März 29, 2024

முள்ளிவாய்கால் வரையான இறுதிப் போரில் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களுக்கான.வீரவணக்க நிகழ்வு !

முள்ளிவாய்கால் வரையான இறுதிப் போரில் வீரச்சாவைத் தழுவிய வரலாற்று நாயகர்களில் உறுதிப்படுத்தப்பட்ட மாவீரர்களுக்கான.
வீரவணக்க நிகழ்வு

மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள், தாம் தழுவிக்கொண்ட
இலட்சியத்தைத் தம் உயிரினும் மேலாக நேசித்தவர்கள், மக்களின் விடுதலையை தமது மானசீக இலட்சியமாக, வாழ்வின் உயரிய குறிக்கோளாக வரித்துக்கொண்டவர்கள்,

அந்த இலட்சியத்திற்காகவே மடிந்தவர்கள்,
தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன்.
நிகழ்வு நடைபெறும் இடம்: Saalbau Fechenheim,
Pfortenstraße 55, 60386 Frankfurt am Main,
Germany
காலம் 11.09.2022, ஞாயிறு 14.30-17.00 வரை
ஜெயகரன் கோவா
அனைத்து தமிழ் தேசிய உணர்வாளர்களையும் எமது வரலாற்று நாயகர்களுக்கு வீரவணக்கம் செலுத்த வருமாறு அன்புரிமையுடன்

அழைக்கின்றோம்.

மாவீரர் பணிமனை தமிழீழ விடுதலைப் புலிகள்
தமிழீழம்.
தொடர்புகளிற்கு +33753 2991 97 +31 61190 49 94 +49 152 1472 07 24 +33767 232217 +4179935 26 19 +4917645653771 +49 152 56 33 35 10 +44 746 67 95 205 +49 152 1500 1500
மின்ன ஞ்சல் :-maveerarhal2009@gmail.com

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert