April 28, 2024

Tag: 6. Dezember 2020

கொறொனா நிலைபற்றி பிரான்ஸ் சத்தியா ஊடகவியலாளர் முல்லைமோகன் கலந்துகொண்ட நிகழ்வு 06.12.2020 இரவு 8.00மணிக்கு STSதமிழ் தொலைக்காட்சியில்

இன்ற ய காலச் சூழல் பற்றியும் கொறொனா பாதிப்பால் ஏற்பட்ட நிலபரங்கள் கலைஞர்கள் இக்கால நிலைனப்பாடு என அறிப்பாளர், பேச்சாளர் ,சாத்தியா கலந்து கொண்ட நிகழ்வு 06.12.2020...

பண்ணாகம்.கொம் இணையத்தளத்தின் 15வது ஆண்டு நிறைவை 2021 சித்திரை மாதம் கொண்டாடுவதை முன்னிட்டு உலகளாவிய சிறுகதைப் போட்டி!

பண்ணாகம்.கொம் இணையத்தளத்தின் 15வது ஆண்டு நிறைவை 2021 சித்திரை மாதம் கொண்டாடுவதை முன்னிட்டு உலகளாவிய சிறுகதைப் போட்டி நடாத்தப்படவுள்ளது.   ஜேர்மனியில் இயங்கி வருகின்ற பண்ணாகம்.கொம் இணையத்தளம் உலகத்...

டினிஸ்காந் சத்தியதாஸ் அவர்களின் பிறந்ந நாள்வாழ்து 06.12.2020

ஈழத்தில் சிறுப்பிட்டியை பிறந்பிடமாக கொண்ட  டினிஸ்  சத்தியதாஸ் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உகளுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும்...

விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தி.மு.க.ஆர்ப்பாட்டம்!

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க.வினரும் தமிழகத்தின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின்  வாழ்வுரிமைப் போராட்டத்திற்கு உரிய மதிப்பளித்து, மூன்று வேளாண் சட்டங்களையும்...

ஜெயலலிதாவின் 4 ஆம் ஆண்டு நினைவேந்தல்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 4ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழக மக்களினால் இன்று (சனிக்கிழமை) நினைவு கூரப்படுகின்றது. ஆனால் இம்முறை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வீடுகளிலேயே விளக்கேற்றி, முன்னாள்...

தமிழகத்தில் 2 நாள்களுக்கு மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்!

மன்னார் வளைகுடா பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் வலுவிழந்தது. இதனால் தமிழகத்தில் 2 நாள்களுக்கு மழை நீடிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. மன்னாா் வளைகுடா கடல் பகுதியில்...

2021ஆம் ஆண்டுக்குள் 500 மில்லியன் டோஸ் தடுப்பூசி: மாடர்னா நிறுவனம் அறிவிப்பு!

அடுத்த ஆண்டு இறுதிக்குள் 500 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கப்படும் என மாடர்னா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் பான்செல் தெரிவித்துள்ளார். அமெரிக்காவை...

நிலவில் தரையிறங்கி கொடி நாட்டிய சீனாவின் விண்கலம்!

நிலவிலிருந்து பாறை துகள்ளை பூமிக்கு எடுத்து வந்து ஆய்வு செய்யும் நோக்கில்  சீனா சேஞ்ச் 5 என்கிற ஆளில்லா விண்கலத்தை கடந்த 24-ம் தேதி விண்ணில் செலுத்தியது....

இந்ந்தியாவுக்கு 971 கோடி செலவில் புது பாராளுமன்றம்!

இந்தியாவுக்கு புதிதாக பாராளுமன்ற கட்டிடம் இந்திய ரூ. 971 கோடி செலவில் கட்டப்பட உள்ளது.  பிரதமர் மோடி டிசம்பர் 10 ஆம் தேதி இதற்கான அடிக்கை நாட்டுவார்,...

சுரேனோ கடிதமெழுத அங்கயனோ நேரில் சென்றார்?

  முன்னாள் வடமாகாண ஆளுநரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேன் இராகவன் நீதி அமைச்சருக்கு கடிதம் எழுத நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையைத் துரிதப்படுத்த நடவடிக்கை...

அமைச்சர்கள் பாதுகாப்பு பிரிவிற்கும் கொரோனா?

இலங்கையில் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு பாதுகாப்பு வழங்கும் பிரமுகர் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொலிஸ் திணைக்களத்தின் உள்ளக...

யாழ்.போதனா வைத்தியசாலையுள்ளும் வெள்ளம்?

யாழில் வெள்ளம் இன்று யாழ்.போதனாவைத்தியசாலையிலுள்ளும் புகுந்துள்ளது. இதனிடையே யாழ் நகரில் சரியான வடிகால் அமைப்பு வசதியின்மையால் போதனா வைத்தியசாலையின் சில விடுதிக் கட்டடங்களின் பகுதிகள் நீரில் மூழ்கின....

புலி நீக்க அரசியல் மட்டுமன்றி புலித்தோல் அரசியலும் தோற்றது!பனங்காட்டான்

துயிலும் இல்லம் துப்பரவு செய்தவர்கள் வீடுகளுக்குள் மாவீரர் தீபமேற்றி தேசியக் கடமையை முடித்துக் கொண்டார்கள். புலிநீக்க அரசியலில் தோல்வி கண்டவர் புலி ஆதரவு அரசியலுக்காக புலித்தோல் போர்க்கப்...

வெள்ளம் வடிந்தபாடாகவில்லை:கடற்கரையில் சுமந்திரன்?

  யாழ்ப்பாணக் குடாநாட்டின் அனைத்து நீர் நிலைகளும் நிறைந்துள்ள நிலையில் அதிகாலை இரண்டு மணி முதல் தொடர் மழை பெய்துவருவதால்; குடாநாடு முழுமையாக வெள்ள அவலம் காணப்படுகின்றது....

வாசுதேவா புறப்பட்டார் பழைய வாகனத்தில்?

இடது சாரி அல்லது வலதுசாரியென சாயம் பூசிக்கொண்ட தென்னிலங்கை அரசியல்வாதிகளது சாயம் வெழுத்தே வருகின்றது. கோத்தபாய புதிய வாகனங்கள் தேவையில்லை, இருக்கின்ற வாகனங்களை திருத்தி மேலும் 10...

பசிலுக்கு நாடாளுமன்றம் வர ஆர்வமில்லையாம்?

ராஜபக்ச பரம்பரையினில் மீண்டும் பசில் ராஜபக்வை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வர பகீரத பிரயத்தனம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. எனினும் நாடாளுமன்றத்திற்கு வருகை தர அவர் மறுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச...

சரத் பொன்சேகா செத்து தொலைந்திருந்தால் மகிழ்ச்சி:சிவாஜி!

ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு கோரிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உங்களுக்கு நீங்களே செருப்பால் அடித்துக்கொள்ளுங்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...