April 28, 2024

Tag: 16. Dezember 2020

யாழ்ப்பாணத்தில்மரண சடங்கிற்கு சென்றுவந்த கொரோனா நோயாளி; பலருக்கு சிக்கல்

யாழ்.நாவாந்துறை பகுதியில் இடம்பெற்ற மரண சடங்கு ஒன்றுக்கு கொரோனா தொற்றாளர் ஒருவர் சென்றுவந்த நிலையில் குறித்த மரண சடங்கில் கலந்து கொண்ட 50ற்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

துயர் பகிர்தல் வசந்தாதேவி புவனேந்திரன்

யாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bremen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வசந்தாதேவி புவனேந்திரன் அவர்கள் 15-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற இரத்தினம்,...

திரு. முத்துக்குமாரு தாமோதரம்பிள்ளை

திரு. முத்துக்குமாரு தாமோதரம்பிள்ளை தோற்றம்: 06 அக்டோபர் 1938 - மறைவு: 15 டிசம்பர் 2020 யாழ். வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு...

புதிய அணு மின் நிலையத்தை நிர்மாணிப்பது குறித்து பேச்சுவார்த்தை!

சஃபோல்க் நகரில் ஒரு புதிய £20 பில்லியன் மதிப்பிலான அணு மின் நிலையத்தை நிர்மாணிப்பது குறித்து பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பிரித்தானிய அரசாங்கம் பிரான்ஸ் நிறுவனத்துடன் இதுகுறித்த பேச்சுவார்த்தைகளை...

வெலாண்டே அணியை வீழ்த்தியது பார்சிலோனா!

லா லிகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெலாண்டே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. 20 அணிகள் இடையிலான லா லிகா...

இலங்கை முஸ்லிம்களை தமது நாட்டிற்கு வருமாறு மாலைதீவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அழைப்பு!

இலங்கை முஸ்லிம்களை தமது நாட்டிற்கு வருமாறு மாலைதீவு அரசாங்கம் அழைப்பு விடுக்க வேண்டுமென அந்த நாட்டின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் தன்யா மமூன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா...

நட்ப்பைக் காப்பாற்ற ரஜினிக்கு அழைப்பு!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல்வர் வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவிக்கப்பட்டு, சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். அதே சமயம் வரும் சட்டமன்றத் தேர்தலில்...

எல்.இ.டி மின் விளக்குகள் கொரோனா வைரஸினை அழிக்கிறது!

புற ஊதா ஒளியை வெளிப்படுத்தும் எல்.இ.டி விளக்குகள் மூலம் கொரோனா வைரஸைக் கொல்ல முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.உலகையே புரட்டிப் போட்டிருக்கும் கொரோனா வைரஸை ஒழிக்க தடுப்பூசி...

தடையில்லையென்கிறார் தவிசாளர்?

  மக்களின் அபிவிருத்திகளை தடுக்கும் நோக்கம் தனக்கு இல்லை எனவும் அவ்வாறு நோக்கம் இருந்தால் சபை அனுமதி பெறப்படாமல் பெயர்ப்பலகை நாட்டப்பட்ட விதிக்கு எதிராக வழக்குத் தாக்கல்...

கிறிஸ்மஸுக்கு முன் முடக்க நிலைக்குள் செல்லும் ஐரோப்பிய நாடுகள்

சமீபத்திய வாரங்களில் தொற்றுநோய்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து பல ஐரோப்பிய நாடுகள் கிறிஸ்மஸுக்கு முன்னதாக கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளன.அத்தியாவசியமற்ற கடைகள், தியேட்டர்கள் மற்றும் ஜிம்கள் அனைத்தும் மூடப்பட்ட...

சுமந்திரனின் பின்கதவு கோட்டையுள் ஒன்று தகர்ந்தது?

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட நல்லூர் பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது தடைவையாகவும்  தோற்கடிக்கப்பட்டுள்ளது.இதன்மூலம் பிரதேச சபைத் தவிசாளர் தனது பதவி...

இங்கிலாந்தில் புதன்கிழமை முதல் வருகிறது 3 அடுக்கு கட்டுப்பாடுகள்

இங்கிலாந்தில் லண்டன் மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் வரும் புதன் கிழமை முதல் 3  அடுக்கு கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதை, சுகாதார செயலாளர் மாட் ஹான்ஹாக் உறுதிபடுத்தியுள்ளதாக தகவல்...

முதலில் பேச்சு:பின்னர் தேர்தலாம்?

மாகாண சபைத் தேர்தல் குறித்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் பின் ஆராய்வதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தலை...

மாலைதீவு :ஏதும் தெரியாதென்கிறார் கெகலிய?

கொரோனா வைரசினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை மாலைதீவில் அடக்கம் செய்வதற்கான அனுமதி அந்த நாட்டிடம் கோரப்பட்டமை குறித்து இலங்கை அரசாங்கத்திற்கு எதுவும் தெரியாது என ஊடக பேச்சாளர்...

போராட்ட எச்சரிக்கை:19மீனவர் கைது?

இலங்கையின் வடக்கு பகுதி கடற்கரைக்கு நெருக்கமாக அத்துமீறி  மீன் வளத்தை அள்ளிவந்த இந்திய மீனவர்களில் 19 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். நெடுந்தீவுக் கடற்பரப்பில் தொடர்ந்தும்...

கொழும்பில் திறப்பு?

கொழும்பில் மூடப்பட்ட உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களை திறந்துவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இன்று இடம்பெற்ற கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், கடந்த ஏழு வாரங்களாக மூடி வைக்கப்பட்டிருந்த,...