April 24, 2024

Monat: April 2020

துயர் பகிர்தல் பாலசுந்தரம் சுப்பையா

யாழ். கல்வியங்காடு ஞானபாஸ்கரோதய சங்க வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா  Ottawa வை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுந்தரம் சுப்பையா அவர்கள் 07-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார்,...

கொரோனா தீவிரத்தால் சுய நினைவறுந்த நோயாளிகள்… உயிர் காக்க போராடும் மருத்துவர்கள்

பிரான்சில் கொரோனா தீவிரத்தால் சுய நினைவறுந்த நோயாளிகளை தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் உயிர் காக்க போராடும் காட்சிகள் புகைப்படமாக வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம்...

சுவிட்சர்லாந்துக்கு வரவேண்டிய….. கிருமிநாசினியை திருடிய இத்தாலி!!

சுவிட்சர்லாந்துக்கு வரவேண்டிய மருத்துவ உபகரணங்கள் அடங்கிய லொறி ஒன்றை இத்தாலி தனது எல்லையில் பிடித்து அதிலிருந்த கிருமிநாசினியை கைப்பற்றிக்கொண்டுள்ளது. இந்த ’திருட்டு’ தொடர்பாக சுவிஸ் வெளியுறவு அமைச்சர்...

31ம் நாள் நினைவஞ்சலி த.பூ. முருகையா

31ம் நாள் நினைவஞ்சலி த.பூ. முருகையா (ஓய்வுபெற்ற மகாஜனாக் கல்லூரி கணித ஆசிரியர்- தெல்லிப்பழை, முன்னாள் தேசிய வீடமைப்பு அதிகார சபை முகாமையாளர்- யாழ் மாவட்டம்) தோற்றம்:...

பிரான்சில் கொரோனா தாக்குதலால் ஈழத்து தமிழ் யுவதி மரணம்.

யாழ். நீராவியடியை சேர்ந்த பாலசிங்கம் அவர்களது மகள் சாம்பவி இன்று காலை (ஏப்ரல் 08,2020) பிரான்சில் கொடிய கொரொனாவின் பிடியில் சிக்கி பிரான்சில் உயிரிந்துள்ளார். அன்னாரின் ஆன்மா...

கொரோனா வைரஸை அழிக்க சுடு நீரே மிகச் சிறந்த தீர்வாகும் – குணமடைந்த ஒரு நோயாளி!

  இலங்கையில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு முழுமையாக குணம.டைந்த நோயாளி தான் காப்பாற்றப்பட்ட விதம் குறித்து ஊடகம் ஒன்றுக்கு தகவல் வெளியிட்டுள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை...

சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள முலாம்பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்…!!

முலாம்பழம் இனிப்பு சுவையும், நறுமணமும் கொண்டது. இது வைட்டமின்கள் ஏ, பி, சி மற்றும் கால்சியம், பாஸ்பரஸ் இரும்பு சத்துக்கள் கொண்டது. வெயில் காலத்தில் உடல் சார்ந்த...

கமல்ராஜ் அவர்களின்பிறந்தநாள்வாழ்த்து 05.04.2020

இன்றைய தினம் கமல்ராஜ் அவர்கள் தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் இவரை உற்றார், உறவினர், நண்பர்கள் வாழ்த்தி நிற்கின்றனர் இவர் இன்றுபோல் என்றும் இன்புற்று நலமே வாழ்க வாழ்க...

அரசாங்கத்தின் அலட்சியமே RATP ஊழியரின் உயிரிழப்புக்கு காரணம்.

அரசாங்கத்தின் அலட்சியமே RATP ஊழியரின் உயிரிழப்புக்கு காரணம் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ள. RATP ஊழியர் ஒருவர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்திருந்தார். தாமதமாக வழங்கப்பட்ட முகக்கவசங்களே இதற்கு காரணம்...

ஈக்குவேடாரில் உயிரிழந்தவர்களின் உடல்களை அட்டைப் பெட்டியில் அடக்கம் செய்யும் பரிதாப நிலை

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க உலக நாடுகள் திணறி வரும் நிலையில், ஈக்வடார் நாடு கொரோனாவால் மரணமடைந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய இடமில்லாமல் தவித்து வருகிறது....

லண்டனில் தமிழ் மருத்துவர் கொரோனாவால் உயிரிழந்தார்!!

