März 19, 2024

Tag: 21. August 2022

சுவிசில் நடைபெற்ற தமிழீழக் கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2022

சுவிஸ் தமிழர் இல்லம் அனைத்துலக ரீதியில் நடத்திய தமிழீழக் கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டுவிழா கடந்த ஓகஸ்ட் மாதம் 13ம், 14ம் திகதிகளில் சூரிச் வின்ரத்தூர் நகரில் அமைந்துள்ள...

எரித்தது யார்:ரணில் விட்டபாடாகவில்லை!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது வீட்டினை எரித்தவர்களை  விட்டபாடாகவில்லை. வீடு திக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காக  இன்றைய தினம் கொழும்பு குற்றவியல் விசாரணை திணைக்களத்துக்கு வருகை தந்ததாக...

ஜநாவிற்கு கனதியான மகஜர் தயார்

இனப்படுகொலையுடன் தொடர்புடைய கோட்டாபய ராஜபக்ஷவையும், அதனுடன் சம்பந்தப்பட்ட, அரசில் உள்ளவர்களையும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி, தண்டனையை பெற்றுத்தர வேண்டும் என்ற கோரிக்கையை மட்டும் முன்வைத்து, மகஜர்...

மாணவர்களை விடுவிக்க கல்வி அமைச்சர் வருகிறார்!

கடந்த 2019 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு பிணையில் விடுவக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவரையும், செயலாளரையும் அந்த வழக்கில் இருந்து விடுதலை...

கொத்து குண்டு சரி:கண்ணீர் புகை வேண்டாம்!

முள்ளிவாய்க்காலில் கொத்து குண்டு வீசப்பட்ட போது திருட்டு மௌனம் காத்த தரப்புக்கள் கொழும்பில் கண்ணீர் புகைக்குண்டுகளை தடை செய்ய கோரியுள்ளன. இலங்கையில் போராட்டங்களை ஒடுக்க பாதுகாப்புப் படையினர்...

மத்தளவும் விற்பனைக்காம்?

சீனாவிடம் கடன் வாங்கி கட்டப்பட்ட மத்தள விமான நிலையத்தின் ஒரு பங்கினை விற்கவேண்டும் என கப்பல்துறை மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்....