März 19, 2024

Tag: 17. August 2022

திரையிலிருந்து நீக்கப்பட்ட கோட்டாவின் முகம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதாகைகளில் இருந்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உருவப்படம் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை முதல் ஊடகவியலாளர் ஊடக சந்திப்புகளில் அவரது புகைப்படத்தை...

காலிமுகத்திடல் இனி இல்லை!

காலி முகத்திடலில் இனிவரும் காலங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்த முடியாது என நகர அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது. அதேவேளை எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட “ஆர்ப்பாட்ட இடம்” இனிவரும்...

அமைதிப்படைக்கு அஞ்சலி:கூட்டமைப்பு,காங்கிரஸ் பிரசன்னம்!

இந்தியா சுதந்திரமடைந்து 75வது ஆண்டு நிகழ்வை முன்னிட்டு நேற்று திங்கட்கிழமை காலை பலாலியில் அமைந்துள்ள இந்திய அமைதி காக்கும் படையினரின் நினைவிடத்தில், யாழ். இந்தியத் துணைத் தூதுவர்...

சர்வகட்சி அரசில்லையா? மொட்டுக்கே அனைத்து அமைச்சும்!

சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்காவிடின் நிலையான அமைச்சரவையினை பொதுஜன பெரமுனவின் 16 உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்குமாறு பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளது. சர்வக்கட்சி அரசாங்கத்தின் கொள்கை திட்டத்தை...

பிள்ளையான் பதுக்கிய கைக்குண்டு அகப்பட்டது!

கிழக்கில் ஆட்கடத்தல்கள் மற்றும் கொலைகளை அரங்கேற்றிய பிள்ளையான் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்கள் அகப்பட்டுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்)  அலுவலகத்தின் கூரையில் இரண்டு கைக்குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக...

வாடகைக்கு வருகின்றது தாமரரைக்கோபுரம்!

பணத்தை கரியாக்கிய தாமரைக்கோபுரம் திறந்துவைக்ககப்படவுள்ளது. சீன கடனுதவியில் கொழும்பில் நிர்மாணிக்கப்பட்ட தாமரை கோபுரத்தை அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் திறந்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வர்த்தக...

உள்ளே வந்தது சீனா!

இந்திய சுதந்திர தினத்திற்கு அடுத்த தினமான இன்று செவ்வாய்கிழமை சீனக்கப்பலிற்கு இலங்கை அரசு உள்ளே வர அனுமதித்துள்ளது.  பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய சீன கப்பலான, யுவான் வாங்...

ஆங் சான் சூகிக்கு மேலும் 6 ஆண்டுகள் சிறை

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் மியான்மரின் பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவர் ஆங் சான் சூகிக்கு மேலும் 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இத்தீர்ப்பு இன்று திங்கட்கிழமை வழங்கப்பட்டது....