April 20, 2024

Monat: Januar 2021

யேர்மன் தலைநகரில் “நீதியின் எழுச்சி” மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் .4.2.2021 பற்றிய நேர்காணல் இரவு 7.00 மணிக்கு

யேர்மன் தலைநகரில் “நீதியின் எழுச்சி” மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் .4.2.2021 இடம் பெற உள்ளது அதற்கு அழைப்பு விடும் வகையில் யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் செயல்பாட்டாளர்...

அனுராதபுரம் புனித நகரில் கவனிப்பாரற்று அவல நிலையில் கிடக்கும் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த காளி அம்மன் கோயிலும்,

அனுராதபுரம் புனித நகரில் கவனிப்பாரற்று அவல நிலையில் கிடக்கும் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த காளி அம்மன் கோயிலும், அங்கு கண்டெடுக்கப்பட்ட அழகிய அம்மன் சிலையும். ஒரு...

பன்முக கலைஞர் S.A.திலக் அவர்கள் ,‌கலைஞர்கள் சங்கமத்துடன் 31.01.2021இரவு 8.00 மணிக்கு STSதமிழ் தொலைக்காட்சியில் பார்க்கலாம்!

‌யேர்மனியில் கயில் புறோன் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் பன்முக கலைஞர் S.A.திலக் அவர்கள் ,‌கலைஞர்கள் சங்கமத்துடன் இணைந்து கொண்டு தனது ‌ கலைவாழ்வின் ஆரம்பம் அது எப்படி...

பிறந்தநாள் வாழ்த்து திரு சுரேஸ் 31.01.2021

யேர்மனியில் வரும் சுரேஸ் 31.01.2021 ஆகிய இன்று மனது மனைவி பிள்ளைகளுடன் உற்றார் ,உறவுகளுடனும் ,நண்பர்களுடனும் தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றார், இவர் வாழ்வில் அனைத்துச்செல்வங்களையும் பெற்று...

எழுவர் விடுதலையில் விரைவில் ஆளுநர் நல்ல முடிவு!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேர் விரைவில் விடுதலை ஆகும்...

ஆணைக்குழு பம்மாத்து:மாவை முதலமைச்சர்!

தமிழ் மக்களது முக்கிய பிரச்சினையான அடுத்த வடமாகாண முதலமைச்சர் யாரென்பதற்கு தமிழரசு முடிவு கண்டுள்ளது.இதன் பிரகாரம் மாவை சேனாதிராசாவை அடுத்த வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது....

சிறீநேசனும் அழைக்கிறார்!

பேரினவாதிகளின் அதர்மத்திற்கு எதிராக அறவழியில் எழுச்சி கொள்வோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறீPநேசன் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்பேசும் மக்கள் மதத்தால் இந்துவாகவோ,மாண்புறு முஸலிமாகவோ,வேதம் பயிலும் கிறிஸ்தவனாகவோ...

தமிழரசு இளைஞரணியும் அழைப்பு!

இலங்கையின் சுதந்தினத்தை தமிழர்கள் கரிநாளாக அனுட்டிக்குமாறு இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞரணி அழைப்பு விடுத்துள்ளது. மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் தமிழரரசுகட்சியின் இளைஞரணி தலைவர் சேயோன் கரிநாளாக புறக்கணிப்பதற்கான...

மக்கள் எழுச்சியே தீர்மானிக்கும்: சிவி அழைப்பு!

மக்கள் மன எழுச்சியாக நடைபெறவிருக்கும் கவனயீர்ப்புப் போராட்டம் வெற்றிகரமாக இடம்பெற தமிழ் மக்கள் யாவரும் தமது மனமுவந்த ஆதரவை நல்க வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார் சி.வி.விக்கினேஸ்வரன். பொத்துவில் முதல்...

தையிட்டிக்கு இராணுவத்தளபதியுடன் வந்தார் புத்தர்?

கொரோனா தனிமைப்படுத்தல்களை புறந்தள்ளி வலி.வடக்கு தையிட்டியில் தனியார் காணி ஒன்றில் பௌத்த விகாரை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. வலி.வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த விகாரை அமைப்பதற்கு...

இராணுவப்பயிற்சியல்ல: மறுதலிக்கின்றார் சி.வி!

