April 28, 2024

Tag: 1. Dezember 2020

தடுப்பு மருந்து அதிக பலன் அளிப்பதாக அமெரிக்க சுகாதார துறை தகவல் வெளியிட்டது.

உலக அளவில் அமெரிக்காவின் மாடர்னா, பைசர், ஜெர்மனியின் பயான்டெக் பிரிட்டனின் ஆஸ்ட்ராசெனேகா உள்ளிட்ட தடுப்பு மருந்துகள் முன்னணி வகிக்கின்றன. இவை அனைத்தும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து...

தமிழீழ விளையாட்டுத்துறையின் பெரும் வளர்ச்சிக்கு ஒளியூட்டிய பத்மநாதன் காலமானார்

வட தமிழீழம் , யாழ்,பல்கலைக்கழக முன்னாள் உடற்கல்வி  ஆசிரியர்  பத்மநாதன் அவர்கள் காலமானார் உயிரிழந்த பத்மநாதன் அவர்கள் தமிழீழ விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்காய் பெரும்பங்கு செய்தவர் .இந்தநிலையில் அவரின் மறைவுக்கு...

பாஃப்டா அமைப்பின் தூதராக ஏ.ஆர். ரஹ்மான் நியமனம்!

இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான் பாஃப்டா அமைப்பின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரிட்டிஷ் அகாடமி ஆஃப் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் என்கிற பாஃப்டா அமைப்பு திரைப்பட விருதுகளை வருடந்தோறும்...

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 12,330பேர் பாதிப்பு- 205பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 12ஆயிரத்து 330பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 205பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக...

ரஷ்யாவில் 6.4 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம்!

ரஷ்யாவில் இன்று அதிகாலை 6.4 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் சோவித்ஸ்கயா காவன் நகரில் இருந்து தெற்கு தென்கிழக்கே 88 கி.மீ. தொலைவில் இன்று...

எகிப்தில் கொவிட்-19 தொற்றிலிருந்து ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்!

எகிப்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, எகிப்தில் இதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு...

இராணுவ வீரரை தவறாக சித்தரிக்கும் ஒளிப்படத்தை வெளியிட்ட சீனாவுக்கு அவுஸ்ரேலியா கண்டனம்!

ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஒரு குழந்தையை அவுஸ்ரேலிய இராணுவ வீரர் கொலை செய்வது போல சித்தரிக்கும் போலி ஒளிப்படத்தை வெளியிட்ட சீனாவுக்கு அவுஸ்ரேலியா கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. முரண்பட்ட...

ஐெயலட்சுமி குகன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 01.12.2020

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் டென்மார்க்கில் வாழ்ந்து வருபவருமான ஐெயலட்சுமி குகன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 01.12.2020 ஆகிய இன்று தனது பிள்ளைகளுடனும் உற்றார் உறவுகள் நண்பர்களுடன் கொண்டாடுகிறார் இவர் காலமெல்லாம்...

துயர் பகிர்தல் திரு. தர்மராஜா தம்பித்துரை

திரு. தர்மராஜா தம்பித்துரை தோற்றம்: 13 ஜனவரி 1936 - மறைவு: 28 நவம்பர் 2020 யாழ்.  தெல்லிப்பழை வறுத்தலைவிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Woodstock ஐ வதிவிடமாகவும்...

1 மில்லியனுக்கும் அதிகமான தொற்று, 15,586 பேர் மரணம்! ஐரோப்பாவில் ஜேர்மன் பின்னிலையில்;

ஜெர்மனியில் COVID-19 இன் தொற்று பரவ தொடங்கியதிலிருந்து  உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில்  1 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு தொற்றியுள்ளத்க பதிவாகியுள்ளது. கொரோன தொற்று ஆரம்பித்த்டிளிருந்து  1,006,394 வெடித்ததில்...

58000 மரணங்கள். 350 மில்லியன் தடுப்பூசிகளை கொள்வனவு செய்யும் பிரித்தானியா!

