021

  பவிஷா அவர்கள் 29.06.2021 ஆகிய இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா ,தங்கை, மற்றும் உற்றார் உறவினர் நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவர் வாழ்வெல்லாம் வளம்கொண்டுவாழக்க வாழ்க...

நெல்லியடி காவல்துறை அதிகாரிக்கு கொரோனா!

  நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இன்று முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது இதனிடையே கண்டி பேராதனை முருத்தலாவவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கோவிட்-19...

பூநகரி:பண்ணைக்கு கள்ள உறுதியாம்?

பூநகரி கௌதாரி முனையில் சட்டவிரோதமாக செயற்பட்டுவரும் சீன பின்னணி கடலட்டை வளர்ப்பு பண்ணையை பதிவு செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. பூநகரி கௌதாரிமுனையில்  கடலட்டைப் பண்ணை வைத்து நடாத்தும்...

“சிலோன் டீ”மட்டும் தெரிகிறதா?

ஒருநாளைக்கு ஆயிரம் என முப்பது நாளைக்கு முப்பதாயிரம் ரூபா சம்பளத்தை தோட்ட தொழிலாளர் பெறுகிறார்கள் என நீங்கள் நினைக்கிறீர்களா, ஜனாதிபதி அவர்களே! தனது உரையில், “சிலோன் டீ”...

இங்கிலாந்தில் சர்சையில் சிக்கிய இலங்கை துடுப்பாட்ட வீரர்கள்

இலங்கை கிரிக்கெட் வீரர்களான நிரோஷன் டிக்வெல்லா மற்றும் குசால் மெண்டிஸ் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை இரவு இங்கிலாந்தின் டர்ஹாமில் தங்கள் சுற்றுப்பயணத்தில்  அனுபவிப்பதைக் காட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில்...

அசாத் சாலிக்கு எதிராக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் (பி.ரி.ஏ) கீழ், வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.இது தொடர்பில் சட்டமா அதிபர், ​உயர்நீதிமன்றத்தில் இன்று...

கணவனுடன் கோவிலுக்குச் சென்ற மனைவியும் வழியில் மரணம்!!

யாழ்ப்பாணத்தில், இன்று (28), தனது கணவருடன் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்த மனைவி  , மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் - வேலணை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய...

மறந்து போனாரா வடக்கு ஆளுநர்?;

இலங்கையில் ஓய்வுகாலத்தில் ராஜபோக வாழ்க்கை கிடைத்தவர்களுள் ஒருவர் வடக்கு ஆளுநர் சாள்ஸ். கோத்தாவின் கடைக்கண் பார்வையில் தானுண்டு தன் குடும்பமுண்டு என வாழ்ந்து வரும் அவர் யாழ்.கலாச்சார...

ஊசியின் பின்னரே பாடசாலைகள்!

  இலங்கையில் மாணவர்களுக்கு உடனடியாக தடுப்பூசி வழங்கி பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதாக அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.7 லட்சம் தடுப்பூசிகளை, 11,...

வியாழேந்திரனிடமிருந்து பிடுங்கல்: பஸிலுடன் மைத்திரிக்கும் கதிரை!

பசில் ராஜபக்ஷ அமைச்சரவை அமைச்சராக பதவியேற்கும்போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாவ சிறிசேனவிற்கும் அமைச்சுப் பதவியொன்று வழங்கவுள்ளதாக அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ.திஸாநாயக்கவிறும்...

மீண்டும் தலதா மாளிகை தப்பித்தது!

நல்லவேளை, தலதா மாளிகை கொழும்பில் இல்லை. கொழும்பில் இருந்திருந்தால், அதனையும் விற்பனை செய்திருப்பார்கள் என எல்லே குணவங்ச தேரர்,தெரிவித்தார். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கட்டடம் உள்ளிட்ட  பல கட்டடங்களை,...

