April 24, 2024

சொல்லேர் உழவு செய்து நல்லோர் தமிழ் வளர்ப்போம் ஆரம்பவிழா 22.01.2023

உலகத் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை டென்மார்க்

சொல்லேர் உழவு செய்து நல்லோர் தமிழ் வளர்ப்போம்

ஆரம்பவிழா

22.01.2023

ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.30 மணி ஐரோப்பிய நேரம் ( மாலை 05.00 மணி இலங்கை )

நிகழ்ச்சி நிரல்

குத்துவிளக்கு ஏற்றுதல்:

திருமதி, விஜயலட்சுமி சங்கரப்பிள்ளை ஓய்வுநிலை ஆசிரியர்,கனடா.

தமிழ்த்தாய் வாழ்த்து:

செல்வி, தேஜஸ்வினி பிரணவன். இலங்கை

தமிழ் நடனம் :

கணேஷ நாட்டியக் ஷேத்ரம்

மாணவிகள், டென்மார்க்.

வரவேற்புரை :

திருமதி.கீத்தாராணி பரமானந்தன்

ஜேர்மனி

வாழ்த்துரை :

திரு சங்கரப்பிள்ளை கணபதிப்பிள்ளை ஓய்வுநிலை தலைமை ஆசிரியர்-கனடா திரு. அக்கரையூர் அப்துல் குத்தூஸ்

ஆலோசகர்.இலங்கை

தலைமை (ம)அறிமுகவுரை: திருமதி. முல்லை நாச்சியார்

தலைவர், உலகத் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை

நிகழ்ச்சித் தொகுப்பு ஊடகவியலாளர் அரசியல் ஆய்வாளர் மூத்த அறிவிப்பாளர் யேர்முனி:

zoom அறை எண் : 805 289 4703

கடவுச்சொல் :: OpdcT5

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert