März 29, 2024

Tag: 20. Mai 2020

உள்நாட்டு விமானங்கள் மே-25 முதல் படிப்படியாக சேவையைத் தொடங்கும் – மத்திய அரசு

400 சிறப்பு ஷ்ரமிக் ரயில்களை அனுப்ப தயாராக இருப்பதாகவும், 2-ஆம் வகுப்பு ரயில்கள் 200-ஐ இயக்க தயாராக இருப்பதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மே 25...

இலங்கைத்தமிழருக்கு நீதியை பெற்றுக் கொடுக்க சர்வதேசத்துடன் இணைந்து செயற்பட அழைப்பு

“தமிழருக்கு நீதிகிடைக்க நாம் அனைவரும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்படவேண்டும்” என ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 11...

துயர் பகிர்தல் கொரோனாவால் பிரித்தானியாவில் உயிரிழந்த மற்றுமொரு யாழ் நபர்

பிரித்தானியாவில் கொரோனா தொற்றினால் மற்றுமொரு யாழ். நபர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சதீஸ்குமார் என்ற நபரே உயிரிழந்துள்ளார். குறித்த நபரின் மனைவி...

சுமந்திரனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி அவசர கடிதம்! வெளியான தகவல்!

19/05/2020 03:36 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி வழங்கிய செவ்வி தொடர்பில் முழுத்தமிழ் உலகமும் அதிக விரக்தி அடைந்துள்ளது....

மூதூர் நகர் தனிமைப்படுத்தல் மற்றும் சமூகஇடைவெளி போன்றன கடைப்பிடிக்கத் தேவையற்ற பிரதேசமா ……..?

பல்லின மக்கள் வாழ்கின்றதும் பல பிரதேச மக்கள் தமது அன்றாட தேவைகளுக்காக வருகைதருவதுமான மூதூர் நகர் பகுதியில் இன்றைய தினம் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் முகக்கவசங்கள் இல்லாமலும்...

தலைமுடி ஊடாக பரவும் கொரோனா? எத்தனை மணிநேரங்கள் தங்கியிருக்கும் தெரியுமா?

ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் கொரோனா வைரஸின் தாக்கத்தால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸைப் பற்றி பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன....

துயர் பகிர்தல் திருமதி பத்மாதேவி நிற்சிங்கம்

திருமதி பத்மாதேவி நிற்சிங்கம் தோற்றம்: 21 ஆகஸ்ட் 1944 - மறைவு: 18 மே 2020 யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, கனடா Toronto ஆகிய இடங்களை...

ஊரடங்கு காலத்தில் மனைவிக்கு அடித்த, அடி வாங்கிய கணவர்கள்..!! காரணம் ??

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அமுல்ப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டக்காலத்தில் மோதல்களில் காயமடைந்த 535 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

„மீண்டும் மோகன்லால் – மீனா… விரைவில் ‚த்ரிஷ்யம்- 2‘!“ – ஜீத்து ஜோசப்

மோகன்லால் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மலையாளத்தில் ஹிட் அடித்த திரைப்படம் 'த்ரிஷ்யம்.' த்ரில்லர் ஜானரான இதில் மோகன்லால், மீனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட...

அலறும் சிங்கள தேசம்! – தமிழீழம் சைபர் போர்ஸ் தாக்குதலின் எதிரொலி (காணொளி )

மே 18 தமிழின அழிப்பு நாளான இன்று ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் 4 என்கின்ற பெயரில் தமிழீழம் சைபர் போஸ் சிறிலங்காவின் அமைச்சரவை அலுவலக குடியரசு இணையம் , துதூவராலயங்கள் இணையத்தளங்கள்,...

உயர் ரத்த அழுத்தத்தை எப்படி கட்டுக்குள் வைக்கலாம்?

19/05/2020 13:13 ஒருவருக்கு ரத்த அழுத்தம் 140/90 என்ற அளவிற்கு அதிகமாக இருந்தால் அவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளது என்று அர்த்தம் கருதப்படுகின்றது. தலைவலி, தலைச்சுற்றல்,...

கோத்தாவின் வெள்ளை வான்:திரும்ப வரும்?

கோத்தாபாயவினது வெள்ளை வான் கடத்தல்களை அம்பலப்படுத்தியதற்காக சிறை சென்றுள்ள ராஜிதவை விடுவிக்க கோரியே களுத்துறை பாலத்திற்கு மேல் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. வெள்ளை வேன் கடத்தல் பற்றி...

போர் வெற்றி விழாவில் டக்ளஸ்!

இலங்கை அரசாங்கம் ஏற்பாடு செய்த இன்றைய போர் வெற்றி விழா நிகழ்வுகளில் முன்னாள் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டு தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். அதேவேளை கொடூரமான...

கிருஸ்ணர் போன்றதே தம்பியின் போராட்டம்:சிவி!

தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களிடம் ஊடகவியலாளரால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில் 1. கேள்வி: பிரபாகரனின் ஆயுதப் போராட்டம் சரியானது என்று நீங்கள்...

ஜநாவுக்கே சவால் விடும் கோத்தா?

எமது போர் வீரர்களையும், நாட்டையும் தொடர்ந்து குறிவைக்கும் சர்வதேச அமைப்புக்களையோ அல்லது நிறுவனங்களையாே விட்டு விலகத் தயங்கேன் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இன்று (19)...

மே18 நினைவாக வதிரியில் நடைபெற்ற மரநடுகை!

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக ஆளுக்கு ஒரு மரம் நடும் திட்டத்தை முன்னாள் நீதியரசரும் முன்னாள் வடமாகாண முதலமைச்சருமான விக்னேஸ்வரன் நேற்று ஆரம்பித்து வைத்தார். வதிரி...

சீரற்ற காலநிலை – இருவர் பலி!

சீரற்ற காலநிலை காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மண்மேடு சரிந்து வீழ்ந்தமை காரணமாக பெல்மடுலை பகுதியில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாகவும் அத்துடன் இரத்தினபுரி, அலுகல பகுதியில் குழந்தையொன்றும் உயிரிழந்துள்ளதாக...

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஸ்ராஸ்பூர்க் மாநகரில் கவனயீர்ப்பு

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 11ம் ஆண்டு நினைவு நாள் 18.05.2020 திங்கட்கிழமை அன்று ஸ்ராஸ்பூர்க் ஐரோப்பிய ஆலோசனை முன்றலில் பி.பகல் 15.00 மணி தொடக்கம் 16.00 மணிவரை...

கழுத்து வெட்டிக்கு பதவி உயர்வு?

லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகரத்திற்கு முன்னால் கூடிய தமிழர்களின் கழுத்தை வெட்டுவதாக சைகை காட்டிய பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோவுக்கு மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக...

காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்களும் அஞ்சலி!

டாம்போ May 19, 2020  வவுனியா முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு மே18 ம் திகதியான நேற்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்கள் சுடரேற்றியும் மலரஞ்சலி செலுத்தியும் அஞ்சலி செலுத்தியுள்ளன. 1186வது...

இலங்கை ஆயிரத்தை தாண்டலாம்?

கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக நேற்று (18) 11 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து தொற்றாளர்களின் எண்ணிக்கை 992 ஆக அதிகரித்துள்ளதாக, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 424 பேர்...