அனுமதியின்றி ஸ்ரீலங்காவிற்குள் நுழையும் சீனர்கள்!

அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடுகளால் சீனர்கள் இலங்கைக்குள் அனுமதியின்றி நுழையும் நிலை ஏற்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்....

பிரிந்த போராளி ஜோசெப் மாஸ்டர் !

விடுதலைப்போராட்டத்தை நேசித்த மற்றுமொரு போராளியான ஜோசெப் மாஸ்டர் யாழில் சாவை தழுவியுள்ளார். ஜோசெப் மாஸ்டர் இறுதி யுத்தத்தின் பின்னராக புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டு மீள கைதாகி இரண்டுவருடம் சிறையில்...

சர்வதேச கால்பந்து அரங்கில் 109-வது கோல் அடித்து… வரலாறு படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!

சர்வதேச கால்பந்து அரங்கில் 109-வது கோல் அடித்து… வரலாறு படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ! சர்வதேச கால்பந்து அரங்கில் 109-வது கோல் அடித்து, அதிக கோல்கள் அடித்த வீரர்...

ஈராக் சிரியாவில் உள்ள ஈரான் சார்பு ஆயுத குழுக்களின் நிலைகள் மீது அமெரிக்கா தாக்குதல்!

ஈராக்கிலும் சிரியாவிலும் உள்ள ஈரான் சார்பு ஆயுதக்குழுக்களின் நிலைகள் மீது அமெரிக்கா விமானதாக்குதலை மேற்கொண்டுள்ளது. அமெரிக்க படையினரின் நிலைகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலிற்கான பதிலடியாக இந்த தாக்குதல்...

விடுதலைப் புலிகள் விவகாரத்தில் வீராப்பு! சீன இராணுவமென்றால்?

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆடையை ஒத்த சீருடையை அணிந்தவர்களை கைது செய்த இலங்கைச் சட்டம், இன்று சீன இராணுவத்தின் சீருடையை அணிந்தவர்களுக்கு எதிராக மௌனமாக இருப்பது ஏன்...

னைத்து ஆசிரியர் கலாசாலைகளையும் ஒன்றிணைத்து தேசிய ஆசிரியர் பயிற்சிப் பல்கலைக் கழகம் உருவாக்க நடவடிக்கை – ஜனாதிபதி அறிவிப்பு!

இலங்கையில் உள்ள அனைத்து ஆசிரியர் கலாசாலைகளையும் ஒன்றிணைத்து, தேசிய ஆசிரியர் பயிற்சிப் பல்கலைக்கழகம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அதேபோன்று அரச தாதியர் கல்விக்...

குப்பை கொட்டுமிடத்திலும் சிங்களத்திற்கு முன்னுரிமை!

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் யாழ்ப்பாணத்தில் அதிலும் வடமராட்சியில் குப்பை கொட்டுமிடத்திற்கு பெயரிடுவதில் சிங்களத்திற்கே முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. வுடகிழக்கு தமிழர் தாயத்தில் தமிழ் மொழிக்கே முன்னுரிமை வழங்கப்படவேண்டுமென்ற போதிலும்...

போட்டோவா முண்டியடித்த சுமா சேர்!

  சுத்தமான நகரமொன்று - சூழல் நட்புறவான நாடொன்று" எனும் கொள்கைத்திட்டத்தின்கீழ், சேதன குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் வகையில் முள்ளி, கரவெட்டியில் நிர்மாணிக்கப்பட்ட பொறிமுறைச் சேதனபசளை...

யானைக்குட்டிகளை கடத்துவதில் இலங்கை இராணுவம்!

இலங்கை காடுகளில் யானைக்குட்டிகளை களவாக வேட்டையாட முற்பட்ட இராணுவத்தினரை தடுக்க முற்பட்ட வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளை மிரட்டியுள்ளனர். மின்னேரியா ஹபரானா தேசிய பூங்காவில் குடடி யானைகளை திருடும்...