April 23, 2024

Tag: 25. August 2022

செல்வி பிரியங்கா.விஜயசுந்தரம்அவர்களின் வாழ்த்துக்கள்.25.08.2022

இசெல்வி பிரியங்கா.விஜயசுந்தரம்அவர்களின்வாழ்த்துக்கள் இவரரை அப்பா, அம்மா, அக்கா, தங்கை, அம்மம்மா, அம்மப்பா, பெரியம்மா, பெரியப்பா, மாமாமார், மாமிமார், சகோதர் சகோதரிகளுடன் இணைந்து ,உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடனும் தனது...

சில்லறைத்தனமான கைதுகளை நிறுத்துக:உமா

பொதுஜன பெரமுனவின் நிழலாக இருக்கக்கூடிய ரணில் விக்ரமசிங்க ஆட்சியில் இவ்வாறான சில்லறைத்தனமான கைதுகளை நிறுத்திவிட்டு நாட்டின் பொருளாதாரத்தை மீட்டு எடுக்கக்கூடிய நீண்ட கால தொலைதூர சிந்தனைகளை நாட்டு...

கவலையில் பீரிஸ்!

இலங்கையில் புதியச் சட்டம் கொண்டுவரப்படும் வரையில் தற்போதுள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தை பயன்படுத்தப்போவதில்லை என சர்வதேசத்துக்கு இலங்கை வாக்குறுதி வழங்கியுள்ளது. இவ்வாறான நிலையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பயன்படுத்துவதால் சர்வதேசத்தின் ஒத்துழைப்புகளை...

திருக்கேதீஸ்வரம்:மனிதப் புதைகுழி வழக்கு மீண்டும்!

தூ  திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழியிலிருந்து எடுக்கப்பட்ட மனித எச்சங்கள் அனைத்தும் பொதியிடப்பட்ட நிலையில், மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும் என மன்னார் நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்....

திரும்புகிறார்:பணக்கஸ்டத்தில் கோத்தா!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இலங்கை பயணம் மேலும் இரு வாரங்களுக்கு தாமதமாகும் என ரொய்ட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது. பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் அதற்கு முன்னர் நாட்டிற்கு...

தொடருந்து பழுதடைந்தது: ஈரோ சுரங்கவழியில் சிக்தித் தவித்த பயணிகள்!

பிரான்சிலிருந்து இங்கிலாந்து சென்றுகொண்டிருந்த ஈரோ சுரங்கவழி  (Eurotunnel) தொடருந்து பழுதடைந்ததால் பயணிகள் பல மணி நேரம் சுரங்கத்தினுள் சிக்கித் தவித்ததாக இங்கிலாந்து தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் நேற்று...

இன்று வருகிறார்கள் சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக்குழு

பொருளாதார, நிதி மறுசீரமைப்பு மற்றும் கொள்கைவகுப்பு தொடர்பான கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக்குழு இன்று புதன்கிழமை (24) இலங்கைக்கு வருகைதரவுள்ளது. இலங்கையை வந்தடையவுள்ள பீற்றர்...

பயங்கரவாதத் தடைச் சட்டம்: ஐ.நாவில் முறையிடுவோம்!

இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி மக்களின் எதிர்ப்புகளை இல்லாதொழிக்கும் செயற்பாட்டை, அடுத்த மாதம் நடைபெற உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பிரதான பேசுப்பொருளாக்குவதற்கான...