தடுப்பூசி திட்டத்தை சில நாட்களில் தொடங்கவிருப்பதால் , நம்பிக்கைக்குரிய கொரோனா வைரஸ் தடுப்பூசி 2 மில்லியன் டோஸ் பெற்றுள்ளதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது. பிரித்தானியா ஐரோப்பாவின் மிக மோசமான...

துயர் பகிர்தல்திரு முருகேசு பத்மநாதன்

திரு முருகேசு பத்மநாதன் (பொறியியலாளர்- இலங்கை மின்சாரசபை, சமாதான நீதவான்) தோற்றம்: 02 மே 1945 - மறைவு: 30 நவம்பர் 2020 யாழ். அராலியைப் பிறப்பிடமாகவும்,...

விவசாயிகள் போராட்டம் ஒட்டுமொத்த நாட்டையும் வெட்கித் தலைகுனியச் செய்திருக்கிறது!

  விவசாயிகள் போராட்டத்தையடுத்து வேளாண் சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற முன்வர வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து நாம் தமிழர்...

இரண்டுநாட்களில் உருவாக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி!

உலகளவில் பல நிறுவனங்கள், கோவிட்-19 தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு முயன்று கொண்டிருக்க, அமெரிக்காவின் மாடெர்னா நிறுவனமோ, தன்னுடைய முன்மொழிவை வடிவமைப்பதற்கு, வெறும் 2 நாட்கள் மட்டுமே எடுத்துக்...

மீண்டும் கோத்தாவின் சிறைக்கொலை?

  மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக அரசாங்கம் விசேட குழுவொன்றின் ஊடாக விசாரணையை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்....

அது மிருகத்தனமா? அல்லது இது மிருகத்தனமா? பாராளுமன்றில் கஜேந்திரன் கேள்வி?

அரசாங்கம் ஜனநாய உரிமைகளை அடக்குகின்ற ஒரு கருவியாக நீதிமன்றங்களை மாற்றி நினைவேந்தல் நிகழ்வுகளை மறுத்திருக்கிறது. இந்த செயற்பாட்டை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.சுகாதார அமைச்சர் இந்த இடத்தில் இருப்பதால் அவருக்கு...

காரைநகர் முடக்கம்??

காரைநகர்  பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் கொரோனா பரிசோதனை முடிவுகளின்படி சில வேளைகளில் காரைநகர் பிரதேசம் முடக்கப்பட கூடிய சாத்தியக் கூறு காணப்படுவதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்...

போலி அறிக்கை:மறுதலித்தார் துணைவேந்தர்?

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் சம்மந்தமாகப் பல்கலைக்கழகம் உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ள போதும், பல்கலைக்கழக ஒழுக்காற்றுக் குழுவின் பெயரில் வெளியிடப்பட்ட அறிக்கைக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக...

இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முற்பட்ட 7 பேர் கைது!

இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக படகு மூலம் தப்பித்துச் செல்ல முற்பட்ட சிறுவர்கள், பெண்கள்உள்ளிட்ட 7 பேர் கடற்படையினரினால் நேற்று (27)...

திரையரங்க வாசலில் கலாநிதி சற்குணராசா?

  தன்னை கேள்வி கேட்கமுடியாதெனவும் வானளாவிய அதிகாரம் தன்னிடமிருப்பதாகவும் பிரஸ்தாபித்துக்கொண்டிருந்த யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி.சிறீசற்குணராசாவும் கதிரையினை காப்பாற்றி கொள்ள சிறீதர் திரையரங்கினுள்  மடங்கிப்போனமை விவாதத்திற்குள்ளாகியுள்ளது. யாழ்.பல்கலைக்கழக நிர்வாகம்...

பகுதியளவில் திறக்க அனுமதி?

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள நொதேர்ன் வைத்தியசாலை, யாழ்.வைத்தியசாலை மற்றும் 8 வியாபார நிறுவனங்களையும் கட்டுப்பாட்டுடன் இன்று தொடக்கம் மீளத் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. என யாழ்ப்பாணம் மாநகர சுகாதார...

எல்லாம் எம்வசம்:விடுதலை மேல் விடுதலை?

திவிநெகும தொடர்பான வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வர் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி...