März 19, 2024

Tag: 22. August 2022

மயூரன்.சுகி தம்பதிகளின் திருமணநாள் வாழ்த்துக்கள் 23.08.2022

தாயகத்தில் சிறுப்பிட்டி வடக்கு பூங்கொத்தையில்வாழ்ந்துவரும் மயூரன்.சுகி தம்பதிகள் இன்று தமது திருமணநாள்தனை பிள்ளைகள், பெற்றோர். மைத்துனர் .மைத்துணிமார் .பெறாமக்கள், மருமக்கள் ,உற்றார் ,உறவுகளுடன் கொண்டாடுகின்றனர், இவர்கள்  நினைத்தது...

சுயாவின்தந்தை இணுவையூர் வேல்முருகு சின்னத்தம்பி அவர்களின் 69பிற ந்தநாள் 22.08.2022

இணுவில்லை பிறப்பிடமாகவும் யேர்மனி கல்முண்டன் நகரில்வாழ்ந்துவரும் ஆண்மீகத்தொண்டர்  இணுவையூர் வேல்முருகு சின்னத்தம்பி அவர்கள் இன்று தனது 68பிற ந்தநாள் 22.08.2021 மணைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும்...

அரச ஊழியர்களை வீட்டுக்கனுப்ப தயார்!

சர்வதேச நாணய நிதிய கோரிக்கையின் பேரில் அரச பணியாளர்களை குறைக்க ரணில் அரசு தயாராகிவருகின்றது   யாருக்கும் இலவசமாக சாப்பாடு கொடுக்க முடியாது. வேலை செய்ய முடியாத அரச...

பயங்கரவாதத் தடைச் சட்டம்: தெற்கு பதற்றத்தில்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சிங்களவர்கள் கைதாக தென்னிலங்கை ஆட்டங்கண்டுள்ளது. மனித உரிமைப் பாதுகாவலர்களான வசந்த முதலிகே, ஹசாந்த ஜீவந்த குணதிலக்க மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை...

‚கோட்டா கோ ஹோம்‘ பிரான்ஸ் போராட்டத்தை ஒருங்கிணைத்தவர் கைது!

கோட்டா கோ ஹோம் போராட்டப் பிரச்சாரத்திற்கு ஆதரவாக பாரிசில் ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கமைப்பதில் ஈடுபட்ட நபரொருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பிரான்ஸில் வசிக்கும் அர்ஜுன அமடோரு, இலங்கையில் உள்ள...

நாடு திரும்பும் கோட்டாவுக்கு கொமாண்டோ பாதுகாப்பு!!

இலங்கைக்கு மீண்டும் வரவுள்ள முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு இராணுவகொமாண்டோக்களின் பாதுகாப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மிகவும் முக்கிய இலக்காக கோத்தபாய ராஜபக்ச காணப்படுவதால் அவருக்கு...

துரத்தினாலும் போமாட்டேன்:ரணில்!

இலங்கையில் ராஜபக்சக்களிற்கு எதிரான மக்கள் மனோ நிலை தொடர்கின்றது. இந்நிலையில் அரசியலில் இருந்து தற்போதைக்கு ஓய்வு பெறப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த...

இலங்கையில் பொருளாதார நெருக்கடி:லஞ்சம் அதிகரிக்கிறது!

இலங்கையில் பொருளாதார பணவீக்க நிலைமை காரணமாக நாடளாவிய ரீதியில் இலஞ்ச ஊழல் வழக்குகள் அதிகரித்துள்ளதாக ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு மேலதிகமாக, சட்டவிரோதமாக சொத்துக் குவிப்பு குற்றச்சாட்டுக்கள்...