März 19, 2024

Monat: September 2022

இலங்கைக்கு மனிதாபிமான உதவி: 1.5 மில்லியன் யூரோக்களை விடுவித்தது ஐரோப்பிய ஒன்றியம்

இலங்கையில் மில்லியன் கணக்கான மக்களைப் பாதித்து வரும் சமூக - பொருளாதார நெருக்கடிக்கு பதிலளிக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் மனிதாபிமான உதவியாக 1.5 மில்லியன் யூரோக்களை விடுவித்துள்ளது....

விதைக்கப்பட்டது செந்தாழனின் உடல்!

தமிழீழம் வளலாய் அச்சுவேலி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குலசிங்கம் செல்வகுமார் (செந்தாழன்) அவர்கள் கடந்த 20.08.2022அன்று சுகயீனம் காரணமாக பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் நகரில் சாவடைந்தார். சாவடைந்த  செந்தாழன் அவர்கள்...

கோட்டா – சுப்பிரமணியன் சுவாமி சந்திப்பு!!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, நேற்று (28) கொழும்பில் சந்தித்தார். கொழும்பில் உள்ள கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தால்...

களவாக மணல் ஏற்றுவது: நால்வர் கைது!!

கிளிநொச்சி புளியம்பொக்கணை, உழவன் ஊர் மற்றும் கல்லாறு போன்ற  பகுதிகளில் அனுமதிப் பத்திரமின்றி மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   இதற்கு பயன்படுத்தப்பட்ட டிப்பர் வாகனமும்...

பிறந்த நாள் வாழ்த்து:சாந்தகுமாரி கிருஸ்ணகுமார் (29.09.2022)

யாழ் சிறுப்பிட்டி பூங்கொத்தையை  பிறப்பிடமாகவும் லண்டனில் வாழ்ந்து வருபருமான சாந்தகுமாரி கிருஸ்ணகுமார் (29.09.2021))இன்று லண்டனில் தனது குடும்பத்தினருடன் பிறந்த நாளைக்கொண்டாடும் இவரை கணவன்,பிள்ளை, தாய் சகோதர்கள் குடும்பத்தினர்...

துருக்கியில் கண்டுபிடிக்கப்பட்டது 12,000 ஆண்டுகள் பழமையான பொது கட்டிடம்!!

தென்கிழக்கு துருக்கியில் உள்ள மார்டின் மாகாணத்தின் டார்கேசிட் மாவட்டத்தில் உள்ள இலிசு பகுதியில் உள்ள போன்குக்லு தார்லா என்ற இடத்தில் 12,000 ஆண்டுகள் பழமையான பொது கட்டிடத்தின்...

மின்சாரத்தில் இயங்கும் விமானம் அறிமுகம்!

மின்சாரத்தில் இயங்கக் கூடிய குட்டி விமானம், அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Eviation நிறுவனம் உருவாக்கியுள்ள அந்த விமானத்துக்கு Alice என்று பெயரிடப்பட்டுள்ளது. 30 நிமிடம் சார்ஜ் செய்தால், தொடர்ந்து...

ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டத்தை திரும்பப் பெறுங்கள் – மனித உரிமை கண்காணிப்பகம்

கொழும்பின் பெரும் பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களை சட்டவிரோதமாக கட்டுப்படுத்தும் புதிய சட்டத்தை இலங்கை அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகம் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது....

ஃபிஃபா இலங்கையை தடை செய்யலாம்: அஞ்சும் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத் தலைவர்

உலக கால்பந்தாட்ட சம்மேளனமான ஃபிஃபா (FIFA) எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு தடை விதிக்கும் பெரும் ஆபத்து இருப்பதாக இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் (FSL) தலைவர் ஜஸ்வர் உமர்...

தீ விபத்து: 80 குடிசைகள் தீக்கிரை: 220 பேர் வெளியேற்றம்!!

கொழும்பு கிராண்ட்பாஸ் - கஜிமாவத்தை பகுதியில் குடியிருப்பு தொகுதியொன்றில் நேற்றிரவு 8 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 80 தற்காலிக குடிசை வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. இந்த...

யேர்மனியில் நடைபெற்ற திலீபன் நினைவேந்தல்

26.9.2022 ஞாயிற்றுக்கிழமை தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 35ம் ஆண்டு நினைவையொட்டி யேர்மன் தலைநகர் பேர்லினில் அகிம்சையின் நீதிப்பயணம,; வாகனப்பவனி கவனயீர்ப்புப் போராட்டம் பேர்லின்...

