April 26, 2024

டோட்முண்ட் நகரில் திரு.பவா செல்லத்துரை அவர்களுடனான கருத்துப்பகிர்வும் கலந்துரையாடலும் 01.09.2022

கருத்தும் – பகிர்வும்
யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம் பன்னாட்டு புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம்
தமிழர் கலையகம் – டோட்முண்ட் யேர்மனி தமிழ்க் கல்விச் சேவை – ஐரோப்பா
இணைந்து நடத்தும் எழுத்தாளர் – நடிகர் – இயக்குநர் – கதைசொல்லி திரு.பவா செல்லத்துரை அவர்களுடனான கருத்துப்பகிர்வும் கலந்துரையாடலும்
காலம்: 01.09.2022 வியாழக்கிழமை மாலை 18.00 (6.00) மணி இடம்: Zur Vielfalt 21, 44147 Dortmund
யாவரையும் அன்புடன் அழைக்கின்றோம்!

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert