April 26, 2024

Tag: 8. Mai 2020

துயர் பகிர்தல் nசெல்வி ராதிகா குமாரலிங்கம்

செல்வி ராதிகா குமாரலிங்கம் இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி ராதிகா குமாரலிங்கம்அவர்கள் கனடாவில் காலமானார். அன்னாரின் பிரிவால் துயருறும் அவரின் குடும்பத்தினருக்கும் உற்றார்...

துயர் பகிர்தல் திருமதி நாகேந்திரம் மகேஷ்வரி

திருமதி நாகேந்திரம் மகேஷ்வரி தோற்றம்: 26 ஜூன் 1926 - மறைவு: 21 ஏப்ரல் 2020 கண்டி புசல்லாவையைப் பிறப்பிடமாகவும், Los Angeles, California,அமெரிக்கா (USA)வை வதிவிடமாகவும் கொண்ட...

முத்தையா பிரபாகரனின் அன்புக்கரங்கள்..!!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையை பிரபாகரன் ஊடாக கொரோனாவால் பின்தங்கிய மற்றும் வருமானத்தை இழந்த குடும்பங்களுக்கு கட்டம் கட்டமாக உலர் உணவு பொருட்கள்...

துயர் பகிர்தல் திரு சண்முகம் குமாரவேலு

திரு சண்முகம் குமாரவேலு (முன்னாள் காயத்திரி கடை உரிமையாளர்- Paris) தோற்றம்: 26 ஜனவரி 1945 - மறைவு: 06 மே 2020 யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும்,...

தமிழீழ விடுதலைப்புலிகளை முன்னுதாரணம் காட்டி புகழாரம் சூடிய கோட்டாபயவின் கட்சி முக்கியஸ்தர்!

ஸ்ரீலங்காவில் தற்போதைய எதிர்க் கட்சிகளிடத்தில் இல்லாத மனிதாபிமானத்துடனான, நற்பண்புகள் தமிழீழ விடுதலைப் புலிகளிடத்தில் காணப்பட்டதாக, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல...

ருமேனியாவில் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த இலங்கையருக்கு கொரோனா -44 இலங்கையர் உடனடியாக பணிநீக்கம்! வெளியான தகவல்

ருமேனிய நாட்டில் ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணிபுரிந்த இலங்கையர்களில் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை தெரியவந்ததை அடுத்து அந்த தொழிற்சாலையில் பணிபுரிந்த 44 இலங்கையர்களையும் நிர்வாகம் பணிநீக்கம்...

துயர் பகிர்தல் அசோகதாசன் (அசோகன்)

சாவகச்சேரி ஐயா கடையடியைச்சேர்ந்த பசுபதி சிவசம்பு(சின்னத்துரை) அவர்களின் மகன் அசோகதாசன் (அசோகன்) அவர்கள் 07.05.2020 அன்று சுவீசில் அகால மரணம் அடைந்துவிட்டார்.அன்னாரின் மறைவால் ஆறாத்துயரில் இருக்கும் அவரின்...

திங்கள் முதல் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை! – சுவிஸ்

  கிட்டத்தட்ட இரு மாதங்களாக மூடப்பட்டிருந்த அனைத்து கட்டாயப்பாடசாலைகளும் சுவிற்சர்லாந்தில் வருகின்ற திங்கள் (11.05.20) தொடக்கம் மீண்டும் திறக்கப்படுகின்றன. மீண்டும் திறக்கப்படும் நாளில் இருந்து மாணவர்கள் பாடசாலைகளில்...

மட்டுநகர் போதனா வைத்தியசாலை திருடர்களின் கைகளில் பொதுமக்கள் தெருவில்,

மட்டுநகர் போதனா வைத்தியசாலை திருடர்களின் கைகளில் பொதுமக்கள் தெருவில், அரச சுகாதார வைத்திய அதிகாரியின் வாகனம் அரச கடமை நேரத்தில் அதன் சாரதியால் தனியார் பயனியர் வைத்திய...

யாழில் ஊரடங்கு வேளையில் இடம்பெற்ற திருட்டு!

ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளையில் தொடர்ச்சியாக மூன்று வீடுகளுக்குள் நுழைந்து வீட்டில் உள்ளவர்களை தாக்கி வீட்டில் இருந்த பொருட்களை திருடிய குற்றச்சாட்டின் இரண்டு பெண்கள் உள்ளடங்கலாக...

