April 19, 2024

Tag: 29. Mai 2020

அதிகம் சம்பளம் வாங்கும் தமிழ் இசையமைப்பாளர்கள்..!!

ஒரு படத்திற்கு கதை எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு இசையும் மிகவும் முக்கியமானது. ஆம் இசைக்காக படங்கள் ஓடியது கூட நம் தமிழ் சினிமாவில் வரலாறு...

ஊழலில் சிக்கிய இரு தமிழ் உயர் அதிகாரிகள்..!! நடந்தது என்ன ?

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் சந்தேகத்தில் கைதான ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோரை எதிர்வரும் ஜூன் 10 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று...

99 பேரை தனது கட்சியிலிருந்து தூக்கி வீசினார் ரணில்!

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் ஊடாக எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுக்களை தாக்கல் செய்த 99 பேரை ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து நீக்க அந்த...

சுவிஸ் இன்றைய ஊடகமாநாட்டில் வெளியிடப்பட்ட தகவல்கள்,

“மார்ச் நடுப்பகுதியில் சுவிஸில் நாளுக்கு நாள் ஆயிரமாக அதிகரித்த புதிய கொறோனா வைரஸ் தொற்றுகள் இன்று நாளுக்கு நாள் பத்து தொடக்கம் பதினைந்து என குறைந்து வந்துள்ளது....

வடபகுதியில் காணிகளை அபகரிக்கும் இராணுவம்!

மக்களுடைய காணிகளை பெற்று இராணுவத்தினர் பயிர் செய்வதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் நேற்று...

துயர் பகிர்தல் திரு பத்மநாதன் சிவஜீவன்

திரு பத்மநாதன் சிவஜீவன் தோற்றம்: 09 ஏப்ரல் 1983 - மறைவு: 28 மே 2020 யாழ். மிருசுவில் விடத்தற்பளையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட பத்மநாதன்...

திறந்த அதே வேகத்தில் மூடப்பட்ட சுவிஸ் பாடசாலை,

சுவிட்சர்லாந்தில் பாடசாலை ஒன்றில் துப்புரவு தொழிலாளி ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், திறந்த அதே வேகத்தில் தற்போது பாடசாலை மூடப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் க்ளீன்பெர்க் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையின்...

வட கொரியாவில் நாட்டை விட்டு தப்ப முயன்ற தம்பதியை  சுட்டுத்தள்ளிய அதிகாரிகள்

வடகொரியா உலகத்திலேயே விசித்திரமான நாடாக இருந்து வருகிறது. அந்நாட்டில் நடப்பது என்ன? என்பது தொடர்பான தகவல் வெளி உலகத்திற்கு இன்று வரை தெரியாது. பத்திரிகையாளர்கள் மற்றும் அதிகாரிகள்...

மூத்த தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் சபேசன் காலமானார்

எமது மூத்த தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் சபேசன் அண்ணை இன்று 29-05-2020 வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு சாவடைந்தார் என்ற செய்தி கவலைகொள்ளச் செய்கிறது. எமது விடுதலை போராட்டத்தின்...

லண்டனில் சிக்கியிருந்த 221 இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்!

  கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக இங்கிலாந்து லண்டன் நகரில் சிக்கியிருந்த 221 இலங்கையர்களுடன் விசேட விமானம் ஒன்று சற்றுமுன்னர் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்தது....

பிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்

பிரான்ஸ் நாட்டில்  கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒஐவது சுகயீனம் காரணமாக உயிரிழப்பு கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பூரண குணமடைந்த இளைஞர்  மீண்டும் ...

கருணா மூலம் அம்பலமான சம்பவம்: வெளியான வீடியோ!!

விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து செயற்படுவதாக தெரிவித்த காணொளியை நாம் நேற்று வெளியிட்டிருந்தோம்....

முன்னாள் ஜனதிபதி மைத்திரி ஆட்சியில் 4 ஜனாதிபதி ஆணைக்குழுக்களுக்கு 400 கோடி ரூபாய் செலவு

முன்னாள் ஜனதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்காலத்தில் 400 கோடி ரூபாய் செலவிட்டு, விசாரணைகளை நடத்திய நான்கு ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் விசாரணை அறிக்கைகள் ஜனாதிபதி செயலகத்திற்கு கிடைத்துள்ள போதிலும்...