இராணுவத்தில் எமது இளைஞர் யுவதிகள் சேர வேண்டும் என்று நான் எங்குமே கூறவில்லை. எமது மாணவ மாணவியர்க்கு அவர்கள் கல்லூரிகளில் இருக்கும் போதே இராணுவப் பயிற்சி அளிக்க...

முல்லையில் ஊடகங்கள் மீது நெருக்கடி!

முல்லைத்தீவு பகுதியில் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பு முனைப்படைந்துள்ள நிலையில் ஊடகங்களது வாய்களை மூடி விடயங்களை மூடி மறைக்க அரசு முற்பட்டுள்ளது. இதன் பிரகாரம் தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையிலிருந்த...

யாழிலும் போட்டிபோட்டு கொரோனா தடுப்பு ஊசி !

யாழ்ப்பாணத்திலும் இ;ன்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.போட்டி போட்டுக்கொண்டு வடமாகாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் முதல் யாழ்.போதனாவைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகள் என பலரும்...

அரசியல் ஆய்வுக்களம் ஞானமுத்து சிறிநேசன் கலந்துகொள்ளும் நிகழ்வு 30.01.2020 STSதமிழ் தொலைக்காட்சியில் இரவு 8.00 மணிக்கு நீங்கள் பார்க்கலாம்,

தாயத்தில் இருந்து ஞானமுத்து சிறிநேசன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மட்டக்களப்பு அரசியல் ஆய்வுக்களத்துடன் இணைந்து கொண்டு தமிழர் தாயகத்தின் நிலை பற்றியும், அடாவடித்தனமாக நடக்கும் குடியேற்றங்கள், இன்றய...

வலி.வடக்கு தையிட்டியில் புதிய விகாரைக்கு அடிக்கல்.

வலி.வடக்கு தையிட்டியில் தனியார் காணியில் விகாரை அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று சமய வழபாடுகளுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வலி.வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த விகாரை...

ஏழு தமிழர்களின் விடுதலை குறித்து ஆளுநரை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு, சிறையில் உள்ள ஏழு பேரையும் விடுவிப்பது குறித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தைச் சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி...

குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகள் மீண்டும் அரசாங்கத்துக்குள் !

இலங்கையில் தற்போது மோசமடைந்துவரும் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் கண்காணிப்பதற்கும் கடந்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கும் ஏற்றவகையிலான புதியதொரு தீர்மானத்தை ஐ.நா....

முத்துக்குமாருக்கு உலகெங்கும் நினைவேந்தல்!

தியாகி முத்துக்குமாரின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு  இன்றைய தினம் யாழ்ப்பாணத்தலும் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய பண்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் தமிழாராய்ச்சி படுகொலை நினைவுத்...

முன்னாள் போராளிகள் மூலம் பயிற்சி:சிவி ஆலோசனை

முன்னாள் போராளிகளை பயன்படுத்தி தமிழ் இளையோருக்கு பயிற்சிகளை வழங்கலாமென ஆலோசனை தெரிவித்துள்ளார் சி.விக்கினேஸ்வரன். 16 வயதிலிருந்து எமது சகல மாணவ மாணவியரும் இராணுவப் பயிற்சி பெற வேண்டும்....

வேட்டைப்பொறியில் அகப்பட்டு பொதுமக்கள் பலி

மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி,திருக்கேதீஸ்வரம் மாளிகைத்திடல் கிராம அலுவலகர் பிரிவில் பிரதான வீதிற்கு சற்று தொலைவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் இரண்டு சடலங்களை இன்று(29) வெள்ளிக்கிழமை காலை...

தமிழ் முன்னால் வந்தது!

புதிய யாழ் நெடுந்தூர பேரூந்து நிலையத்தின் திறப்பு விழாவில் திறப்பு விழா பெயர்பலகை முதல் நகரங்களது பெயர்பலகைகள் வரை சிங்களத்திற்கு முன்னுரிமை வழங்கி நகர அபிவிருத்தி அதிகாரசபை...

மீண்டும் ஊடகங்களிற்கு இராணுவ நெருக்கடி!

  மீண்டும் ஊடகங்களிற்கு எதிரான இராணுவ அடக்குமுறைகள் வடகிழக்கில் கட்டவிழ்த்துவிடப்பட்டுவருகின்றது. முல்லைத்தீவு - முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி தேசிய பாடசாலை வளாகத்தில், வெடிபொருகள் இருக்கலாமென்ற சந்தேகத்தின் பேரில்,...