April 25, 2024

Monat: Dezember 2020

மருத்துவரும் நாமும் ஆயுள் வேத மருத்துவர் இளங்கோ ஏரம்பமூர்தி சுவிஸ் STS தமிழ் தொலைக்காட்சியில் 01.01 2020

 மருத்துவரும் நாமும் என்ற நிக‌ழ்ச்சியுடன் STS தமிழ் தொலைக்காட்சியில் சுவிஸ்சில் வாழ்ந்து வரும் ஆயுள் வேத மருத்துவர் இளங்கோ ஏரம்பமூர்தி அவர்கள் கலந்து கொண்டு, பலவிதமான வருத்தங்களுக்கான...

பிரித்தானியாவில் ஒரே நாளில் எதிர்பாராத உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு!

பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் (செவ்வாய்க்கிழமை) 53,135 கொரோனா பாதிப்புகளும், 414 மரணங்களும் பதிவாகியுள்ள நிலையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதன்மூலம் பிரித்தானியாவில் இதுவரை கிட்டத்தட்ட...

துயர் பகிர்தல் திருமதி. தவமணிதேவி சிவசுப்பிரமணியம்

திருமதி. தவமணிதேவி சிவசுப்பிரமணியம் தோற்றம்: 20 பெப்ரவரி 1944 - மறைவு: 29 டிசம்பர் 2020 யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தவமணிதேவி சிவசுப்பிரமணியம்...

சுமந்திரனுக்காக குத்திமுறியும் வித்தியாதரனை எச்சரித்த சிறிதரன்!

இன்று நடைபெற்ற யாழ் மாநகரசபையின் மேயர் தேர்தல் தொடர்பில் சுமந்திரன் தன்னுடைய அதிருப்தியை வெளியிட்டிருந்த நிலையில் அது தொடர்பில் யாழில் உள்ள முக்கிய ஊடகம் ஒன்று முதல்...

துயர் பகிர்தல் திரு. இரவீந்திரன் தெய்வேந்திரன்

திரு. இரவீந்திரன் தெய்வேந்திரன் தோற்றம்: 23 அக்டோபர் 1959 - மறைவு: 28 டிசம்பர் 2020 யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இரவீந்திரன் தெய்வேந்திரன்...

ரகசியமாக இலங்கைக்கு வந்துசென்ற சீமான்? தாயார் கூறிய தகவல்

நாம் தமிழர் ஒருங்கிணைப்பு தலைவர் சீமான் அவர்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அவர்கள் சந்திப்பு தொடர்பில் பின்னணியில் என்ன நடந்தது என்பதை சீமான் அவர்களின் தாயார்...

கைது செய்யப்படுவர்கள் எங்கே?

இந்த மாதம் (மார்கழி) 3 ஆம் திகதி இயக்கச்சிப் பகுதியில் நால்வர் வெடிபொருட்களுடன் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். இயக்கச்சி பனிக்கையடிப் பகுதியில் வீடொன்றினுள் மறைத்து வைக்கப் பட்டிருந்த...

பாழாய் போன அரசியல்:குருபரன்

அறுதிப் பெரும்பான்மை (simple majority) பெறத் தவறியிருந்தாலும் அதிக ஆசனங்கள் பெற்ற கட்சியை (single largest party) குறித்த உள்ளூராட்சி சபையை நிர்வகிக்க விட வேண்டும் என்று...

எங்கள் குழந்தைகள் பயங்கரவாதிகளா?

வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று (30.12.2020) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் சர்வதேச நீதியை கோரி இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றதோடு, மார்ச்...

இலங்கைக்கும் கொரானா தடுப்பூசி?

சர்வதேச ரீதியில் காணப்படும் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளில் இலங்கைக்குப் பொருத்தமானது எது என்பதை 2021 ஜனவரி அல்லது பெப்ரவரியில் அறிவிக்க எதிர்பார்த்துள்ளோம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர்...

உயிரிழந்து உலகின் ஒரே ஒரு வெள்ளை நிறக் கிவிப் பறவை

  உலகிலேயே வெள்ளை நிறம்கொண்ட அரியவகைக் கிவிப் பறவை இறந்துவிட்டது. மானிகுரா என்று பெயரிடப்பட்ட குறித்த வெள்ளை நிற கிவி கடந்த ஞாயிற்றுக்கிழமை  உயிரிழந்துவிட்டதாக, நியூசிலாந்தின் தாரருவா...

