März 28, 2024

Tag: 14. Mai 2020

சுமந்திரனின் சுத்துமாத்து மனம்திறக்கிறர் சட்டத்தரணி குருபரன்

கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் தன்னிலை அறிக்கையொன்றை விட்ட பின்னரும் அவரை எவரும் விட்டபாடாகவில்லை. இந்நிலையில் மீண்டும் அவரிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார் சட்டத்தரணி கு.குருபரன். அவர் தனது கேள்வியில் சர்ச்சை’...

ஒரு மணி நேரத்தில் ஒரு லட்சம் கோடி திரட்டி தருகிறேன்… ப.சிதம்பரம் பாய்ச்சல்

 சென்னை: கொரோனா நோய் தடுப்பு பணிகளுக்கு ஆகும் செலவு விவரங்களை தன்னிடம் தந்தால் ஒரு மணி நேரத்தில் ஒரு லட்சம் கோடி திரட்டி தர முடியும் என...

சுவிஸில் கொரோனா அச்சுறுத்தல்களுக்கு நடுவே இரு பெண்களின் சட்டவிரோத செயல்,

சுவிட்சர்லாந்தில் கொரோனா அச்சுறுத்தல்களுக்கு நடுவே சட்டவிரோத சூதாட்டம் நடைபெற்ற பகுதியை பொலிசார் அதிரடி சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். பெர்ன் மண்டலத்தின் லிஸ் பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் பொலிசார்...

உலகின் மிகச்சிறிய தீயணைப்பு வீரர்!

உலகின் மிக குள்ளமான தீயணைப்பு வீரர் என்ற சிறப்பை பெற்றுள்ளார் அமெரிக்காவின் பென்சில்வேனியாவை சேர்ந்த  வின்ஸ் பிராஸ்கோவை. 27 வயதான வின்ஸ் பிராஸ்கோ உடற்கட்டழகனாகவும் உள்ளார். 4...

கடந்த 20 ஆண்டுகளில் பரவிய 5 வைரஸ்களுக்கு காரணம் சீனா தான்!

கடந்த 20 ஆண்டுகளில் பரவிய 5 வைரஸ்களுக்கு காரணம் சீனா தான் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் காட்டமாகத்...

துயர் பகிர்தல் திரு சூசை அந்தோணி பூபால ராயன்

திரு சூசை அந்தோணி பூபால ராயன் தோற்றம்: 12 ஜூன் 1929 - மறைவு: 10 மே 2020 இந்தியா கீழக்கரையைப் பிறப்பிடமாகவும், இலங்கையை வதிவிடமாகவும்,  கனடா...

சீன ஜனாதிபதி மற்றும் இலங்கை ஜனாதிபதிக்கு இடையே நேற்று தொலைபேசி உரையாடல்!

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கிடையில் நேற்றிரவு (13) தொலைபேசி உரையாடல் நிகழ்ந்துள்ளது. சீன அரச ஊடகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது....

கட்டாய ஆட்சேர்ப்பு செய்த கண்ணதாசனிற்காக முன்னிலையானார் சுமந்திரன்: விடுதலையா? மீள் விசாரணையா? வெளியான தகவல்

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள யாழ் பல்கலைகழகத்தின் இசைத்துறையில், மிருதங்க விரிவுரையாளராக கடமையாற்றும் க. கண்ணதாசன் விவகாரத்தில், அவர் குற்றாவாளியாக காணப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மீள் விசாரணை நடாத்துவதா...

துயர் பகிர்தல் திருமதி நாகலட்சுமி ​சிறிகிருஷ்ணராஜா

திருமதி நாகலட்சுமி ​சிறிகிருஷ்ணராஜா தோற்றம்: 06 ஜூலை 1946 - மறைவு: 11 மே 2020 வவுனியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். உடுப்பிட்டியை வசிப்பிடமாகவும், தற்போது கனடாவை வதிவிடமாகவும்...

கொரோனா பரவல் காரணமாக அரசாங்கம் வெளியிட்ட முக்கிய தகவல்

கொரோனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கான ஐயாயிரம் ரூபா விசேட கொடுப்பனவை ஜூன் மாதத்திற்கும் வழங்க அரசு தீர்மானித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் சீரடையாத காரணத்தினால் மக்கள் பொருளாதார...

