März 19, 2024

Tag: 9. August 2022

துயர் பகிர்தல் திருமதி தனேஸ்வரி தம்பிமுத்து; கனடா

செருக்கப்புலம் சுழிபுரத்தை பிறப்பிடமாகவும் கனடா Torontoவை வதிவிடமாக கொண்ட. திருமதி தனேஸ்வரி தம்பிமுத்து அவர்கள் . இயற்கை எய்தினார் .இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும்...

புனாணை மயிலந்தனை படுகொலை இடம்பெற்று 30 ஆம் ஆண்டு நினைவு நாள்

மட்டக்களப்பு மாவட்டம், புனாணை மயிலந்தனைப் கிராமத்தில்  1992 ஆம் ஆண்டு ஆவணி 9 ஆம் நாள் 39 தமிழ் மக்கள் சிங்கள படைகளினால் சுட்டும் வெட்டியும் படுகொலை...

கரிஸ் பாலச்சந்திரனின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 09.08.2022

யேர்மனி போகும் நகரில் வா‌ழ்ந்து வரும் கரிஸ்-பாலச்சந்திரன் இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, அக்கா, தங்கை,அம்மம்மா, அம்மப்பா, பெரியம்மா, பெரியப்பா, மாமாமார், மாமிமார், சகோதர் சகோதரிகளுடன்...

பொதுத்தொண்டர் ஸ்ரீறில் பிரபாகரன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 09.08.2022

பொதுத்தொண்டர் ஸ்ரீறில் பிரபாகரன் இன்று தனது பிறந்தநாளை பிள்ளைகள் பிரதீபா, சிந்துஜா,பிரிகியா, பேத்தி தியாரா, திலீசா, திலானா,மருமகன். திலீபன்,உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடனும்  தனது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார், இவர் வா‌ழ்வில்  இனிதே...

செல்வன் மிதுசனின் அவர்களின் பிறந்த நாள்வாழ்த்து

டென்மார்க்கில் வாழ்ந்து வரும் சத்திதாசன் தம்பதிகளின் செல்வப் புதல்வன் மிதுசனின் இன்று தனது பிறந்த நாள் தன்னை  இல்லதில் தந்தை, தாய் ,சகோதரங்கள் , நண்பர்களுடன் ..,உற்றார்,...

போராட்ட அழைப்பு: முன்னர் பிணையில் விடுதலை!

நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினை பிணையில் விடுவிக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று...

விடமாட்டேன்:வடக்கு ஆளுநர்!

வடமாகாணத்தில் கட்டைப்பபஞ்சாயத்தில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளிற்கும் ஆளுநருக்குமிடையிலான மோதல் உச்சமடைந்துள்ளந்துள்ளது.  இந்நிலையில்கடந்த காலங்களில் வடக்கு மாகாண நிர்வாகம் ஒரு சில அதிகாரிகளை திருப்திப்படுத்தும் முகமாககவே  செயற்பட்ட நிலையில் தவறுகளை...

ரணிலும் இறங்கிவருகிறார்?

பலதரப்பட்ட தரப்புக்களது எதிப்புக்களையடுத்து இலங்கையில்அமுலில் இருக்கும் அவசரகாலச் சட்டத்தின் ஒழுங்கு விதிகள் சிலவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுதொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.  ...

பொதுநலவாய விளையாட்டுப் போட்டி! இலங்கையைச் சேர்ந்த 10 பேர் மாயம்!

பொதுநலவாய போட்டிகளில் பங்கேற்பதற்காக பிரித்தானியா பேர்மிங்காமில் சென்றுள்ள இலங்கை அணியின் 10 பேர் அதிகாரிகளுக்கு அறிவிக்காமல் மாயமாகியுள்ளதாக ஏஎவ்பி இடம் உயர் விளையாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்....

கப்பல் விவகாரம் இலங்கை அதிகாரிகளுடன் அவசர சந்திப்பை கோருகிறது சீனத் தூதரகம்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் உயர் தொழில்நுட்ப சீன ஆராய்ச்சிக் கப்பலைத் திட்டமிட்டு நிறுத்துவதற்கு கொழும்பு கோரியதை அடுத்து, சீனத் தூதரகம் இலங்கையின் மூத்த அதிகாரிகளுடன் அவசரச் சந்திப்பை நாடியுள்ளது....

ரணிலுக்கு ஆதரவு: பதவிகளை ஏற்கமாட்டோம்!

இலங்கை இன்று எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தீர்வுகாண அர்ப்பணிப்புடன் செயற்படும் எவருக்கும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்கும் என அதன் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்....

ரணில் பொய் சொல்கிறார் – சுமந்திரன்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொய் பேசுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சுமத்தியுள்ளார். ஜனாதிபதி தெரிவுக்கான இரகசிய வாக்கெடுப்பின்போது கூட்டமைப்பு எம்.பிக்கள் பலர் தனக்கு வாக்களித்ததாக...