März 19, 2024

Tag: 19. August 2022

பிரான்ஸை பந்தாடிய இயற்கை; 6 பேர் பலி

 பிரான்சின் கடல் கடந்த மாவட்டமான Corse தீவில், நேற்று இரண்டாவது நாளாக இயற்கை அனர்த்தம் பதிவானதால் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. கடும் இடி மின்னல் தாக்குதல்,...

தியாகதீபம் லெப்.கேணல் திலீபன், கேணல் சங்கர் ஆகியோரின் நினைவெழுச்சி நாள் – சுவிஸ் (26.09.2022)

தியாகதீபம் லெப்.கேணல் திலீபன், கேணல் சங்கர் ஆகியோரின் நினைவெழுச்சி நாள் – சுவிஸ் 26.09.2022 எதிர்வரும் செப்ரம்பர் மாதம்26.09.2022 அன்று தியாகதீபம் லெப்.கேணல் திலீபன், கேணல் சங்கர்...

பிரான்சு பாரிசு நகரில் இரு தினங்கள் திரைக்கு வரும் “மேதகு- 2”

பிரான்சு பாரிசு நகரில் உள்ள வெண்திரையில் மேதகு -2 திரைப்படம் எதிர்வரும் 19.08.2022 வெள்ளிக்கிழமை (19.00மணி) மற்றும் 20.08.2022 சனிக்கிழமை(16.30மணி) இரு காட்சிகளாக இடம்பெறவுள்ளது.

குட்டி இலங்கையாக மாறும் தமிழகம். பாஜக தலைவர்

குட்டி இலங்கையாக தமிழகம் மாறுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று சென்னை விமான...

ரூபிணி ராஜ்மோகன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 19.08.2022

டென்மார்கில் வாழ்ந்துவரும் ரூபிணி ராஜ்மோகன் அவர்கள் இன்று கணவன் பிள்ளைகள், உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும், பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் .இவர் நினைத்தது யாவும் நிறைவேறிநீண்டகலைப்பயணத்தில்சிறந்து ஓங்க ————– அனைவரும் வாழ்த்தும்...

கல்வி அமைச்சரை கைவிட்டோடிய டக்ளஸ்!

யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி அறிவியல் நகர் தொழில்நுட்ப பீடத்தின் திறப்பு விழாவிற்கு இலங்கை கல்வி அமைச்சர் சுசில் பிறேமஜெயந்த வருகை தரவிருந்த நிலையில் பெரும்பான்மையின மாணவர்கள் ஆர்ப்பாட்டமொன்றை அவருக்கு...

தமிழ் பிரதேச தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க கோரிக்கை!

யாழ்ப்பாணத்தில் உள்ள மந்திரிமனை எதிர்வரும் மழைக்காலத்தில் இடிந்து விழுந்துவிடுமோ என்கிற அச்சம் காணப்படுவதால் அதனை மீள்நிர்மாணம் செய்வதற்கு தேவையான நிதியை பெற செல்வந்தர்களும் புலம்பெயர்ந்தவர்களும் உதவமுன்வர வேண்டுமென...

அமெரிக்காவில் தங்க கீறீன் காட்டுக்கு விண்ணப்பிக்கிறார் கோட்டா

கடந்த மாதம் பொதுமக்களின் எதிர்ப்புக்கள் மத்தியில் நாட்டை விட்டு வெளியேறிய பதவி விலகிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, மீண்டும் அமெரிக்காவுக்குச் சென்று தனது மனைவி மற்றும்...

யேர்மனியில் நடைபெற்ற செஞ்சோலை படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

யேர்மனியின் தலைநகரில் நடைபெற்ற செஞ்சோலை படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் இல்லத்தின் மீது, கடந்த 2006ஆம்...

தாய்லாந்தில் குண்டு வெடிப்பு:கோத்தாவுக்கு பிரச்சினையில்லையாம்!

தெற்கு தாய்லாந்தில் மூன்று மாகாணங்களில் 17 இடங்களில் குண்டு வெடிப்புக்கள் , தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் 7 பேர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் சிகிச்சைக்காக...

தேசிய அமைச்சரவையில் 42 அமைச்சர்கள்?

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ மற்றும் தனித்தனியாக அரசாங்கத்தில் இணையவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் 42 பேர் அடங்கிய குழுவினரை கொண்ட...

ரெட்டா கணக்கில் பணம் வைப்பிலிட்டவர் யார்?

காலிமுகத்திடல் போராட்டத்தின் ஆரம்பம் முதல் முன்னணி செயற்பாட்டாளராக செயற்பட்ட ரெட்டா என அழைக்கப்படும் ரதிந்து சேனாரத்னவின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் 50 இலட்சம் ரூபாவை வைப்பிலிட்ட நபரை...