März 19, 2024

Tag: 24. August 2022

முள்ளிவாய்கால் வரையான இறுதிப் போரில் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களுக்கான.வீரவணக்க நிகழ்வு !

முள்ளிவாய்கால் வரையான இறுதிப் போரில் வீரச்சாவைத் தழுவிய வரலாற்று நாயகர்களில் உறுதிப்படுத்தப்பட்ட மாவீரர்களுக்கான.வீரவணக்க நிகழ்வு மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள், தாம் தழுவிக்கொண்டஇலட்சியத்தைத் தம் உயிரினும் மேலாக நேசித்தவர்கள்,...

சபாலிங்கம் இந்திரா தம்பதிகளின் 51 வது திருமணநாள் 24.08.2022

போகும் நகரில்வாழ்ந்து வரும் திருமதி சபாலிங்கம் இந்திரா தம்பதிகளின் 51வது திருமணநாள்தன்னை24.08.2022அகிய இன்று தங்கள் இல்லத்தில் பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் சகோதரிகள் மைத்துனிமார்களுடனும் தமது இல்லத்தில் கொண்டாடுகின்றனர்...

பயங்கரவாதத் தடைச்சட்டத்தைக் கைவிட வேண்டும் – கனடா

பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை மீள்பரிசீலனை செய்யுமாறு இலங்கை அதிகாரிகளை கேட்டுக்கொள்வதாக இலங்கைக்கான கனடா தூதுவர் டேவிட் மக்கினன் தெரிவித்துள்ளார் டுவிட்டர் பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாத...

தங்காலை மத்திய தடுப்பு முகாமிற்கு:GO GOTTA?

90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூன்று மாணவர் செயற்பாட்டாளர்கள் தங்காலை மத்திய தடுப்பு முகாமிற்கு...

பயங்கரவாதச் சட்டம்: மனித உரிமைகளுக்கு முரணானது – பிரித்தானியா

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவது மனித உரிமைகளுக்கு முரணானது என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. இவ்வாறான நிலையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு அதிகாரிகளிடம்...

நீல உடையில் மீண்டும் யாழ் மாநகர ஊழியர்கள்!!

நல்லூர் திருவிழாவின்போது யாழ் மாநகர சபையின் விசேட அணியொன்று வீதி ஒழுங்குகளை கண்காணிக்கும். அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். நீல உடை அணிந்த மாநகரசபை ஊழியர்கள்...

மக்கள் எதிர்ப்பால் கைவிடப்பட்டது காணி சுவீகரிப்பு

முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கோட்டாபய கடற்படை முகாமுக்காக பொதுமக்களின் 617 ஏக்கர் காணிகளை சுவீகரிக்கும் நில அளவீட்டு  முயற்சி  இன்று (23)  பிரதேச மக்களின் எதிர்ப்பால்...

பயங்கரவாதத்தடைச்சட்டத்திற்குப்பதிலாக புதிய சட்டம்?

 இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக தேசிய பாதுகாப்பு தொடர்பான புதிய சட்டத்தை உருவாக்க நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜேதாச...

ஜனநாயகம் அழிகிறது: கண்டுபிடித்த அமெரிக்கா!

இலங்கையின் ஜனநாயகம் படிப்படியாக அழிக்கப்பட்டு வருவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி சங் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்ற சர்வதேச மனித உரிமைகளின் தரங்களுக்கு...

வல்வெட்டித்துறை நகரசபை:ஒரு ஆசன உறுப்பினர் தவிசாளரானார்!

ஒரு ஆசனத்தை மட்டுமே கொண்டிருந்த ரணில் கொழும்பில் ஜனாதிபதியாக ஒரு ஆசனத்தை மட்டுமே கொண்டிருந்த தமிழர் விடுதலைக்கூட்டணி பிரதிநதிநி வல்வெட்டித்துறை நகரசபையின் தவிசாளர் பதவியை ஏற்றுள்ளார்.. ஈபிடிபி,சுதந்திரக்...

துடிக்கிறது மேற்குலகம்?

பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்படும் விதம் குறித்து அமெரிக்க தூதரின் கண்டனத்தை தொடர்ந்து   தாம் கவலையடைவதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரகமும் தெரிவித்துள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவது...

சுவீடனில் பூங்கா ஒன்றில் வெடிபொருட்களுடன் பை மீட்பு!

சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அமைந்துள்ள பூங்கா ஒன்றில் வெடிபொருட்கள் அடங்கிய பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை ஸ்வீடன் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். குறித்த பை வெடிகுண்டு நிபுணர்களால் அழிக்கப்பட்ட பின்னர்...