Mai 4, 2024

Monat: Dezember 2020

கிளிநொச்சியில் யானையின் உடலம்?

கிளிநொச்சி கல்மடு பிரதேசத்தில் உயிரிழந்த நிலையில் காட்டு யானையொன்றின்  உடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. எனினும் காட்டு யானை எவ்வாறு இறந்ததென்பது தொடர்பில் தகவல்கள் இல்லை. மக்கள் குடியிருப்புக்களை நோக்கி...

பிரான்சில் இடம்பெற்ற ஆழிப்பேரலை நினைவேந்தல் நிகழ்வு!

ஆழிப்பேரலையின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு பணிமனையில் இன்று சனிக்கிழமை பகல் இடம்பெற்றது. பிரான்சு அரசின் கொரோனா சட்ட திட்டங்களுக்கு...

முன்னாள் அரசியல் கைதி உடலம் மீட்பு!

தகவல் அற்று காணாமல் போயிருந்த முன்னாள் அரசியல் கைதி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.கடந்த மாதம் விபத்தில் காயமடைந்து அதி தீவிர சிகிச்சை பிரிவில்  சிகிச்சை பெற்று வந்து, சிகிச்சை...

இத்தாலி மிலான் நகரத்தில் வாழும் இலங்கையர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

மிலான் நகரத்தில் சென் கார்லோ வைத்தியசாலையில் நேற்று முன்தினம் குறித்த நபர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மிலான் பரன்சாதே பிரதேசத்தில் தொழில் செய்யும் தெவிந்த பெர்ணான்டோ என்ற 52...

பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் நாளில் உணவிற்காக கொட்டும் மழையில் நீண்ட வரிசையில் நின்ற மக்கள்!

பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் நாளில், உணவு பொட்டலங்களுக்காக மக்கள் நீண்ட வரிசையில் கொட்டும் மழையில் நின்று கொண்டிருக்கும் புகைப்படம் வெளியாகி, பார்ப்போர் மனதை கண்கலங்க வைக்கிறது. ஐரோப்பியா நாடுகளில்...

துயர் பகிர்தல் திருமதி. வசந்தா தவரத்தினம்

திருமதி. வசந்தா தவரத்தினம் தோற்றம்: 04 ஆகஸ்ட் 1959 - மறைவு: 25 டிசம்பர் 2020 யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, கொழும்பு, கனடா Brampton ஆகிய...

பிரான்சில் கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறிய 8 வயது சிறுமியை கொன்ற 38 வயது பெண்!

பிரான்சில் கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறிய 8 வயது சிறுமியை 38 வயது பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24-ஆம் திகதி இரவு பிரான்சின்...

நாடாளுமன்ற உறுப்புரிமையை துறக்கிறாரா விக்னேஸ்வரன்

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன், தனது நாடாளுமன்ற உறுப்புரிமையை துறந்து, எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் களமிறங்க வேண்டுமென ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்த, அவரும் இந்த...

திருமதி சசிரேகா அவ‌ைர்களின் பிறந்தநாள்வாழ்த்து 27.12.2020

    யேர்மனி டோட்முண்ட் நகரில்வாழ்ந்துவரும் திருமதி சசிரேகா ஈஸ்வரலிங்கம் அவர்கள் 27.12.2020இன்று தனது இல்லத்தில் கணவன் , மகன், மருமகள், உற்றார், உறவுகளுடன் நண்பரகளுடனும் கொண்டாடும்...

செல்வன் தீபன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து (27.12.2020)

  யேர்மனியில் வாழ்ந்து வரும் செல்வன் தீபன் அவர்களின் (27.12.2020)யேர்மனியில்இன்று தனது அப்பா, அம்மா,சகோதரிகள்,உற்றார், உறவிவருடனும் தனது பிறந்த நாளைக்கொண்டாடும்  இவர் வாழ்வில் சிறந்தோங்கி வளழடன்    வாழ்க பல்லாண்டு...

துயர் பகிர்தல் திரு. ஐயாத்துரை மோகனதாஸ் (குஞ்சன்)

திரு. ஐயாத்துரை மோகனதாஸ் (குஞ்சன்) தோற்றம்: 02 டிசம்பர் 1969 - மறைவு: 25 டிசம்பர் 2020 யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி புளியம்பொக்கணை, மீசாலை தட்டான்குளம்...

