April 26, 2024

Tag: 25. Mai 2020

மீண்டும் முருங்கை ஏறும் வேதாளங்கள்?

வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் பொதுமக்கள் மீதான அரச படைகளது கெடுபிடிகள் தொடர்கின்றது. நேற்றைய தினம் விவசாய நிலங்களிற்கு சென்றிருந்த விவசாயிகளை கடற்படையினர் தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று விவசாய...

துயர் பகிர்தல் நாகலிங்கம் சின்னராஜா

யாழ். சரவனையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் சின்னராஜா அவர்களின் கண்ணீர் அஞ்சலி. சிற்பியின் முத்துப் போல் கூடிப் பிறந்த என் அண்ணா!!!! பாசமும் நேசமும் காட்டி...

இறக்குமதியாகும் கொரோனா:பாடசாலைகள் திறப்பு!

கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக நேற்று (24) அதிகளவானோர் இனங்காணப்பட்டுள்ளனர். இதற்கமைய ஒரே நாளில் 52 தொற்றாளர்கள் நேற்று (24) பதிவாகியுள்ளனர். இவர்களில் 49 பேர் குவைட்டிலிருந்து நாடு...

இந்த நோயாளிகள் ஒரு நாளைக்கு ஒரு மாதுளை சாப்பிடலாமா?

பொதுவாக சிவப்பு நிறம் கொண்ட பழங்கள் அனைத்துமே எண்ணற்ற பயன்களை தன்னுள் ஒளித்து வைத்திருக்கும். அதிலும் மாதுளையில் எண்ணில் அடங்காத நன்மைகள் உள்ளது. மாதுளையை தினமும் சாப்பிட்டால்...

இலங்கை ஜனாபதிக்கும் – இந்திர பிரதமருக்கு இடையே தொலைபேசி உரையாடலில்

கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள இந்நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியா பெற்றுக்கொள்ள இதுவே சிறந்த சந்தர்ப்பம் என்று...

துயர் பகிர்தல் கணபதிப்பிள்ளை சற்குணம்

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சற்குணம் அவர்கள் 24-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார். காலஞ்சென்ற  வே. சின்னையா(நெடுந்தீவு ஆசிரியர்), சி. முத்துப்பிள்ளை(நெடுந்தீவு...

மில்லியன் பேரை வியக்க வைத்த தமிழ் பெண்!

சூப்பர் சிங்கர் புகழ் இளம் பாடகி ஒருவர் பாடிய பாடல் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. கொரோனாவால் முடிங்கியிருக்கும் ரசிகர்களுக்காக இணையத்தின் மூலம் பிரபலங்கள் தங்களுக்கு பிடித்த...

துயர் பகிர்தல்விளையாட்டு வினையானது!!!

மண்டைதீவைச் சேர்ந்த சிறுமி லண்டனில் உயிரிழப்பு!! லண்டனில் வசித்து வரும் மண்டைதீவு 8 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் அகால மரணமடைந்துள்ளார். குலசிங்கம் சரண்ஜா (வயது-13)...

அமெரிக்கா விதித்துள்ள மற்றுமொரு தடையுத்தரவு..!!

பிரேசிலில் கொரோனா பரவல் தீவிரமாக இருப்பதால் அந்த நாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு அமெரிக்கா பயணத் தடை விதித்துள்ளது. இந்த அறிவிப்பை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று...

மட்டக்களப்பில் திடீர் லட்சாதிபதியான தமிழர்!

வாகரை பிரதேச செயலகத்தின் எல்லைக்கிராமங்களில் உள்ள காணிகளை மட்டக்களப்பு மாவட்ட காணி ஆணையாளர் வேந்தன் உதவியுடன் பல கிராமங்களில் உள்ள காணிகளை சட்டத்திற்கு முரனான வகையில் சுபாஷ்...

தலைவர் பிரபாகரனுக்கு பயிற்ச்சி முகாம் இடம் கொடுக்க முன்வந்த சிங்கம்பட்டி ஜமீன்

தமிழீழ தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு, பயிற்ச்சி முகாமுக்காக தனது சிங்கம் பட்டி ஜமீனில் உள்ள இடத்தை கொடுக்க முன்வந்தார் மன்னர் டிஎன்எஸ் முருகதாஸ்...

பிரான்சில் மீண்டும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததற்கு இது தான் காரணம்…!

on: May 25, 2020  Print Email பிரான்ஸ் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 24 மணி நேரத்திற்குள் ஏழு அதிகரித்து மொத்த எண்ணிக்கை 17,185...