தனிநாடு சாத்தியமே அல்ல -தமிழ் அரசியல்வாதிகள் யதார்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள்!

தனது ஐம்பது வருட நாடாளுமன்ற வாழ்க்கையில் தான் சந்தித்த மோசமான நிகழ்வுகள் மற்றும் கொண்டாடக்கூடிய நிகழ்வுகள் எவை என்பதை மனந்திறந்து தெரிவித்துள்ளார் பிரதமர் மகிந்த ராஜபக்ச. இந்திய...

லஞ்சம் பெறுகையில் கைது?

அக்கரைப்பற்று-ஆலையடிவேம்பு பகுதியில் உள்ள பிரதேச செயலாளர் மற்றும்  திட்டமிடல் பணிப்பாளர் அகியோர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வீதி புனரமைப்பு திட்டம் ஒன்றை பெற்று தருவதற்காக மூன்று...

சமாதானத்தை மகிந்த கொண்டு வந்தார்: இரா.சம்பந்தன்?

இலங்கையில் நீதியினதும் சமத்துவத்துனதும் கௌரவத்தினதும் அடிப்படையிலான நேர்மையான நிரந்தர சமாதானத்தை கொண்டுவந்த ஒரு தலைவர் எனும் பெயரை வரலாற்றில் பதிந்து கொள்வார் மஹிந்த ராஜபக்ச என வாழ்த்தியுள்ளார்...

பிரான்சில் வேலை தேடும் மக்களின் எண்ணிக்க 22.6 விழுக்காட்டால் அதிகரிப்பு

பிரான்சில் வேலை தேடும் மக்களின் எண்ணிக்கை ஏப்ரல் மாதத்தில் 22.6 சதவீதம் அதிகரித்துள்ளது. நாடு தழுவிய கொரோனா வைரஸ் முடக்கத்தால் வேலையில்லாதோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வேலை தேடுவதாக பதிவுசெய்யப்பட்டவர்களின்...

ஹாங்காங் மீதான புதிய பாதுகாப்புச் சட்டத்திற்கு சீனப் பாராளுமன்றம் ஒப்புதல்!

ஹாங்காங் மீதான புதிய பாதுகாப்புச் சட்டத்திற்கு  சீனாவின் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இச்சட்டம் ஹாங்காங்கின் தனித்துவமான அந்தஸ்தை முடிவுக்குக் கொண்டுவரக்கூடும் என எதிர்பாக்கப்படுகிறது. ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்கும்...

மருத்துவமனையில் தீ! 5 கொரோனா நோயாளிகள் உடல் கருகிப் பலி!

உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா பங்களாதேஷ் நாட்டிலும் பரவி வருகிறது. கொரோனா நோயாளிகளின் சிகிச்சைகாக  தலைநகர் டாக்காவில்  குல்ஷான் சந்தை பகுதியில் உள்ள பிரபல ஆஸ்பத்திரியில்...

ஐந்தாயிரம் ரூபா இடர்காலக் கொடுப்பனவில்பல முறைகேடுகள் இடம் பெற்றுள்ளது

நாட்டில் கொரோனா இடர் காலத்தில் வழங்கப்பட்ட ஐந்தாயிரம் ரூபா இடர்காலக் கொடுப்பனவில் யாழ்ப்பாண மாவட்டத்திலும் பல முறைகேடுகள் இடம் பெற்றுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக யாழ்.மாவட்ட செயலர் கணபதிப்பிள்ளை மகேசன்...

சமூக ஊடகங்களை முடக்கி விடுவேன்! டொனால்ட் டிரம்ப் மிரட்டில்!

கனி May 28, 2020  உலகம், சிறப்புப் பதிவுகள் சமூக ஊடகங்களை முடக்கிவிடுவேன் என மெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். டிரம்பின் தவறான பதிவுகளை கீச்சகப் (Twitter) பக்கத்தில்...

சமூக முடக்கமில்லை, கட்டுப்பாடுகள் இல்லை

உலக சுகாதார நிறுவனம், பில் கேட்ஸ், அதன் சக அமைப்புகள் கொரானாவை பற்றி உருவாக்கி இருக்கும் பிம்பத்தை அடித்து நொறுக்குகிறார் தன்சானியா நாட்டு அதிபர  மகுபுலி. சமூக...