März 19, 2024

Tag: 11. August 2022

கோத்தாவின் தாய்லாந்து பயணத்தில் கேபி!

தாய்லாந்திற்கு தப்பித்து செல்லும் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய தங்கும் மாளிகை ஏற்பாட்டை கேபி எனப்படும் குமரன் பத்மநாதன் செய்துவழங்கியுள்ளதாக தெரியவருகின்றது. 2007ம் ஆண்டில் தாய்லாந்தின் கைது செய்யப்பட்டதாக...

செப்டெம்பர் 5ஆம் திகதி வரை பயணத்தடை நீடிப்பு

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5ஆம்...

பின்கதவால் கூட்டமைப்பு போல பேச ஆலோசனை!

கூட்டமைப்பினர் வெளியே வீரமாக பேசிக்கொண்டாலும் சுமந்திரன் முதல் சாணக்கியன் வரை, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதியுடன் இரவிரவாக பேசி சாதித்துக்கொள்கின்றார்கள். அதே போன்று பாராளுமன்ற உறுப்பினர்களான ரிசாட்...

திருமலை, வவுனியா, மன்னார், அம்பாறை மாநகர சபைகளாக !

திருகோணமலை, வவுனியா, மன்னார், அம்பாறை நகர சபைகள் மாநகர சபைகளாக தரம் உயர்த்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையில் 07 மாநகர சபைகளையும், 03 நகர சபைகளையும்...

தேர்தல் காலத்தில் ஊடகங்களிற்கு வாய்ப்பூட்டு!

தேர்தல் காலத்தில் அனைத்து ஊடகங்களுக்கும் ஊடக உப-நடவடிக்கைகளை அமுல்படுத்துவது உள்ளிட்ட  தேர்தல் மற்றும் தேர்தல்களின் கட்டமைப்பில் திருத்தங்களை முன்மொழிய பாராளுமன்ற சிறப்புக் குழு அளித்துள்ள பரிந்துரைகளில் பெரும்பாலானவற்றை அமுல்படுத்த...

22ஆம் திருத்தச் சட்டமூலம், இன்று!

இலங்கை  அரசியலமைப்பின் 22ஆம் திருத்தச் சட்டமூலம், இன்றைய தினம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவினால், இந்த சட்டமூலம்...

நெருக்கடி:இரவிலும் பெண்கள் பணியாற்ற அனுமதி!

தூ இலங்கையில் பொருளாதார நெருக்கடிகளையடுத்து இரவு நேரங்களில் பெண்கள் வெளியே கடமையாற்ற றஅனுமதிக்க  அரசு முன்வந்துள்ளது.  தனியார் துறையில் பணியாற்றும் பெண்கள் மாலை 6.00 மணிக்கு மேல்...