ஜெர்சனின் சுந்தர் மலை அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 27.12.2020

கொலன்டில் வந்து வரும் சுந்தர் மலை அவர்களின்மகன் ஜெர்சனின் இன்று தனது பிறந்தநாளை  அப்பா அம்மா மற்றும் குடும்பத்தினர்,மற்றும் உற்றார், உறவினர்களுடன் கொண்டாடும் இவர் இன்னும் பல்லாண்டு சிறப்புற...

முல்லைத்தீவில் நடைபெற்ற ஆழிப்பேரலை நினைவேந்தல்கள்

ஆழிப்பேரலையின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தலகள் இன்று சனிக்கிழமை கடற்கரையில் அமைந்துள்ள சுனாமி நினைவாலயத்தில் உணர்வுபூர்வமாக நினைவேந்தலப்பட்டது.அத்துடன் முல்லைத்தீவு பங்குதந்தை அருட்பணி ஜாவிஸ்  தலைமையில்  இன்று  காலை ...

மட்டக்களப்பு கல்லடியில் ஆழிப்பேரலையின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல்

மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூரில் ஆழிப்பேரலை அனர்த்த்தின் 16ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று சனிக்கிழமை கலை நினைவேந்தப்பட்டது.

யாழ் மாவட்ட செயலகத்தில் ஆழிப்பேரலை நினைவேந்தல்!

யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் ஆழிப்பேரலையின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றது.இதன்போது ஆழிப்பேரலை அனர்த்தத்தின் போது உயிரிழந்தவர்கள்...

யாழ் பல்கலைக்கழகத்தில் நினைவேந்தப்பட்டது ஆழிப்பேரலை நிகழ்வு

யாழ்.பல்கலைக்கழகத்தில் 16ம் ஆண்டு ஆழிப்பேரலை நிகழ்வு இன்று சனிக்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் கேட்டார் கூடத்தில் நினைவேந்தப்பட்டது.இந்நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தலைவர் மற்றும் செயலாளர்...

கல்மடு குளத்தில் சடலம் மீட்பு

கிளிநொச்சி கல்மடு குளத்தில் நேற்றைய தினம் காணாமல் போன இளம் குடும்பத்தரை இன்று கடற்படையினர் சடலமாக மீட்டுள்ளனர்.கிளிநொச்சி கல்மடு குளத்தில் தொழிலுக்குச் சென்ற 63 வயதான மூன்று...

வாசுவும் எகிறுகிறார்?

குறுகிய கால நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு புதிய அரசமைப்பு உருவாக்கப்படமாட்டாது. 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்குள் புதிய அரசமைப்பை உருவாக்க எதிர்பார்க்கப்படுகிறது என நீர்வழங்கல் அமைச்சர்...

கடற்கரைக்கு தடை:குளிரூட்டப்பட்ட மண்டபத்திற்கு ஒகே?

சுனாமி பேரவலத்தில் உயிரிழந்தவர்களது குடும்பங்களிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட யாழ்.மாவட்ட செயலகத்திலோ குளிரூட்டப்பட்ட மண்டபத்தில் திரண்டு வந்து அஞ்சலிக்கப்பட்ட பரிதாபம் நடந்துள்ளது. அனர்த்த முகாமைத்துவப் பிரிவினரின் ஏற்பாட்டில் தேசிய...

சீமானிடம் பணியாத பேரம் ! திமுகவிடம் துண்டுபோட்ட கமல்ஹாசன்!

தமிழகத்தில் 20021 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சீமானிடம் கமல்ஹாசன் கேட்டுள்ளாராம் இந்த முறை நாம் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம் என ஒரு சிலர்...

கலைஞர்கள் சங்கமத்துடன் பிரான்ஸ்சிலிருந்து கலைஞர் அருள்மொழித்தேவன்27.12.2020 STSதமிழ் தொலைக்காட்சியில் இரவு 8.00 மணிக்கு

பிரான்ஸ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் அருள்மொழித்தேவன்.அவர்கள், ரி ஆர் ரி வானெலியின் அறிப்பாளரும்  கலை நிகழ்வுகளின் ஒருங்கிணைப்பாளரும், பொதுப்பணியாளருமான  கலைஞர் அருள்மொழித்தேவன்,‌கலைஞர்கள் சங்கமத்துடன் நேர்காணல் ஊடகவியலாளர்,ஆய்வாளர் முல்லை மோகன்...