April 27, 2024

Tag: 20. Dezember 2020

பிரான்ஸில் வதிவிட உரிமம் அற்றவர்களே உங்களுக்கான ஓர் தகவல் .

பிரான்ஸில் வதிவிட உரிமம் அற்றவர்களே உங்களுக்கான ஓர் தகவல் . இத் தகவலின் 100% உண்மைத் தன்மையை என்னால் ஊர்ஜிதம் செய்ய முடியாது எனக்கு கிடைக்க பெற்ற...

மேல் மாகாண பாடசாலைகள் ஆரம்பிக்கின்றமை தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை தீர்மானம்!

மேல் மாகாண பாடசாலைகள் ஆரம்பிக்கின்றமை தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை தீர்மானம் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிக்கின்றார். கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் பின்னர் ஊடகங்களுக்கு...

கொரோனா பேரச்சம் உலகையே உலுக்கி வருகிறது இந்நிலையில் கொரோனா தடுப்பூசியை எதிர்க்கும் அதிபர் யார் தெரியுமா?

கொரோனா பேரச்சம் உலகையே உலுக்கி வருகிறது. எப்படியாவது இதிலிருந்து மீண்டு விட வேண்டும் என அனைத்து நாடுகளுமே காத்து கிடக்கின்றன. அதற்கு என்ன விலை கொடுக்கவும் தயார்...

சூர்யாவின் சூரரைப் போற்றுக்கு கிடைத்த பெரிய கவுரவம்: அது என்ன தெரியுமா?

  சூர்யாவின் சூரரைப் போற்று படம் கோல்டன் குளோப் விருது விழாவில் திரையிடப்படவிருக்கிறது. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி உள்ளிட்டோர் நடித்த சூரரைப் போற்று படம் தீபாவளி...

செல்வி தாரங்கினி சிவரூபன் பிறந்தநாள்வாழ்த்து (20.12.2020)

யேர்மனியில் வாழ்ந்து வரும் செல்வி தாரங்கினி சிவரூபன் (20.12.2020)யேர்மனியில்இன்று தனது அப்பா; அம்மா; தம்பி ;தங்கையருடனும்; உற்றார்; உறவிவருடனும் :தனது பிறந்த நாளைக்கொண்டாடும்  இவர் வாழ்வில் சிறந்தோங்கி வளழடன்    வாழ்க...

‌கலைஞர்கள் சங்கமத்துடன் பிரான்ஸ்சிலிருந்து கலைஞர் சுரேஸ் 20.12.2020 STSதமிழ் தொலைக்காட்சியில் இரவு 8.00 மணிக்கு

பிரான்ஸ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் சுரேஸ் அவர்கள், ரி ஆர் ரி வானெலியின் அறிப்பாளரும் ,நடிகரும், பாடகரும் என பண்முகம்கொண்ட கலைஞர் சுரேஸ் ‌கலைஞர்கள் சங்கமத்துடன்நேர்காணல் ஊடகவியலாளர்,ஆய்வாளர் முல்லை...

வவுனிக்குளத்தினுள் பாய்ந்தது வான்?

வவுனிக்குள குளக்கட்டு வீதி வழியாக பயணித்தவாகனம் குளத்துள் வீழ்ந்து வாகனத்தில் பயணித்த மூன்று பேரைப்பலியெடுத்து மரணகளமானது வவுனிக்குளம்- மரணமடைந்தவர்கள் வவுனிக்குளம் குளக்கட்டின் கீழ்(செல்வபுரம்) வசிக்கும் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த...

ஐநா சதி! சுமாவிற்கு விக்கினேஸ்வரன் கடிதம்?

  இலங்கை அரசிற்கு கால நீடிப்பு அவகாசம் வழங்கும் சதி தொடர்பில் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் எச்சரித்துள்ளார். கூட்டமைப்பின் சதி தொடர்பில் பதிவு இணையம் காலை...

கோத்தாவிற்கு காலநீடிப்பு: கூட்டமைப்பு திட்டம்?

கோத்தா அரசினை ஜெனீவாவில் காப்பாற்றும் புதிய நாடகத்தை கூட்டமைப்பு இம்முறையும் அரங்கேற்ற தொடங்கியுள்ளது. இலங்கைக்கு மேலும் இரண்டுவருட காலஅவகாசமொன்றை பிரிட்டன் ஊடாக பெற்றுக்கொடுக்க சதிகள் பின்னப்படுவதாக தெரியவருகின்றது....

நத்தாருக்கும் அனுமதியில்லை?

தென்னிலங்கை சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டள்ள தமிழ் அரசியல் கைதிகளில் கணிசமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.எனினும் இலங்கை அரசு அவர்களிற்கானன சிகிச்சைகளை மறுத்தே வருகின்றது. இதனிடையே நத்தார் பண்டிகையன்று வழமையைப்...

காங்கேசன்துறையில் சுனாமியல்ல:கோபுரம் வீழ்ந்தது?

  காங்கேசன்துறையில்  அமைக்கப்பட்டிருந்த சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரம் நேற்று இரவு காணப்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக சாய்ந்து விழுந்துள்ளது. இதனிடையே சில தரப்புக்கள் காங்கேசன்துறையில் சுனாமி எச்சரிக்கை...

காளியையாவது விட்டுவிடுங்கள் :மனோ!

கொரொனாவுக்கு "பாணி மருந்து" கண்டு பிடித்துள்ளதாக, அரசின் சில அமைச்சர்களால் மகிமை படுத்தப்பட்டு  ஓடித்திரியும் "பாணி தம்மிக" என்ற "நாட்டு வைத்தியரை" சில தேரர்கள், "தேசிய மோசடிக்காரன்"...

ஜெனிவாவா? சர்வதேச நீதிமன்றமா? மூன்றிலிரண்டு முடிவெடுக்கட்டும்! பனங்காட்டான்

இப்போது முன்னாலுள்ள கேள்வி சுமந்திரனும் அவரது கூட்டமைப்பும் இன்று ஜெனிவா நிலைப்பாட்டில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதே. மூன்று தமிழ்த் தேசிய கட்சிகளில் இரண்டு ஜெனிவாவில் தொங்கியிருப்பதில் பிரயோசனமில்லை, அல்லது...