திருமதி கீதா யோகேஸ்வரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 14.05.2020

யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் கீதா யோகேஸ்வரன் 14.05.2020இன்று பிறந்தநாளை தனது இல்லத்தில் கணவன் யோகேஸ்வரன் , சகோதர, சகோதரிகள்,மைத்துனி, மைத்துனர்மார் ,,மருமக்கள் பெறாமக்கள் மற்றும் உற்றார்,...

இரு வாரங்களின் பின்னர் தெரியும்?

இலங்கையில் ஊரடங்கு சட்டம் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் விளைவை 14 நாட்களின் எதிர்கொள்ளலாமென சமுதாய மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன தெரிவித்துள்ளார். ஏதிர்வரும் 14 நாட்களின் பின்னர்...

கசந்தது உறவு:சித்தர் துரோகி?

அரசாங்கத்தின் ஒட்டு குழுக்களாக செயற்பட்ட தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் போன்ற அமைப்பினருக்கு விடுதலைப் புலிகளின் போராட்டத்தை பற்றி கதைப்பதற்கு எந்தவித அருகதையும் இல்லை ஈழத் தமிழர் சுயாட்சி...

ஐரோப்பிய நாடுகளுக்கான எல்லைகளை ஜூன் 15ல் மீண்டும் திறக்க ஜெர்மன் முடிவு!

ஐரோப்பாவின் 26-மாநில ஷெங்கன் விசா இல்லாத நாடுகளுக்கு இடையில் ஜூன் 15 முதல் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த  அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து அவசர எல்லைக் கட்டுப்பாடுகளையும் அகற்ற விரும்புவதாக...

தமிழகத்தில் நாளுக்குநாள் அதிகரிக்கும் தொற்று, இன்றும் 509! 3 இறப்புக்களும்!

தமிழகத்தில் இன்று புதிதாக 509 கொரோனா தொற்றுகள் உறுதியாகியுள்ளது. அதிகப்படியாக சென்னையில் 380 வைரஸ் தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.இன்று பதிவான 509 வழக்குகளுடன் தமிழகத்தில் இதுவரை உறுதிசெய்யப்பட்ட வழக்குகளின்...

சீனா மீது பொருளாதாரத் தடை! அமெரிக்காவின் “கோவிட் பொறுப்பேற்பு அதிரடிச் சட்டம்” ;

சீனாவை கொரோனாவிற்கு பொறுப்பேற்க வைக்கும் “கோவிட் பொறுப்பேற்பு சட்டம்” ஒன்று அமெரிக்க  செனட்டர்கள் உருவாக்கி முழு அதிகாரத்தையும் அதிபர் ட்ரம்க்கு அளித்திருக்கிறார்கள்அமெரிக்க செனட்சபை உறுப்பினர்களில் செல்வாக்கு மிக்க...

எரியூட்ட ஆயர் சம்மதம்!

கிறிஸ்தவர்களின் உடலை தகனம் செய்ய, கத்தோலிக்க திருச்சபை அனுமதிக்கப்போவதில்லை என கத்தோலிக்க ஆயர், கர்தினல், மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார் இது தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை...

தொடங்கியது கோத்தா வேட்டை?

இன்றிரவு முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜிதா சேனாரத்னே, சி.ஐ.டி.ஐpல் ஆஜரான பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். வெள்ளை வான் ஊடக சந்திப்பு தொடர்பாக...

முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல்!

இனப்படுகொலையின் 11ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் 1ம் நாள் நிகழ்வுகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்காலில் மாலை நடைபெற்றன.

சுமந்திரன் கொடும்பாவி: சகபாடிகளே சூத்திதாரிகள்?

ஆயுதப் போராட்டம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின் கொடும்பாவி நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவு தூபிக்கு அண்மையில்...

ஜேர்மனியில் றோ புலனாய்வாளருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

ஜேர்மனியின் எசனில் சீக்கிய சமூக மையத்தின் உறுப்பினர் ஏப்ரல் 21, 2016 அன்று சாப்பிடும் காட்சி ஜேர்மனியில் றோ உளவு அமைப்புக்காக உளவு பார்த்த இந்தியர் ஒருவருக்கு...

ஏழு நாளும் பாடசாலை?

பாடத்திட்டங்களை விரைவாக முடிப்பதற்காக வாரத்தின் ஏழு நாட்களும் பாடசாலைகளை திறப்பது தொடர்பாக கல்வி அமைச்சு கவனம் செலுத்தி வருகின்றது என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்....