April 27, 2024

Tag: 17. Dezember 2020

துயர் பகிர்தல் திருமதி சிவப்பிரகாசம் செல்வநாயகி

திருமதி சிவப்பிரகாசம் செல்வநாயகி தோற்றம்: 30 ஜூலை 1937 - மறைவு: 16 டிசம்பர் 2020 யாழ். வறுத்தலைவிளான் தேங்கிரானைப் பிறப்பிடமாகவும், வருத்தலைவிளான், கனடா Scarborough, Brampton,...

சசிக்கலாவை தாமதமாக விடுதலை செய்ய திட்டமிட வேண்டும் – உளவுத்துறை!

சொத்து குவிப்பு வழக்கில் தண்டணை அனுபவித்து வரும் சசிக்கலாவை தாமதமாக விடுதலை செய்ய திட்டமிட வேண்டும் என உளவுத்துறை சிறை நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. சசிகலா விடுதலையாகும்...

புதிய உறுப்பினர்களுடன் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடுகிறது!

புதிதாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்களுடன் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (வியாழக்கிழமை) கூடுகின்றது. புதிதாக நியமிக்கப்பட்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் கடந்த வாரம் தமது கடமைகளை பொறுப்பேற்றிருந்தனர். அதன்...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணியாற்றிய பெண்ணுக்கு கொரோனா!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுத்திகரிப்பு தொழிலில் ஈடுபட்டுவரும் பெண் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிலாபம்- ஆராச்சிகட்டுவ பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய...

தமிழகத்தில் இலவசமாக கொரோனா தடுப்பூசி விநியோகம் – முதலமைச்சர்!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி கிடைத்த உடன் தமிழகத்தில் இலவசமாக விநியோகம் தொடங்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட...

நிலவுக்கு அனுப்பப்பட்ட சீன விண்கலம் பூமியை வந்தடைந்தது

சீனாவில் இருந்து நிலவுக்கு அனுப்பப்பட்ட விண்கலம் நிலவில் எடுக்கப்பட்ட பாறைகளுடன் பூமியை வந்தடைந்தது நிலவில் இருந்து கற்கள், பாறைகளை பூமிக்கு எடுத்து வந்து ஆய்வு செய்வதற்காக சீனாவில்...

துயர் பகிர்தல் திரு இரட்ணம் நேந்திரராஜா

திரு இரட்ணம் நேந்திரராஜா தோற்றம்: 18 ஜூன் 1951 - மறைவு: 15 டிசம்பர் 2020 யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, வட்டக்கச்சி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும்...

இலங்கையின் அமைச்சரவை தகுதி என்ன?

இலங்கையின் நிகழ்கால அமைச்சரவையில் 27 பேர் அங்கம் வகிக்கிறார்கள் . இதில் ராஜபக்சே குடும்பத்தை சேர்ந்த கோத்தபாயா ராஜபக்சே , மகிந்த ராஜபக்சே , சமல் ராஜபக்சே,...

முல்லைத்தீவில் மீனவர்கள் போராட்டம்!

இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறலை கண்டித்து முல்லைத்தீவில் கடற்தொழில் அமைப்புக்கள் மீனவர்கள் அரசியல் பிரதிநிதிகள் இணைந்து கவனயீர்ப்பு பேரணி ஒன்றை நடத்தியதோடு மாவட்ட செயலகம் முன்பாக கொட்டகை அமைத்து...

ரெமீடியஸா? குமரனா ? அடுத்த யாழ்.மாநகர முதல்வர்?

யாழ். மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டிக்கான வரவு – செலவுத் திட்டம் 03 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ள போதும் மீண்டும் இம்மானுவல் ஆனோல்ட் பதவியேற்கும் சாத்தியமாக...

மக்களை ஒத்துழைக்க கோரும் வடக்கு ஆளுநர்?

வடக்கு மாகாணத்தில் அதிகளவில் தொற்றுப்பரவலுக்கு மக்கள் ஒத்துழையாமையே காரணம் என வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர்...

பறிபோனது முதல்வரின் பதவி!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ம் ஆண்டுக்கான பாதீடு 2 வது முறையாகவும் 3 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.  பாதீட்டு திட்டத்துக்கு ஆதரவாக 21 வாக்குகளும், எதிராக 24...

5 படகுகளுடன் 36 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஐந்து (05) இந்திய மீன்பிடிப் படகுகளில் இருந்து 36 இந்திய மீனவர்கள் மற்றும் பல மீன்பிடி பொருட்களுடன்...

கருணாவுக்கு பாடம் கற்பிப்பேன்: பிள்ளையான் சவால்?

எதிர்வரும் மாகாண சபை தேர்தலில், தமிழ் மக்கள் விடதலைப் புலிகள் கட்சி தனது பலத்தை உறுதிப்படுத்திக்கொண்டு, என்னையும் எமது கட்சியையும் அழித்துவிடவேண்டுமெனக் கங்கணம் கட்டிக்கொண்டுள்ள சில தலைவர்களுக்கு...

இலங்கை மரணம்:157 இனால் அதிகரித்தது?

  கொரோனா தொற்றில் தப்பித்திருந்த வடக்கை இலக்கு வைத்து தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இலங்கையில் மேலும் மூவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தனர் என சுகாதார சேவைகள்...

குளம் திறக்க வருகின்றார் சவேந்திரசில்வா?

யாழ்ப்பாணத்தில் படையினரை தக்க வைக்க காரணங்களை தேடுவதில் மும்முரமாக அதன் தலைமை குதித்துள்ளது.இதன் தொடர்ச்சியாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவீந்திர சில்வா நாளை யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில்...

மீண்டும் தீவகத்திற்கு பயண கட்டுப்பாடு?

யாழ்.குடாநாட்டின் அனலைதீவு, எழுவைதீவிற்குள் நுழைவதற்கு உள்ளூர் வாசிகள் தவிர்ந்தோருக்கு கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளது.நாளாந்த படகு சேவையில் ஒரே தடவையில் 20 முதல் 30 பேர் மாத்திரமே பயணிக்க முடியும்...

கொரோனா:இந்திய மீனவர்களை பொறுப்பேற்க பின்னடிப்பு!

இலங்கை கடற்பரப்பிற்குள் ஊடுருவிய இந்திய மீனவர்களினை பொறுப்பேற்க கடற்றொழில் நீரியல் வளத்துறை மறுதலித்துள்ளது. கொரோனா தொற்றிற்குரிய போதிய பாதுகாப்பு தடுப்பு பொறிமுறை உடனடியாக இல்லாத காரணத்தினால் வெளிநாட்டு...