யேர்மன் வாழும் தமிழ் மக்களின் நிதிஉதவியில் கி-நெ வட்டக்கச்சிபகுதியில் 15 குடும்பங்களுக்கு 16.05.2020 அன்று உலர் உணவு வழங்கிவைக்கப்பட்டது.

தாயகத்தில் கொறோனா பரவல் தடுப்பு நடவடிக்கையினால் ஏற்பட்ட தொழில் இன்மை காரணமாக பாதிக்கப்பட்டு வாழ்வாதார நெருக்கடியை சந்தித்துள்ள கிளிநெச்சி வட்டக்கச்சிபகுதியில் உள்ள 15 குடும்பங்களுக்கு 16.05.2020 அன்று...

சீன ஆய்வு கூடத்தில் உயிருடன் உள்ள மூன்று கொரோனா வைரஸ்கள்..!!

சீனா – வுஹான் நகரில் இருக்கும் சீன நச்சுயிரியல் நிறுவன ஆய்வு கூடத்தில் உயிருள்ள மூன்று கொரோனா வைரஸ்கள் இருந்ததாகவும், எனினும் தற்போது பாதிப்பை ஏற்படுத்தும் இந்த...

கொரோனா பீதிக்கு மத்தியில் அணு ஆயுத பீதியை கிளப்பும் கிம்

+வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் கலந்து கொண்ட கூட்டம் ஒன்றில் அணு ஆயுதங்களை மேம்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடகொரியா தலைநகர் பியாங்காங்கில் நடந்த...

கொழும்பிலும் கொலை மிரட்டல்?

கொழும்பில் தமிழர்கள் உட்பட 11 இளைஞர்கள் வெள்ளை வானில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் ஆஜராகும் சட்டத்தரணி அச்சலா செனவிரத்னவுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது....

லெப் கேணல் வீரமணி- நினைவழியா தடங்களில்!

சிங்கள இராணுவத்தின் போர்முனைத் தளங்களில் அதிகம் உயரமில்லாத மிகமிக மெலிந்த ஓரல் முகமும், மினுங்கும் கண்ணும் கொண்ட சிற்றுருவம் ஒன்று நடுநிசியில் உலாவித் திரியும். கழுத்தில் ஒரு...

பேராசிரியர் ஹூல் குறித்து விசாரணை

பேராசிரியர் ஹூல் குறித்து விசாரணை நடைபெறுகிறது, ஆனால் அவரிடம் வாக்குமூலம் பெறப்படவில்லை. பேராசிரியர் ஹூல் குறித்து விசாரணை நடைபெறுகிறது, ஆனால் அவரிடம் வாக்குமூலம் பெறப்படவில்லை. தான் தனிமைப்படுத்தல்...

இராணுவம் மீது உரும்பிராயில் தாக்குதல்?

காங்கேசன்துறையின் கீரிமலையில் காவல்துறை மீது வாள் வெட்டு ஒருபுறம் அரங்கேற யாழ்.உரும்பிராயில்  இலங்கை இராணுவ சிப்பாய்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆட்டோவில் வந்து படையினர் மீது தாக்குதல்...

அடுத்து வருகின்றது-“கவாசாகி”

“கவாசாகி” நோயின் அறிகுறிகளுடன் ஒரு குழந்தை மாத்திரமே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. “கவாசாகி” நோயின் அறிகுறிகளை உடைய பல சிறுவர்கள், லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  செய்தி வெளியிட்டுள்ளது. எனினும்...

தொடரும் போராட்டம்:அதிகரிக்கின்றது அதிகாரம்?

வவுனியாவில் இன்றுடன் 1192வது நாளாக  தாய்மாரின் ஒரு நாளைக்கு ஒரு நேர உணவுத்தவிர்ப்பு போராட்டம் தொடர்கிறது. இதனிடையே ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் எதாவது தரப்பினரால் கூட்டங்கள் நடத்துவதற்காக...

கீரிமலையில் பொலிஸ் மீது வாள் வெட்டு?

காங்கேசன் துறையின் கீரிமலைப்பகுயில் இலங்கை காவல்துறை மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.குழுமோதலை தடுக்க சென்ற உபபொலிஸ் அதிகாரி  மீது வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளது. காயமடைந்தவரான முத்துலிங்கம் உதயானந்தன் என்பவர்...