April 27, 2024

Tag: 18. Juni 2021

இணைய வழி கற்றல் நடவடிக்கையால் நெருக்கடியில் பல மாணவர்கள்!

கோவிட் தொற்றானது தற்போது உலகின் பல நாடுகளை முடக்கி வைத்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப்பது யாவரும் அறிந்த விடயமே. இந்த நிலையில் இலங்கையிலும் கோவிட்...

இனப்படுகொலை ஆதார நிழல்படக் காட்சிப்படுத்தலும் ஒன்றுகூடலும்.

சிறீவங்காஅரசால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை ஆதார நிழல்படக்  காட்சிப்படுத்தலும் ஒன்றுகூடலும் கவனயீர்ப்பு ஒன்றுகூடலும் இனப்படுகொலைக்கான நிழற்பட ஆதாரக் காட்சிப்படுதலும் பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களினால் கிழமை நாட்களில் மாநகரசபை...

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிய 92 உறவுகள் இதுவரை உயிரிழப்பு

வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி போராட்டம் மேற்கொண்டு வரும் அவர்களது உறவுகள் அவர்களின் விடுதலையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களையும் நீண்டகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில்...

சிவசங்கர் பாபாவிடம் போலீசார் அதிரடி விசாரணை!

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் சுசில் அரி இன்டர்நே‌ஷனல் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி உண்டு, உறைவிட பள்ளி ஆகும். ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் அங்கு படித்து வருகிறார்கள்....

அட்லீ இயக்கும் பாலிவுட் படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரகுமான்?

2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ, தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதனைத் தொடர்ந்து...

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் ஊடக சந்திப்பு!

தங்களுடைய கோரிக்கையின்படியே வடகடலில் பேரூந்துகள் இறக்கப்பட்டதாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. அத்தோடு இனிவரும் காலங்களிலும் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு இலங்கை...

இணைய வழியூடாக நடைபெறும் வகுப்புக்கள் தொடர்பாக அரசு பரிசீலணை செய்யவேண்டும்!

ஒண்லைன் வகுப்புக்கள் மாணவர்களிற்கு பல்வேறு தாக்கங்களை உருவாக்கும் என்று சர்வதேச இந்துமத குருபீடாதிபதி சிவபோதம் ஐயப்பதாச சாம்பசிவ சிவாச்சாரியார் தெரிவித்தார். இது தொடர்பாக வவுனியாவில் இன்று (17)...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்:பிணையில்லை!

நீதிமன்ற தடையுத்தரவை மீறி மட்டக்களப்பு கல்குடா கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுத்த குற்ற சாட்டில் கைது செய்யப்பட்ட 10 பேரினது விளக்கமறியல் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மே...

யாழில் கல்யாண வீட்டுக்கொத்தணி!

யாழ்.குடாநாட்டில் பொதுமுடக்க நிலை அறிவிப்புக்கள் விடுக்கப்பட்ட பின்னரும் ஆலயங்கள் மூலமாகவும் திருமண நிகழ்வுகள் மூலமாகவும் கொரோனா கொத்தணிகள் உருவாகி வருகின்றன. இந்நிலையில் சண்டிலிப்பாய் பொதுச் சுகாதார பரிசோதகர்...

விண்வெளிக்கு முதல் முதல் வீரர்களை அனுப்பியது சீனா!!

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு போட்டியாக, சீனா தனியாக ‘தியாங்காங்’ என்ற விண்வெளி நிலையத்தை உருவாக்கி வருகிறது. இதன் மையப்பகுதியான ‘தியான்ஹெ’ பெட்டகம் ஏப்ரல் 29ல் ஆட்களே இல்லாமல் விண்வெளிக்கு...

உள்ளுராட்சிக்குள்ளும் தலை நுழைக்கிறது இராணுவம்!

உள்ளுராட்சி மன்றங்களால் நியமிக்கப்படும் அட்டவணைப்படுத்தப்படாத ஆளணியை பல்பணி அபிவிருத்திச் செயலணி திணைக்களம் ஊடாக நிரப்ப முயற்சிக்கப்படுவதை வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை நிராகரித்துள்ளதுடன் தொடர் அழுத்தம் காணப்பட்டால்...

மட்டக்களப்பில் மணல், கசிப்பு வியாபாரி உட்பட நால்வர் கைது!

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸாரின் விசேட நடவடிக்கையில்  சில்லுக்கொடியாற்றுப்  பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை நேற்று புதன்கிழமை (16) நள்ளிரவில் முற்றுகையிட்டு கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர், கசிப்பு வியாபாரி...

கொழும்பில் 200 வருட பழமை வாய்ந்த கட்டிடம் இடிந்து வீழ்ந்தது!!

கொழும்பு, கொம்பனித் தெரு பகுதியில் அமைந்துள்ள தொல்பொருள் பழமைவாய்ந்த கட்டிடம் ஒன்று நேற்றிரவு இடிந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.டி சோய்சா என்ற குறித்த கட்டிடம் 200 ஆண்டுகள் பழமை...

ஓன்லைன் மதுபானம் கிடைக்காதாம்!

  இலங்கையில் ஒன்லைன் ஊடாக மதுபானம் விற்பனை செய்ய அனுமதிப்பதில்லையென அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஒன்லைன் ஊடாக மதுபானம் விற்பனை செய்வது குறித்து ஆலோசித்து வந்த நிலையில், இதற்கு...

புத்தூர்:வீதியில் மரணம்!

யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்தவர் திடீரென மயக்கமுற்று விழுந்து உயிரிழந்துள்ளார். புத்தூர் - நிலாவரை வீதி வழியாக இன்றைய தினம் காலை 40...

பி.பி.சி தமிழ் சேவை:வைத்திருப்பது யார்?

தற்போது டெல்லி உளவு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பி.பி.சி. தமிழ்ச் சேவை அடிப்படை தகவல்கள் ஏதும் புரியாத செய்திகளை அண்மைக்காலமாக ஈழம் தொடர்பில் வெளியிட்டுவருகின்றது. அதன் அண்மைய...

யாழ்.நகரினுள் வெடிகுண்டு!

யாழ்.மாநகர சபை துப்பரவு பணியாளர்களால் யாழ்.நகரின் மையப்பகுதியில் வெடிக்காத நிலையில் எறிகணையொன்று இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நகரின் ஸ்ரான்லி வீதி நதியா நகைக்கடை முன்பதாக வடிகாலில் வெடிக்காத நிiயில்...