März 19, 2024

Tag: 16. August 2022

சுவிட்சர்லாந்தில் 2022 தமிழீழ கிண்ணத்துக்கான உதைபந்தாட்டப் போட்டியில் வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்து பரிஸ்சிலிருந்து வந்த 17 வயதுக்கு உட்பட்ட அணி

சுவிட்சர்லாந்தில் கடந்த 13 14 ஆகிய தினங்களில் வின்றத்தூரில் நடைபெற்ற மாபெரும் அனைத்து நாடுகளுக்குமான தமிழீழ கிண்ணத்துக்கான உதைபந்தாட்டப் போட்டியில் திரு லிங்கேஷ் அவர்கள் தலைமையில் பரிஸ்சிலிருந்து...

கோட்டாபய ராஜபக்‌சவிற்கு தாய்லாந்தில் விதிக்கப்பட்டுள்ள தடை.

சிங்கள  பேரினவாத  அரசின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச தங்கியுள்ள பாங்கொக் ஹோட்டலை விட்டு வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி...

தமிழில் பாட கேட்டார் டக்ளஸ்!

 நாட்டின் பன்மைத்துவத்தினை வெளிப்படுத்தும் வகையில் அரசாங்கத்தின் ஒவ்வொரு செயற்பாடுகளும் அமைய வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளாராம்.. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று(15) இடம்பெற்ற...

ரணில் நரி:டெலோ!

தூயவ ரணில் விக்கிரமசிங்க புலம்பெயர் தமிழர் அமைப்புக்களை பலவீனப்படுத்தும் நோக்கிலே பாரபட்சமான முறையில் தடை நீக்கும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளானரென கட்சியின் மற்றொரு முக்கியஸ்தரான வடமாகாணசபையின் முன்னாள்...

ரஷ்யா – வடகொரியா உறவுகளை விரிவுபடுத்த உறுதி!!

வடகொரியாவுடனான விரிவான மற்றும் ஆக்கபூர்வமான இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்துவதாக ரஷ்யா உறுதியளித்துள்ளது என்று அதன் அதிபர் விளாடிமிர் புடின் கூறினார். பியோங்யாங்கின் விடுதலை தினத்தன்று தனது பிரதமர்...

டோனியர்-228 கடல்சார் கண்காணிப்பு விமானம் வந்தடைந்தது

இலங்கை கடற்படையினருக்கு நன்கொடையாக வழங்கப்படவிருக்கும் இந்திய கடற்படைக்கு சொந்தமான டோனியர்-228 கடல்சார் கண்காணிப்பு விமானம், கட்டுநாயக்க விமானப்படை தளத்தை சற்றுமுன்னர் வந்தடைந்தது. இந்திய சுதந்திரதினமான இன்றைய தினம்...

காலாவதியானவை தலையில் கட்டியடிக்கப்பட்டதா?

தமிழக அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி பொருட்களில் காலாவதியான பால்மா பொதிகள் விநியோகிக்கப்பட்டதாக கூறப்படும் விடயம் தொடர்பில் ஆராய்வதாக உணவு ஆணையாளர் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம்...

இலங்கையில் ஆளுக்கொன்று: 70 அமைச்சர்களாம்!

அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் சுமார் 70இற்கும் அதிகமானோரை நியமிக்க அரசாங்கம் ஆலோசித்து வருகின்றது. அதற்கு சர்வகட்சி அரசாங்கம் எனவும் பெயரிட்டுள்ளனர். அவ்வாறானதொரு சர்வகட்சி...

முட்டை,இறைச்சி விலையும் மூன்று மடங்காகியது!

தூ இலங்கையில் முட்டையின் விலை மூன்று மடங்காகி 62ரூபாவாகவும்,இறைச்சி விலையும் கிலோ 550 இலிருந்து 1800 ஆகவும் அதிகரித்துள்ளது.இந்நிலையில் இந்தியாவிலிருந்து முட்டை மற்றும் இறைச்சியை இறக்குமதி செய்ய...