Mai 5, 2024

துயர் பகிர்தல் தவமணி இரத்தினம்

திருமதி தவமணி இரத்தினம்

பிறப்பு28 NOV 1945       இறப்பு18 JUN 2021

யாழ். சிறுப்பிட்டி வடக்கு பூங்கொத்தையை பிறப்பிடமாகவும், திருநெல்வேலி கலாசாலை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட தவமணி இரத்தினம் அவர்கள் 18-06-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சின்னத்துரை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

கணபதிப்பிள்ளை இரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

கேதீஸ்வரன்(ஈசன்- ஜேர்மனி), கவிதா(ஆசிரியை- யாழ் பரமேஸ்வரா வித்தியாலயம்), காலஞ்சென்ற கஜேந்திரன், வனிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கஜலஷ்சுமி(ஜேர்மனி), சிவகாந்தி(இணைப்பாளர்- செயற்பட்டு மகிழ்வோம், யாழ் கல்வி வலயம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நடராசா, பராசக்தி, புவனேஸ்வரி, தனபாலசிங்கம், லோகேஸ்வரி, காலஞ்சென்ற ஆனந்தகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சயந்தினி, விஷாளினி, கனிசிகா, ரேஸ்மிகா, பிறின்சிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநெல்வேலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

முகவரி:
இல. 51, கலாசாலை வீதி, திருநெல்வேலி,
யாழ்ப்பாணம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

 

ஈசன் – மகன்

 

கவிதா – மகள்

 

நடராசா – சகோதரன்

 

தனபாலசிங்கம் – சகோதரன்

 

புவனேஸ்வரி – சகோதரி