März 19, 2024

Tag: 13. August 2022

மகிழினி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 13.8.2022

  மயூரன் தேன்மொழி தம்பதிகளின் செல்வப்புதல்வி மகிழினி அவர்களின் பிறந்தநாள்நிகழ்வு. 13.08.2022. இன்று அவர்களின் இல்லத்தில் தந்தை தாய் சகோதரர்களுடன்மற்றும் உற்றார் உறவுகளுடன் கொண்டாடும் இவ்வேளை இசைக்கவிஞன்...

திருமதி ரோகினி நந்தகோபால். அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 13.8.2022

கனடா நாட்டில் Markham நகரத்தில் வாழ்ந்துவரும் திருமதி ரோகினி நந்தகோபால். அவர்கள்தனது பிறந்தநாள் தன்னை13.08.2020. இன்று அவர்களின் இல்லத்தில்கணவன்.பிள்ளைகள்.பேரப்பிள்ளைகள் தம்பிமார்.வ.கேதீஸ்.வ.திலகேஸ்.மற்றும் உற்றார் உறவுகளுடன்கொண்டாடும் இவ்வேளைஇசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல்...

கிளிநொச்சி போராட்டத்தின் கோரிக்கைகள்!

கையளிக்கப்பட்டும்,சரணடைந்தும்,கடத்தப்பட்டும்,விசாரணைக்கெனக் கூட்டிச் செல்லப்பட்டும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளைத் தேடி வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாம் கடந்த 2000 நாட்களாக நீதி...

ஞானசாரரை நிராகரித்த ரணில்!

கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் இறுதி அறிக்கையை ஏற்கப் போவதில்லை...

காலிமுகத்திடல் போராட்டகளத்தினில் கடைசி நிமிடங்கள்!

சில நிமிடங்களுக்கு முன்னர், காலிமுகத்திடல் பகுதியில் தங்கியிருந்த மட்டுப்படுத்தப்பட்ட செயற்பாட்டாளர்களை அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர். 15 நிமிடங்களில் தங்களுடைய கூடாரங்களை அகற்றிவிட்டு இடத்தை காலி...

தெற்கும் திரண்ட கிளிநொச்சி போராட்டகளம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளிற்கு நீதி கோரி போராடும் உறவுகள் தமது போராட்டத்தின் கிளிநொச்சி மாவட்ட 2000வது நாளைய பயணத்தை முன்னிட்டு மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றை...

ஜீவந்த பீரிஸ் நீதிமன்றத்தில் சரணடைந்தார்

காலிமுகத்திடலில் தீவிரமாக பங்குபற்றிய ஜீவந்த பீரிஸ் சற்று முன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் சரணடைந்தார். கொழும்பு – கோட்டை நீதிமன்றத்திற்கு அவர் வருகை தந்து சரணடைந்துள்ளார்....

புலிகளற்ற இலங்கை:இந்தியாவிற்கு தலையிடி!

இந்தியாவிற்கு அல்வா வழங்க வருகை தரவுள்ள சீனக்கப்பலிற்கு முன்னதாக சீன தயாரிப்பு பாகிஸ்தானிய கப்பல் வந்தடைந்துள்ளது சீனாவில் கட்டமைக்கப்பட்ட பாகிஸ்தானின் ஏவுகணை தாங்கிய போர்க்கப்பலான தைமூர் (PNS...

யேர்மனியில் ரோலர் கோஸ்டர் விபத்து: 30க்கு மேற்பட்டோர் காயம்!

ஜேர்மனியில் உள்ள லெகோலாண்ட் தீம் பார்க்கில் ரோலர் கோஸ்டர் விபத்துக்குள்ளானதில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், அவர்களில் குறைந்தபட்சம் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பூங்காவின் படி, இரண்டு...