சுவிசில் பல ஆயிரம் பிராங்குகளை ஏமாற்றி பொலிசாரிடம் சிக்கிக்கொண்ட ஈழத்தமிழர்,

புலம்பெயர் தேசங்களில் பிழையான ஒருவனை நண்பனான வைத்திருப்பதும், அந்த நண்பன் மீது அனைத்து விடயங்களிலும் நம்பிக்கை வைப்பதும் எப்படியான பின்விளைவுக்கு இட்டுச்செல்லும் என்பதற்கு, சுவிட்சர்லாந்தில் சுக் மாகாணத்தில்...

பேர(ம்)வலம்…

தந்திரவாதிகளின் மந்திர புன்னகையில் சுதந்திரம் பறிபோனது... வியாபார யுக்தியால் விலை போனது இராவண தேசம். சோரம் போன சிங்களம் சிறுக சிறுக தேசம் விற்றது.. பக்கத்து தேசம்...

கொரோனாவிடம் இருந்து தமிழ் மக்களை பாதுகாப்போம்! சவேந்திர சில்வா…

இலங்கையிலுள்ள எந்தவொரு தமிழ் மக்களுக்கும் கொரோனா தொற்றினால் பாதிப்பு ஏற்படுவதற்கு தாம் இடமளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஒழிப்பு செயலணியின் தலைவரும், இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல்...

`கல்வியை வாழ்க்கையோடு இணைப்பது எப்படி?‘ – `பட்டிமன்றம்‘ ராஜாவோடு விகடன் வெபினாரில் உரையாடலாம்!

பட்டிமன்றம் ராஜா வளரும் மாணவர்கள் தங்கள் குடும்பத்தையும், இந்த தேசத்தையும் எவ்வாறு பார்க்க வேண்டும்...? அவசரம் அவசரமாக மாணவர்கள் ப்ளஸ் டூ தேர்வை எழுதி முடித்திருக்கிறார்கள். அந்தப்...

ஐெயதாஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 08.05.2020

யேர்மனி பிறாங்போட் நகரில் வாழ்ந்துவரும் ஐெயதாஸ் அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தனை சகோதர, சகோதரிகள் ,மருமக்கள், பெறாமக்கள்,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் இணைந்து கொண்டாடும் இவ்வேளை...

தனகோபி வரதராஜா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 08.05.2020

தாயகத்தில் வாழ்ந்துவரும் தனகோபி வரதராஜா அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தனை அப்பா அம்மா உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் இணைந்து கொண்டாடும் இவ்வேளை நாமும் இணைந்துவாழ்க...

திங்களில் இருந்து முழுமையாக திறக்கப்படுகிறது டென்மார்!

கொரோனா வைரஸ் காரணமாக ஏற்படுத்தப்பட்ட முடக்கநிலையில் இருந்து  இரண்டாம் கட்ட திறப்புக்காக  டென்மார்க் அரசாங்கம் வணிக வளாகங்களையும் புதிய பாதுகாப்பு கட்டுப்பாடுகளுடன் திறக்கலாம் என்று அறிவித்துள்ளது. சிறிய...

மதுக்கடைகள் திறக்கவேண்டாம்; கருப்புக்கொடி ஏந்தி, ஸ்டாலின் குடும்பம் போராடம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதேநேரத்தில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டு உள்ளது. மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்ட...

கொரோனாவினால் முதல் ஆண்டிலேயே லட்சம் தாண்டிய உயிரிழப்பு! எச்சரிக்கிறது WHO;

கொரோனா வைரஸ் தொற்றினால் ஆபிரிக்காவில் 83,000 முதல் 190,000 பேர் வரை கொல்லப்படலாம் மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தோல்வியுற்றால் முதல் ஆண்டிலேயே 29 மில்லியனுக்கும் 44 மில்லியனுக்கும்...

கொரேனா! தமிழர்கள் வாழும் நாடுகளின் இன்றைய உயிரிழப்பு விபரங்கள்!

தமிழர்கள் வாழும் உலக நாடுகளில் தமிழர்கள் இன்று வியாழக்கிழமை கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் விபரங்கள் கீழ் வரும் அட்டவணையில் பார்வையிடலாம்.

விக்கினேஸ்வரன் ஏமார தயாராக இல்லை?

ஏம்.ஏ.சுமந்திரன் கூறுவதுபோல இரா.சம்பந்தர் சி.வி.விக்னேஸ்வரனிடம் ஏமாந்தார் என்பது உண்மையே என தமிழ் மக்கள் கூட்டணியின் கொள்கை பரப்புச் செயலாளர் க.அருந்தவபாலன் தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலே ...