April 18, 2024

Tag: 16. Mai 2020

லண்டனில் சாலையில் சுருண்டு விழுந்து உயிரிழந்த மூன்று பிள்ளைகளின் தந்தை! நடந்தது என்ன?

லண்டனில் சாலையில் சென்ற போது சுருண்டு விழுந்து உயிரிழந்த புலம்பெயர்ந்த நபர் குறித்த பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளது. தெற்கு லண்டனின் Croydon சாலையில் சில தினங்களுக்கு முன்னர்...

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவியாளரான இளம் இயக்குனர் விபத்தில் மரணம்..!!

இந்திய சினிமாவிற்கே இது மிக கொடுமையான காலம் தான். ஏறகனவே இர்பான் கான், ரிஷி கபூர் ஆகியோர் இறந்தனர். அதை தொடர்ந்து மலையாள பட கமெடியன் இறந்தார்....

இந்த குடி வெறியால்தான் என் மனைவியை நான் இழந்தேன் யாழில் உயிரிழந்த இளம்பெண்ணின் கணவன் உருக்கம்!

அண்மையில் யாழில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த இளம் குடும்பப் பெண்ணின் மரணம் தொடர்பில், அவரது கணவன் உருக்கமான முகநூல் பதிவொன்றை இட்டுள்ளார். அது கீழே இணைக்கப்பட்டுள்ளது. 25.04.2020என்...

ஹீரோவான ஈழத்து தர்ஷன்!

16/05/2020 13:29 பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் இலங்கை தர்ஷன். பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது இயல்பான நடவடிக்கைகள் மூலம் ரசிகர்களை பெரிதும்...

காசிக்கும் பெண் போலீஸ் அதிகாரிக்கும் தொடர்பு?: புகைப்படத்தால் பரபரப்பு!

பெண்களை ஏமாற்றி பணம் பறித்த காசி, போலீஸ் தொப்பியுடன் இருக்கும் புகைப்படம் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெண்களை ஏமாற்றி பணம் பறித்த காசி, போலீஸ் தொப்பியுடன் இருக்கும்...

சுமந்திரனுக்கு எச்சரிக்கை விடுத்த பிரதமர் !

எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் 2010 ஆண்டில் தமிழ்த் தேசிய அரசியலுக்குள் நுழைந்த காலத்தில் இருந்தே தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை வலுவிழந்துபோகச் செய்யக்கூடிய பல்வேறு வகையிலான செயற்பாடுகளைச்...

துயர் பகிர்தல் திரு சரவணமுத்து சொர்ணலிங்கம்

திரு சரவணமுத்து சொர்ணலிங்கம் தோற்றம்: 24 ஜூன் 1938 - மறைவு: 15 மே 2020 யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், மலேசியா, யாழ். வண்ணார்பண்ணை, கனடா Toronto...

பிரான்ஸ் கல்வியாளருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது ஈரான்

16/05/2020 13:05 தேசிய பாதுகாப்பு குற்றச்சாட்டில் பிரான்ஸ்-ஈரானிய கல்வியாளருக்கு ஈரான் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். ஃபரிபா அடெல்காவுக்கு தேசிய பாதுகாப்புக்கு எதிராக...

யேர்மனியில் ஒரே தொழிற்சாலையில் 500 பேர் வேலை இழப்பு தொழிலாளர்கள் அதிர்ச்சியில்!

யேர்மனியில் லுடன்சைட் நகரின் அகில் உள்ள அல்லரனா என்ற இடத்தில் உள்ள ஒரு பிரபலமான பழமைவாய்ந்த மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள் உருக்கு வார்ப்பு செய்யும் ஒரு தொழிற்சாலையில் 500 பேர்...

திருமதி தர்சினி.கணேசலிங்கம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 16.05.2020

யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் திருமதி தர்சினி.கணேசலிங்கம் அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தன்னைக் கொண்டாடுகின்றார், இவரைக் கணவன், பிள்ளை கள்,உற்றார், உறவினர்களுடனும் நண்பர்களும் இணைந்து வாழ்த்தும் இவ்வேளை...

கரும்புகை கக்கும் மின்சார தகன மேடைகள்… சடலங்களை குவிக்கும் ஊழியர்கள்: வெளியான முக்கிய செய்தி!