பிரித்தானியாவில் வயதானவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் நிபுணத்துவம் பெற்ற  மருத்துவ ஆலோசகரான 70 வயதுடைய அன்டன் செபஸ்டியன்பிள்ளை கொரேனா தொற்று நோயினால் கடந்த சனிக்கிழமை இறந்துள்ளார். மருத்துவ ஆலோசகர் அன்டன்...

அமொிக்கா 1821, பிரான்ஸ் 1417, பிரித்தானியா 786, இத்தாலி 604, பெல்ஜியம் 403, சுவிஸ் 56, கனடா 52

இன்று செவ்வாய்கிழமை உலகநாடுகளில் கொரோனா தொற்று நோயினால் உயிரிழந்த மற்றும் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள்

இலங்கைக்கு வானூர்தி மூலம் இந்தியா மருத்துவ உதவி!

இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 185 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மரணமடைந்தோர் எண்ணிக்கை 6 ஆகும்.  மிகவும் குறைந்த அளவில் மக்கள் தொகை உள்ளதால் விகிதாச்சார அடிப்படையில் இது...

பிரான்சில் இறப்புக்கள் 10,000த்தை தாண்டியது!

கொரோன வைரஸ் காரணமாக 10,000 க்கும் மேற்பட்ட இறப்புகளை பதிவு செய்து  நான்காவது நாடாக பிரான்ஸ் மாறியுள்ளது. மருத்துவமனையில் 7,091 பேரும், முதியோர் இல்லங்களில் 3,237 பேரும்...

நியாய விலையிலேயே எல்லாம்?

யாழ்ப்பாணத்தில் நியாயமான விலைகளில் தான் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ள வர்த்தகர்கள் இருந்தாலும் சில அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை அதிகரிப்பதற்கான காரணத்தை பொது மக்கள் உணர்ந்து கொள்ள...

கையிருப்பு யாழில் போதிய அளவு உண்டு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் போதிய உணவுப்பொருட்கள் கையிருப்பில் இருப்பதாக வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது. இதனிடையே தொடரும ஊரடங்கு மத்தியில் வெளி மாவட்டங்களிலிருந்து யாழ் மாவட்டத்திற்கு பொருட்களை எடுத்து வருபவர்களுக்கும்...

நாணையத் தாள்கள் மூலம் பரவும் கொரோன வைரஸ், மக்களே கவனம்!

கொரோனா வைரஸ், முக கவசங்களில் 7 நாட்கள் வரையும், ரூபாய் நோட்டுகள், எவர்சில்வர் மற்றும் பிளாஸ்டிக் தளங்களில் சில நாட்கள் வரையும் உயிர் வாழும் என ஹாங்காங்...

மருந்துக்கு தவிக்கும் அமெரிக்கா; இந்தியாவுக்கு எச்சரிக்கை!

அமெரிக்காவுக்கு ஹைட்ரோக்சிகுளோரோகுவின் மருந்தை இந்தியா அனுப்பாவிட்டால் அதன் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என டிரம்ப் எச்சரித்துள்ளார். சீன நாட்டில் தொடங்கிய கொரோனா தொற்று உலகெங்கும் பரவி உள்ளது.  இதில்  அமெரிக்கா,...

சீனாவில் இன்று இறப்பு எதுவும் இல்லை!

இன்று செவ்வாயன்று சீனா கொரோனா வைரஸ் இறப்புகள் எதுவும் இல்லை என அறிவித்துள்ளது. இது குறித்து தேசிய சுகாதார ஆணையம் தெரிவிக்கையில் இன்று 32 பேருக்கு மட்டும்...

இரவுக்கு உரையாற்றுகிறார் மஹிந்ந

பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று (07) இரவு 7.45 மணிக்கு நாட்டு மக்களுக்காக தேசிய உரை ஒன்றை நிகழ்த்த உள்ளார். தற்போது நாட்டில் நிலவுகின்ற கொரோனா தொடர்பிலேயே...

ஊரடங்கில் துணிகர திருட்டு

மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி பிரதேசத்தில் உள்ள நான்கு வியாபார நிலையங்கள் உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ள சம்பவம் இன்று (07) அதிகாலை இடம்பெற்றுள்ளது. ஊரடங்கு வேளையில்...