தமிழ் அகதி குடும்பத்தை விடுவிக்கக் கோரும் ஆஸ்திரேலிய மருத்துவ சங்கம்

ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் சிறைவைக்கப்பட்டுள்ள பிரியா- நடேசலிங்கம் எனும் தமிழ் அகதி குடும்பத்தை ஆஸ்திரேலிய அரசு விடுவிக்க வேண்டும் என ஆஸ்திரேலிய மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்திருக்கிறது.இக்குடும்பம் ஆயிரம்...

கொரோனா குறித்து தகவல்களை வெளியிட்ட பெண் ஊடகவியலாளருக்கு 4 ஆண்டு சிறை!

உலக அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த கொரோனா வைரஸானது, சீன நாட்டில் உள்ள யூகான் வைராலஜி இன்ஸ்டிடியூட்டில் இருந்து பரவியதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியானது. ஆனால்,...

துயர் பகிர்தல் திருமதி. ஜெயந்தி பாலசுப்பிரமணியம்

திருமதி. ஜெயந்தி பாலசுப்பிரமணியம் தோற்றம்: 29 மே 1960 - மறைவு: 29 டிசம்பர் 2020 யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயந்தி பாலசுப்பிரமணியம்...

துயர் பகிர்தல் திரு. தம்பாபிள்ளை சிவகுமாரன்

திரு. தம்பாபிள்ளை சிவகுமாரன் தோற்றம்: 04 மே 1966 - மறைவு: 28 டிசம்பர் 2020 யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வதிவிடமாகவும் கொண்ட...

யாழ். மாநகர மேயர் தோழர் மணிவண்ணன் அதிரடி நீக்கம்!

யாழ்ப்பாணம் மாநகரசபையின் புதிய மேயராக சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று அவர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த விடயத்தை தமிழ்த்...

துயர் பகிர்தல் திரு. சுப்பிரமணியம் மயில்வாகனம்

(ஓய்வுபெற்ற தபாலதிபர்- உரும்பிராய் கருணை இல்ல ஆரம்பகால முன்னாள் காரியதரிசி) தோற்றம்: 23 டிசம்பர் 1934 - மறைவு: 27 டிசம்பர் 2020 யாழ்.நயினாதீவு 8ம் வட்டாரத்தைப்...

மக்கள் பீதியடையவேண்டாம்..! பாதுகாப்பை இறுக்கமாக கடைப்பிடிக்கிறோம், சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு..

உக்ரைன் நாட்டிலிருந்து இலங்கைவந்த சுற்றுலா பயணிகளில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் மக்கள் பீதியடையவேண்டாம். என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இது குறித்து...

மட்டக்களப்பு நகர வர்த்தகர்கள் 26 பேருக்கு தொற்று…!

மட்டக்களப்பில் தற்போது நிலவி வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, அனைத்து வர்த்தக நிலையங்களில் பணிபுரிவோருக்கான ஆன்டிஜன் பரிசோதனைகள் காந்தி பூங்காவில் இடம்பெற்றது. இந்நிலையில், மட்டக்களப்பு நகர் பகுதி...

ஏன் மணிவண்ணனை ஆதரித்தோம்?: டக்ளஸ் விளக்கம்!

மக்கள் நலன் சார்ந்த அடிப்படையில் வரவு செலவு திட்டமொன்றை தயாரித்து, மக்களிற்கு எதையாவது செய்ய வேண்டிய தேவையுள்ளது. அதனால் கட்சி ரீதியாக அல்லாமல், செயற்பாட்டாளர் என்ற அடிப்படையில்...

யாழில் ஏற்பட்ட பரபரப்பு!

யாழ்ப்பாணம் நாவாந்துறை (ஜே/86) கிராமசேவையாளர் பிரிவில் 30 குடும்பங்கள் இன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கிளிநொச்சியில் இருந்து இப்பகுதி மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் உதவி வழங்க வந்தவருக்கு நேற்று...

பிறந்தநாள் வாழ்த்து திருமதி சாந்தி (30.12.2020)

யேர்மனி டோட்முண்ட் நகரில்வாழ்ந்துவரும் திருமதி சாந்தி (30.12.2020)ஆகிய இன்று தனது பிறந்த நாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார் இவரை அப்பா அம்மா . அன்புக் கணவன் பிள்ளைகள்...