März 19, 2024

Tag: 26. August 2022

ரஞ்சன் ராமநாயக்க சற்று முன் விடுதலை!

ரஞ்சன் ராமநாயக்க அண்மையில் நிபந்தனையுடன் கூடிய பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,...

சிவஸ்ரீ கோபால ரகுநாதக்குருக்கள் காலமானார்

சுவிஸ் சிவன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கோபால ரகுநாதக்குருக்கள் அவர்கள் 26.08.2022 அன்று காலமானார். அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் சூரிஜ் சிவன் ஆலய...

நெருக்கமான உறவுகளை வலுப்படுத்துவதே எதிர்ப்பார்ப்பு – தென்னாபிரிக்கா ஜனாதிபதி

இலங்கையுடன் தற்போதுள்ள நெருக்கமான உறவுகளை மேலும் மேம்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தென்னாபிரிக்கா ஜனாதிபதி சிறில் ரமபோசா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் அவர்...

நியாயம் கிடைக்கவில்லை: ஐ.நாவிடம் முறையீடு!

கடந்த மே 09 அன்று நாடு முழுவதும் வன்முறை வெடித்த போது எரிக்கப்பட்ட பேரூந்துகளுக்கான காப்பீட்டுத் தொகையோ இழப்பீடுகளோ கிடைக்கவில்லை என்று இலங்கையின் தனியார் பேரூந்து உரிமையாளர்கள்...

மீனவர்களின் தகவல்கள் திரட்டு!

காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் மீன்பிடித் தொழில் சம்பந்தமான மீனவர்களின் தகவல்களை திரட்டும் நடவடிக்கை, நேற்று புதன்கிழமை (24) நடைபெற்றது. காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதய சிறீதரின்...

மே 09: விசாரணைகள் நிறைவு!

இலங்கையில் மே 09ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் விசாரணைகள் நிறைவடைந்துள்ளன. சுமார் 35 அதிகாரிகளிடம் சாட்சிகளை பதிவு செய்ததாக...

கொழும்பு :2வது அலை வருகிறதாம்!

அரகலய போராட்டத்தின் முக்கிய செயற்பாட்டாளர்களால் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய அமைப்பு தொடர்பில் புலனாய்வு அதிகாரிகளை அனுப்பி விசாரணை நடத்தி அறிக்கை வழங்குமாறு மேல்மாகாண சிரேஷ்ட பிரதியமைச்சர் தேசபந்து...

30 இராஜாங்க அமைச்சர்கள்?

இலங்கையின்  அடுத்த அமைச்சரவை நியமிக்கப்படுவதற்கு முன்னர் அரசாங்கம் 30 இராஜாங்க அமைச்சர்களை நியமிக்க உள்ளதாக அரசியல் வட்டாரம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் பிரதான கட்சியான...

மின்வெட்டு தொடர்கின்றது:நுரைச்சோலை இணைகிறது!

இலங்கையில் இரவு பகலென மூன்று மணிநேர மின்வெட்டு தொடர்கின்றது. இந்நிலையில்  நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் திடீரென செயலிழந்த முதலாம் மின் பிறப்பாக்கியை எதிர்வரும் திங்கட்கிழமை (29) முதல்...