März 19, 2024

Tag: 31. August 2022

டோட்முண்ட் நகரில் திரு.பவா செல்லத்துரை அவர்களுடனான கருத்துப்பகிர்வும் கலந்துரையாடலும் 01.09.2022

கருத்தும் - பகிர்வும்யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம் பன்னாட்டு புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம்தமிழர் கலையகம் - டோட்முண்ட் யேர்மனி தமிழ்க் கல்விச் சேவை - ஐரோப்பாஇணைந்து...

முல்லைத்தீவு யுவதி கடத்தல் விவகாரம்; ஆறுபேர் கைது

 கடந்த 17ஆம் திகதி முல்லைத்தீவு - குமுழமுனை பிரதேசத்தில் யுவதி ஒருவர் காரில் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆறுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காரில் வந்த இளைஞர் கும்பலொன்று,...

செல்வி ஜெர்சினி சுந்தர்மலை அவர்களின் வாழ்த்துக்கள்.31.08.2022

ஜெர்சினி சுந்தர்மலை அவர்களின் வாழ்த்துக்கள் இவரரை அப்பா, அம்மா, உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடனும் தனது பிறந்தநாளைக் .கொண்டாடும் இவ்வேளை இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்...

சீனா மீது பாயும் பல்கலை மாணவர்கள்!

தமிழ் சமூகம் மீது இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளுக்கு பொறுப்புக்கூறல் தொடர்பாக இலங்கைக்கு ஆதரவாகவும், பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்தை...

யாழில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் போராட்டம்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு, யாழில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள UNHCR அலுவலகம் முன்பாக இன்று 30 ஆம் திகதி...

அனைவரும் ஒன்றிணைய கோருகின்றது டெலோ!

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முன்னெடுத்துள்ளனர்.  இதனிடையே காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம்...

முல்லையில் ஆரம்பமானது போராட்டம்!

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் சர்வதேச விசாரணை கோரி புதுக்குடியிருப்பு நகரில் மாபெரும் கவனயீர்ப்பு பேரணிகளை முன்னெடுத்து வருகின்றனர். 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தம்  நிறைவடைந்ததன்...

பொதுஜனபெரமுனவை தாக்கியவர்கள் கைது தொடர்கின்றது

கோத்தபாயவின் விசுவாசிகளை தாக்கியவர்களை கைது செய்யும் வேட்டை தொடர்கின்றது.மே9  பொதுஜனபெரமுன தலைமைகளைது உத்தரவை ஏற்று அமுல்படுத்திய தென்னக்கோனை தாக்கியவரகளும் கைதாகின்றனர். மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதி...