April 27, 2024

Tag: 12. Dezember 2020

வவுனியா ஆசிக்குளம் கிராமத்தில்.அப்பகுதி மக்களின் பூர்வீக விவசாய நிலங்களில் விவசாயம் செய்ய வனவள தினைக்களத்தால் தடை

வவுனியா தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட ஆசிக்குளம் கிராமத்தில்.... அப்பகுதி மக்களின் பூர்வீக விவசாய நிலங்களில் விவசாயம் செய்ய வனவள தினைக்களத்தால் தடைவிதிக்கப்பட்டு மரக்கன்றுகள் நாட்டப்பட்டதை தொடர்ந்து.... இன்றைய...

துயர் பகிர்தல் திரு. தம்பையா தியாகராஜா

திரு. தம்பையா தியாகராஜா (வவுனியா பிரபல வர்த்தகர், கஜன் சென்டர் உரிமையாளர்) தோற்றம்: 16 ஜூன் 1943 - மறைவு: 11 டிசம்பர் 2020 யாழ். அனலைதீவைப்...

ஊடகவித்தகர் கிருஸ்ணமூர்த்தி அர்களை கலைஞர் சங்கம்துக்கான நேர்காணல் 13.12.2020 STS தமிழ் தொலைக்காட்சியில் இரவு 8.00 மணிக்கு காணலாம்

யேர்மனி சுண்டன் எனும் இடத்தில் வாழ்ந்துவரும் ஆசிரியரும், பண்ணாகம் இணைய நிர்வாகியுமான ஊடகவித்தகர் கிருஸ்ணமூர்த்தி அவர்களை கலைஞர்கள் சங்கமம் நிகச்சிக்காக ஊடகவியலாளரும் ஆய்வாளருமான முல்லைமோகன் கண்ட நேர்கானலை...

துயர் பகிர்தல் திருமதி. இராஜேஸ்வரி சிவசுப்பிரமணியம்

திருமதி. இராஜேஸ்வரி சிவசுப்பிரமணியம் தோற்றம்: 26 ஜனவரி 1957 - மறைவு: 10 டிசம்பர் 2020 வளலாயைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இராஜேஸ்வரி சிவசுப்பிரமணியம் (பவுண்)10/12/2020...

மட்டக்களப்பில் வாழ்வதால் வெட்கமடைகிறேன்! நகரின் பிரதான வீதியில் தீக்குளிப்பேன்

மட்டக்களப்பில் வாழ்வதையிட்டு வெட்கமடைகிறேன், நகரின் பிரதான வீதிலில் வெகு விரைவில் தீக்குளிப்பேன் என அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் வைத்து இது தொடர்பில் அவர் கருத்து...

இலங்கைப் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதியும் இந்தோ- பசுபிக் நலனும்

இலங்கைப் பாதுகாப்பு அமைச்சுக்கு அதிகளவு நிதி ஒதுக்கப்படுவதாக தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் நடைபெறும் வரவுசெலவுத் திட்ட அறிக்கை தொடர்பான விவாதத்தில் குற்றம்...

சுவிசில் 12.12.20 முதல் தனிவகை முடக்கம்!

பெருந்தொற்றுக் காரணமாக சுவிற்சர்லாந்து அரசு பெரும் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளது. ஒருபக்கம் பொருளாதாரத்தை தக்கவைக்கவும், மறுபக்கம் நலவாழ்வினைப் பேணவும் முனையும் சுவிற்சர்லாந்து கூட்டாச்சி அரசு மாநிலங்களின் உரிமைகளைக் காத்தபடி...

வெள்ளி விழா கண்ட கலைமகள் பத்மினி கோணேஸ் அவர்களின் பிறந்த நாள் வாழ்த்து 29.12.2020

  கனடாவில் வாழ்ந்துவரும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் பத்மினி கோணேஸ் வெள்ளி விழா கண்ட கலைமகள், வானொலி,தொலைக் காட்சி கலைஞர்…. ஆவர்கள், இவர் இன்று தனது பிறந்தநாளை29.12.2020 இன்று அன்புக்...

கிருஷ்ணலீலா இரத்தினசிங்கம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 12.12.2020

யேர்மனியில் வாழ்ந்துவரும் கிருஷ்ணலீலா இரத்தினசிங்கம் அவர்கள் 12.12.2020  இன்று பிறந்தநாளை கணவன்,பிள்ளைகள்,உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடும் இவரை அனைவரும்வாழ்த்தும் இன் நேரம் www.stsstudio.com www.eelattamilan.stsstudio.com...

மருதனார் மடம் கொத்தணியா?அச்சத்தில் யாழ்ப்பாணம்!

மருதனார்மட சந்தையினை மூடுவதா? அப்பகுதியைமுடக்குவதா என்பது தொடர்பில் மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணி ஆராய்ந்து முடிவெடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மருதனார்மட முச்சக்கரவண்டி சாரதி ஒருவருக்கு கொரோனா தொற்று...

மருதனார் மடத்திற்கும் வந்தது?

யாழ்ப்பாணத்தின் முன்னணி வர்த்தக சந்தையான  மருதனார் மட சந்தையில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட கொரோனா தொற்று பரிசோதனையில் 39 வயதுடைய வர்த்தகர் ஒருவருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளமை உறுதியாகியுள்ளது.யாழ்.போதனா...

மகிந்தவும் தேர்தலுக்கு உத்தரவிட்டார்?

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தி, அதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (11) தேர்தல்கள் ஆணைக்குழுவின்...

குச்சவெளி காணிகளுள் செல்ல தொடர்ந்தும் தடை?

குச்சவெளி விவசாய காணிகளில்  பிரவேசிப்பதற்கு தொல்பொருள் திணைக்களத்துக்கு விடுக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவு 2021பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (11)...

யாழில் பாரதியின் நினைவேந்தல்?

மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 138 வது பிறந்த தின நினைவு நிகழ்வு யாழில் இன்று இடம் பெற்றது. யாழில் உள்ள இந்திய துணைத் தூதுவர் அலுவலகத்தில் ஏற்பாட்டில்...

தெற்கில் ஒரு இலட்சம் கொரோனா தொற்றாளர்கள்?

இலங்கையின் தெற்கில் கொரோனா தொற்றாளர்களாக சுமார் ஒரு இலட்சம் பேர் வரையில் இருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது. நேற்று கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 538 பேரில் 304...

கொரோனா! கிழக்கில் முதலாவது மரணம்!

கிழக்கு மாகாணத்தில் முதலாவது கொரோனா மரணம் பதிவு செய்யப்பட்டுள்ளது.சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய ஆணொருவர் நேற்று இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார் என கிழக்கு...

மீண்டும் தேர்தல் திருவிழா:மாகாணசபை ஏப்ரலில்?

மாகாண சபை தேர்தலை ஏப்ரலில் நடாத்த அலரிமாளிகையில் பஸில் ராஜபக்ஷ ஏற்பாடுகளை செய்து வருகின்றார். மறுப்புறம் பழைய முறைமையில் தேர்தலை நடாத்துவதற்கான சட்டமூலத்தை ஆளும் கட்சி ஜனவரி...

காவல்துறையின் அச்சுறுத்தல்! சிவாஜி கண்டனம்!

வடமராட்சி உடுப்பிட்டிப் பகுதியில் பொதுமகள் ஒருவருக்கு காவல்துறையினரால் துப்பாகிமுனையில் அஞ்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் ஊடகத்திற்கு...

தங்கம் கடத்திய ஐவர் கைது! 9.7 கிலோ தங்கம் பறிமுதல்

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு 9.7 கிலோ கிராம் தங்கம் கடத்தி செல்லப்பட்டுள்ள நிலையில் ஐந்து பேர் இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.இந்தியாவில் தூத்துக்குடி வருவாய் புலனாய்வு...

தமிழீழ ஆய்வு நிறுவனத்திற்கு முன்னோடி ரூட் சிறி

அப்பையா சிறிதரன்- ரூட் சிறி (ROOT SRI)1983 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான இன வன்முறை இலங்கைத்தீவில் எங்கும் வெடித்தபோது பல இளைஞர்கள் தம்மை நேரடியாக தமிழீழ...