பிரித்தானியாவில் நடைபெற்ற தியாக தீபம் திலீபன் அவர்களின் 35 வது நினைவு வணக்க நிகழ்வு

தியாக தீபம் திலீபனவர்களின் 35 வது நினைவு வணக்க நிகழ்வானது இன்று தாயகத்திலும் புலம் பெயர் தேசங்களிலும் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்டு வருகின்றது. தமிழீழதின் மாவட்டம் எங்கும்...

வீடு செல்லும் கல்விப்பணிப்பாளரிற்கு இரண்டாயிரம் டொலர்!

யுனிசெப் நிறுவனத்தின் அனுசரணையுடன் தென்கொரியா நாட்டில் இடம்பெறவுள்ள கொய்கா திட்டத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள கல்விச் சுற்றுலாவிற்கு பொருத்தமற்றவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கல்விமான்கள் விசனம் வெளியிடப்பட்டுள்ளனர். இச்சுற்றுலா எதிர்வரும் ஒக்டோபர்...

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் பியரிற்கு அலைகின்றனர்: முன்னணி!

பல்கலைக் கழக மாணவர்களிடம் தேசியம் இல்லை. அவர்கள் பியருக்கும் காசுக்கும் அலையும் கூட்டம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் ஆசிரியர் சங்க துணைத்தலைவருமான ...

உணவுக்கு தட்டுப்பாடு:தங்கம் விலை வீழ்கின்றது!

இலங்கையில் அன்றாட உணவு பொருட்களின் விலையோ நாள் தோறும் தங்கத்தின் விலையாக மிளிர்கின்றது. ஆனால் இலங்கையில் இந்த மாதத்தின் முதல் பகுதியுடன் ஒப்பிடுகையில் தற்போது தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக...

எரிமலை வெடிப்பால் பசிபிக் கடலில் புதிதாக வந்தது தீவு

ஆஸ்திரேலியாவில் இருந்து வெகு தொலைவில் தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஹோம் ரீப் எரிமலை, இந்த மாத தொடக்கத்தில் வெடித்து சிதற தொடங்கியது. இந்த எரிமலை வெடித்த...

யாழ்ப்பாணம்:சாராயமில்லை-ஓடிக்கோலன் குடித்து மரணம்!

இலங்கையில் அதுவும் யாழ்ப்பாணத்தில் மதுபானம் விலை ஏறியதனால், அதற்கு பதிலாக ஓடிகலோனை குடித்து வந்த 54 வயதுடைய நபரொருவர் மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், புகையிரத நிலைய வீதியை வசிப்பிடமாகக்...

சுவிசில் எழுச்சியுடன் நடைபெற்ற தியாகதீபம் திலீபன், கேணல் சங்கர் ஆகியோரின் நினைவெழுச்சி நாள்

சுவிசில் எழுச்சியுடன் நடைபெற்ற தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் மற்றும் தமிழீழ வான்படையின் சிறப்புத்தளபதி கேணல் சங்கர் ஆகியோரின் நினைவெழுச்சி நாள்! இந்திய அரசிடம் ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து...

பிரித்தானியாவில் நடைபெற்ற திலீபனின் நினைவேந்தல்!

தமிழீழதின் மாவட்டம் எங்கும் திலீபனவர்களின் திருவுருவப் படம் தாங்கிய ஊர்தியானது மக்களின் மலர் தூவிய வணக்கத்துடன் யாழ் நல்லூரை வந்தடைந்து வணக்க நிகழ்வுகள் நிறைவுற்ற நிலையில் பிரித்தானிய...

ரஷ்யாவில் பள்ளியில் துப்பாக்கிச் சூடு: 15 பேர் பலி!

ரஷ்யாவில் பள்ளிக்குள் புகுந்து 15 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு, தாக்குதல் நடத்தியவன் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டான். இசேவ்ஸ்க் பகுதியில் இத்தாக்குதல் நடைபெற்றது. இதில்...

யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற திலீபனின் நினைவேந்தல்

யாழ் பல்கலைக்ககழ மாணவர்களால் தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் இன்று காலை பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள திலீபனின் நினைவாலயத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. இதன் பொழுது பொதுச்சுடரேற்றப்பட்டு மாணவர்களால் ஈகைச்சுடரேற்றி மலரஞ்சலியும்...

ஜப்பான் சென்றார் ரணில்: பதில் அமைச்சர்கள் நியமித்தார்!!

ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸிற்கான தனது உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று அதிகாலை இலங்கையிலிருந்து புறப்பட்டார். முதலில் ஜப்பானுக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி, அங்கு...