மெக்சிக்கோ நகரத்தில் எகிறும் கொரோனா மரண எண்ணிக்கையால் அங்குள்ள மின்சார தகன மேடைகள், தொடர்ந்து கரும்புகையை கக்கி வருவதாக கலங்கடிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலான மின் மயானங்களில்...

திரு .திருமதி .தயாபரன் செல்வி தம்பதிகளின் 27 திருமணநாள்வாழ்த்து16.05.2020

யேர்மனி பிறேமன் நகரில் வாழ்ந்து வரும் திரு திருமதி தயாபரன் செல்வி தம்பதிகளின் 27 திருமணநாள் 16.05.2020ஆகிய இன்று இவர்கள் தங்கள் திருமணநாள்தனை தமது இல்லத்தில் மகள்...

தொடங்கியது மாநகர முதல்வர் கதிரை சண்டை!

நீண்ட இழுபறிகளின் பின்னராக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் யாழ் மாநகர முதல்வர் இ.ஆனல்ட் இரண்டு மாதங்களுக்கு பின்பு இன்றைய தினம் தனது அனைத்து பொறுப்புக்களையும்  யாழ் மாநகர...

சம்பந்தன் இருக்கும் வரை சுமந்திரனும் இருப்பார்!“

சுமந்திரன் சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வி கிணறு வெட்டப் பூதம் கிளம்பிய கதையாக மாறியுள்ளது. தமிழரசுக் கட்சியின் முன்னாள் எம்.பி.க்களான வி.தர்மலிங்கம், மு.ஆலாலசுந்தரம் ஆகியோரை செல்வம் அடைக்கலநாதனின்...

பயம் வேண்டாம் – இறந்த வைரஸே!

யாழில் மீண்டும் கொரோனோ என யாரும் பீதியடைய தேவையில்லை. நேற்றைய தினம் பரிசோதனையில் பொசிட்டீவ் என வந்தது இறந்த வைரஸாக இருக்கலாம் என்றே நம்புகிறோம். அவர்கள் ஐவரும்...

எதிர்பார்ப்பு நனவாகுமா?சசிகலா ரவிராஜ்!

இலங்கை வாழ் தமிழ் சமூகத்தினரின் வாழ்வில் ஆறாத ரணமாக இரத்தக் கறையை பதித்து விட்டுச் சென்ற துயர தினமாக மே 18 ஆம் திகதி விளங்குகிறது.போரின் இறுதிக்...

3 மாதமாக ஈரானில் தவிக்கும் தமிழக தொழிலார்கள்! பாரபட்சம் பாக்கிறது இந்திய அரசு!

கடந்த இரண்டு மாதங்களாக தமிழ்நாட்டை சேர்ந்த தொழிலாளர்கள் நாடு திரும்ப வழி இல்லாமல் தவிக்கின்றார்கள். அவர்களை அழைத்து வருவதில் மத்திய சரியான அக்கறை காட்டவில்லை. அவர்கள் புறக்கணிக்கப்படுவதாக...

கொரோனா நெருக்கடியால் 4 மில்லியின் பெண்கள், குழந்தை திருமண அபாயத்தில்!

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் நான்கு மில்லியன் சிறுமிகள் குழந்தை திருமணத்திற்கு ஆளாகும் ஆபத்தில் உள்ளனர் என்று உலகளாவிய தொண்டு நிறுவனம் கூறுகிறது. வறுமை...

உலகத்தையே முடக்கிய வைரஸ்! மூன்று லட்சத்தை தாண்டிய உயிரிழப்புக்கள்!

கொரோனா வைரஸினால் பலியானோர் எண்ணிக்கை உலகளவில் 300,000ஐத் தாண்டியுள்ளது. அனால் அந்த எண்ணிக்கையை விட  அதிகமாகவே இருக்கக்கூடுமென ஆய்வாளர்கள் நம்புகின்றனர். உலக நாடுகள் ரீதியாக 4.4 மில்லியனுக்கும்...

பாதுகாப்பு முகக்கவசம் எங்கே? வாங்கிக்கட்டிய அதிகாரி!

கடமையில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் போதிய பாதுகாப்பின்றி பணியில் ஈடுபட்ட விவகாரம் உயர்மட்ட கவனத்திற்கு சென்றுள்ளது. கொரொனா தொற்றிலிருந்து பாதுகாக்க முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டு இருக்கும்...