April 27, 2024

Tag: 9. Dezember 2020

திருமதி பொன்னையா சரஸ்வதி

திருமதி பொன்னையா சரஸ்வதி யாழ். இணுவில் கிழக்கு மஞ்சத்தடியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா சரஸ்வதி அவர்கள் 09-12-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்....

துயர் பகிர்தல் திரு வீரசிங்கம் நவரட்ணம்

திரு வீரசிங்கம் நவரட்ணம் தோற்றம்: 27 பெப்ரவரி 1948 - மறைவு: 10 நவம்பர் 2020 யாழ். நவாலி தெற்கைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Bolton ஐ வதிவிடமாகவும்...

துயர் பகிர்தல் செல்வி கெளதமி அருளானந்தம்

வளலாயை பிறப்பிடமாகவும் ,கொழும்பு மற்றும் வளலாயை வதிவிடமாகவும் கொண்ட செல்வி கெளதமி அருளானந்தம் அவர்கள் இன்று December.08 .2020. இறைவனடி சேர்ந்தார். அன்னார் திரு& திருமதி இராஜேஸ்வரி...

துயர் பகிர்தல் சில்வஸ்ரர் மனுவல்

யாழ். பாசையூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சில்வஸ்ரர் மனுவல் அவர்கள் 08-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான மத்தேயு மனுவல் கயித்தான் பாக்கியம்...

திரு.சிவானந்தன்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 09.12.2020

திரு.சிவானந்தன் அவர்கள் 09.12.2019இன்று தனது பிறந்தநாள்தனை குடும்பத்தினருடனும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள், தனது இல்லத்தில் கொண்டாடும் இவரை அனைவரும்வாழ்த்தம் இன் நேரம் www.stsstudio.com www.eelattamilan.stsstudio.com www.eelaoli.stsstudio.com இசைக்கவிஞன்...

நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் ஆலோசனை!

கடந்த 2017ம் ஆண்டில் இருந்து அரசியலில் களமிறங்கவிருப்பதாக கூறி வந்த ரஜினிகாந்த், புதிய கட்சி தொடங்கவிருப்பதாகவும் டிச.31ம் தேதி முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை...

புரவி புயலால் யாழ் மாவட்டத்தில் 142 படகுகளும், 60 வரையான வெளியிணைப்பு இயந்திரங்களும் சேதம்!

புரவி புயலால் யாழ் மாவட்டத்தில் 142 படகுகளும், 60 வரையான வெளியிணைப்பு இயந்திரங்களும் சேதமாகியுள்ளதாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளன உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்...

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.85 கோடியைத் தாண்டியுள்ளது!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து...

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ள நிவாரணம் வழங்கியதில் குளறுபடி!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ள நிவாரணம் வழங்கியதில் குளறுபடி இடம்பெற்றுள்ளமை தொடர்பில் பிரதேச மக்கள் ஆதங்கம் வெளியிடுகின்றனர். ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட...

பாகிஸ்தான் மற்றும் சீனா திட்டமிட்டு மத சுதந்திரத்தை மீறும் நாடுகள் என அமெரிக்கா அறிவித்துள்ளது!

சர்வதேச அளவில் மத சுதந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து அறிய கடந்த 1998-ம் ஆண்டு அமெரிக்க அரசு சர்வதேச மத சுதந்திரத்துக்கான ஐக்கிய அமெரிக்க ஆணையம் என்ற ஆணையத்தை...

திருமதி;சத்தியதாஸ் சுதாயினிஅவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 09.12.2020

  சிறுப்பிட்டியில் வாழ்ந்துவரும் திருமதி;சத்தியதாஸ் சுதாயினி அவர்கள் 09.12.2019இன்று தனது பிறந்தநாள்தனை கணவன் பிள்ளைகள் சகோதரர்களுடனும், உற்றார்இ உறவினர்கள், நண்பர்கள், தனது இல்லத்தில் கொண்டாடும் இவரை அனைவரும்வாழ்த்தம்...

மன்னாரில் திறக்கப்பட்டது தம்பபவனீ?

மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் நடுகுடாவில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இலங்கையின் விசாலமான காற்றாலை மின் நிலையத்திற்கு சிங்கள பெயரான தம்பபவனீ எனும் பெயர் வைக்கப்பட்டுள்ளது .இன்று செவ்வாய்கிழமை முற்பகல்...

ஹெலவுக்கு தடை?

ஹெல” Hela ஆயுர்வேத மருந்து தயாரிப்பாளர் தம்மிகா பண்டார, தனது ‘கொவிட் தடுப்பு மருந்து ’ வழங்கள் நடவடிக்கை தடுத்து நிறுத்தப் பட்டதாக தெரிவித்துள்ளார். கேகாலை மாவட்ட...

உயிரோடிருக்கும் வரை விடமாட்டேன்:சங்கரி

உயிரோடு இருக்கும் வரை தமிழர் விடுதலைக் கூட்டணி இலங்கை தமிழரசுக் கட்சியுடன் எந்த சந்தர்ப்பத்திலும் இணையாது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்....

கொரோனா பானம்:படையெடுத்த மக்கள்?

  கேகாலை, ஹெட்டிமுல்ல பகுதியில் அண்மையில் கொரோனாவுக்கு ஆயுர்வேத மருந்து பானம் தயாரித்ததாக கூறிய தம்மிகா பண்டாராவின் வீட்டுக்கு  முன்பாக பலர்  கூடியுள்ளனர். இன்று(8) இலவசமாக 5000...

முஸ்லீம்கள் ஈழம் கேட்கவில்லை?

கொரோனா வைரஸ் தொற்றால் மரணிப்போரை உலகில் உள்ள 197 நாடுகள் அடக்கம் செய்யும்போதுஇ இலங்கையில் மாத்திரம் அந்த நடைமுறை ஏன் பின்பற்றப்படுவதில்லை எனக் கேள்வியெழுப்பிய இஷாக் ரஹ்மான்...

தமிழகத்திலிருந்து மீண்டும் கப்பல் சேவை?

கொவிட் – 19 காரணமாக நாடு திரும்ப முடியாமல் இந்தியாவில் காத்திருக்கும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வர விசேட கப்பல் சேவை திட்டமிடப்பட்டுள்ளது. பல்வேறு தேவைகளின் நிமித்தம்...

8000கைதிகள் விடுதலை:அரசியல் கைதிகளிற்கு சந்தரப்பமா?

சிறைச்சாலைகளில் பொதுமன்னிப்பு வழங்கக்கூடிய கைதிகளுக்கு மன்னிப்பினை வழங்குமாறு இலங்கை ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் என சிறைச்சாலைகள் விவகார இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை தெரிவித்துள்ளார்.ஆயினும் அரசியல் கைதிகள் இதனுள்...

பிள்ளையானின் தவிசாளர் அடாவடி?

வாழைச்சேனை பிரதேசசபையில் பிரதி தவிசாளரை, பெண் தவிசாளர் கட்டியணைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வாழைச்சேனை பிரதேசசபையின் வரவு செலவு திட்டம் தோல்வியடையும் என்பதால், வரவு செலவு திட்டம்...

மூன்றாவது வைரஸ் அலை?

நத்தார் மற்றும் வருட இறுதிக் கொண்டாட்டங்கள் மூன்றாவது வைரஸ் அலை ஒன்றை உருவாக்கிவிடலாம் என்று மருத்துவ நிபுணர்கள் சிலர் அச்சம் வெளியிட்டிருக்கின்றனர். பிரான்ஸ் வைரஸின் இரண்டாவது அலையின்...