Mai 4, 2024

துயர் பகிர்தல் திருமதி. ஜெயந்தி பாலசுப்பிரமணியம்

திருமதி. ஜெயந்தி பாலசுப்பிரமணியம்

தோற்றம்: 29 மே 1960 – மறைவு: 29 டிசம்பர் 2020

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயந்தி பாலசுப்பிரமணியம் அவர்கள் 29-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், ரோஹிணிஅம்மா தம்பதிகளின் மூத்த மகளும், 
 
அனுசா (பிரித்தானியா), சுபத்ரா (கனடா), பாமா (அவுஸ்திரேலியா), ஷாமளா (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
சோமசேகரன் (பிரித்தானியா) , தெய்வேந்திரன் (கனடா), செல்வராஜ் (அவுஸ்திரேலியா), ஈஸ்வரதாசன் (கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
 
அன்னாரின் பூதவுடல் 30-12-2020 புதன்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் ஜெயரட்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு பின்னர் பி.ப  01:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
அனுசா சோமசேகரன் – சகோதரி Mobile : +44 746 846 4831
சுபத்ரா தெய்வேந்திரன் – சகோதரி Mobile : +1 647 292 5552
பாமா செல்வராஜ் – சகோதரி Mobile : +61 40 349 1856
சியாமளன் ரட்ணம் – உறவினர் Mobile : +94 77 770 4603