April 28, 2024

Tag: 23. Dezember 2020

துயர் பகிர்தல் திருமதி. தனுஜா லிங்கபவன்

திருமதி. தனுஜா லிங்கபவன் தோற்றம்: 28 நவம்பர் 1978 - மறைவு: 20 டிசம்பர் 2020 யாழ்ப்பாணம் பிறவுண் வீதியைப் பிறப்பிடமாகவும், இந்தியா, ஜேர்மனி Erftstadt ஆகிய...

துயர் பகிர்தல் திரு தியாகராஜா சந்திரரட்ணம்

திரு தியாகராஜா சந்திரரட்ணம் தோற்றம்: 17 டிசம்பர் 1957 - மறைவு: 22 டிசம்பர் 2020 யாழ். அல்வாய் திக்கத்தைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Palermo வை வதிவிடமாகவும்...

யேர்மனியில் சிறந்த பெண் இயக்குனர் சிபோ சிவகுமாரன் அவர்களின் இயக்கத்தில் உருவான நாளையநாம் நெடும் தொடர் 26.12.2020 வௌியிடப்படுகின்றது

யேர்மனியில் சிறந்த பெண் இயக்குனர்  சிபோ சிவகுரன் அவர்களின் இயக்கத்தில் உருவான நாளைய நாம் தொடர் 26.12.2020 வெளியிடப்படுகின்றது, யேர்மனியில் இருந்து வரும் முதல் தொடர் மட்டுமல்ல...

துயர் பகிர்தல் திருமதி. விஜிதா தவராசா

திருமதி. விஜிதா தவராசா தோற்றம்: 12 பெப்ரவரி 1979 - மறைவு: 20 டிசம்பர் 2020 யாழ். சங்கானை ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு வள்ளிபுனம், வவுனியா,...

தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எச்சரிக்கை விடுத்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்!

எம்ஜிஆர் குறித்து கேள்வி எழுப்பிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக செய்தியாளருக்கு பேட்டியளித்த சீமான், பிரபாகரன்...

இன்று யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கு கிறிஸ்தவ ஆடை!!

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிறிஸ்தவ ஆடை (கார்டினலின் அங்கி) யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கு, இன்று வழங்கப்பட்டது. பற்றிக், கைத்தறி துணிகள் மற்றும்...

ஜேர்மனியில் 24 மணிநேரத்தில் 900த்திற்கும் மேற்பட்டோர் மரணம்.

ஜேர்மனியில் 24 மணிநேரத்தில் 900த்திற்கும் மேற்பட்டோர் மரணம். இதனைத் தொடர்ந்து இன்று முதல் சுவிற்சர்லாந்து மற்றும் பிரான்சுக்கான weil am Rhein மற்றும் Konstanz எல்லைகளை மூட...

ஜனிஸ் ராஜமனோகரன் அவர்களின் 4 வது பிறந்தநாள்வாழ்த்து 23.12.2020

யேர்மனி பிலன்ஸ்பேரகப் நகரில் வாழும் திரு திருமதி கனோகரன் தம்பதிகளின் புதல்வன் ஜனிஸ் இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, தங்கை மற்றும் உற்றார், உறவினர்களுடன் கொண்டாடும் இவர் இன்னும்...

செல்வி தாரனி-பிறேம் அவர்களின் 16வது பிறந்தநாள்வாழ்த்து 23.12.2020

ஜேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் செல்வி அதாரனி-பிறேம் அவர்களின்16வது பிறந்த நாள்வாழ்த்து 23.12.2020 இவரை அப்பா, அம்மா, சகோதரிகள் மற்றும் உற்றார், உறவினர்களுடன் கொண்டாடும் இவர் இன்னும்...

வைத்தியர் சிவரூபன் உள்ளிட்ட 15பேருக்கு கொரோனா?

நியூமகசீன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் கண்ணதாசன் மற்றும் மருத்துவர் சிவரூபன் உள்ளிட்ட 15 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.இன்று சிறைச்சாலையில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் அவர்கள் கொரோனா...

சுமந்திரனை மறுதலிக்கிறார் சுரேன்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனால், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்குக் கொடுக்கப்பட்ட, ஜெனிவா...

துயர் பகிர்தல் திருமதி. சிவராணி மகேஸ்வரன்

திருமதி. சிவராணி மகேஸ்வரன் # தோற்றம்: 12 பெப்ரவரி 1953 - மறைவு: 20 டிசம்பர் 2020 யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும்...

விளம்பரபலகைக்கு அனுமதி கோரி கடிதம்?

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையிடம் அச்செழு அம்மன் வீதிக்கான புனரமைப்பு அனுமதியையும் வீதிப் புனரமைப்பு பதாகை வைப்பதற்கான அனுமதியையும் கோரி வீதி அபிவிருத்தி அதிகாரசபை நிறைவேற்றுப் பொறியியலாளரினால் தவிசாளருக்குக்...

தம்மிகவின் காளி பாணிமருந்திற்கு அனுமதி?

​கேகாலை தம்மிக பண்டாரவினால் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு தேசிய ஔடதத்திற்கு ஆயுர்வேத திணைக்களத்தின் சூத்திர குழு அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது...

தடையா?:கிடப்பில் போட்டது இலங்கை அரசு!

சமூகவலைத்தள பாவனையாளர்களை கட்டுப்படுத்த இலங்கை அரசு மேற்கொண்ட முயற்சிகளை பிற்போட்டுள்ளது.வெளிநாட்டு டிஜிட்டல் செயற்பாட்டாளர்களை பதிவுசெய்வதையே அரசாங்கம் பரிசீலித்து வருகிறதென பல்டியடித்துள்ளார் ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல. சமூகவலைத்தள...

கொரோனா கட்டுப்பாட்டில் இல்லை:சுற்றுலாவிற்கு வரவேற்பு!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் சுற்றுலா பயணிகளின் வருகைக்கு  திறந்தவுடன்,  ரஸ்யாவைத் தவிர, ஜேர்மன் மற்றும் இந்தியாவும் தங்கள் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அனுப்ப முடிவுசெய்துள்ளதாக ஒரு...

வெளிவந்தது சுமந்திரன் கடிதம்: திருத்தத்திற்குட்பட்டதா?

சுமந்திரன் இலங்கை அரசிற்கு கால அவகாசம் கோரி கையெழுத்து போட்டு அனுப்பிய கடித வரைவு வெளிவந்துள்ளது சி.வி.விக்கினேஸ்வரன் சுமந்திரனால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தை வெளியிட சுமந்திரனிடம் கௌரவமாக...

சுமந்திரன் திருந்தமாட்டார்: கஜேந்திரகுமார்?

அரசு ஆதரவு நிலைப்பாட்டில் செயல்படுகிற கூட்டமைப்பு தமிழ் மக்கள் மத்தியில் இரட்டை வேடம் போடுகிறது. அரசைக் காப்பாற்றவே கால அவகாசம் வழங்க கோருகின்றனர். அத்தகைய மகஜரில் முன்னணி...