März 29, 2024

Tag: 22. Mai 2020

SCOT நிறுவனத்தின் நிதியுதவியில் திரு உருத்திரன் அவர்களால் வழிமொழியப்பட்டு300.பயனாளிகளுக்கு உ.த.ப.மையத்தினுடாக வழங்ப்பட் டுள்ளது

  ஸ்கோட்  அமைப்பின் குறிக்கோள்கள் தமிழர்களுக்கு சேவை செய்தல் WWW.SCOT-UK.ORG.UK பதிவுசெய்யப்பட்ட இங்கிலாந்து தொண்டு எண்: 274499 OT SCOT  மக்கள்வறுமையின் அடிமைத்தனம், இழப்பு, துன்பம், பாலினம் மற்றும்...

என்னுக்குள்…

என்னுக்குள் ஏகாந்தம் வெறும் வெளிகளாகவே... கண்ணுக்குள் எழும் காவியங்கள் கற்பனைகளாகவே.., உள்ளுக்குள் உண்மைகள் உறங்கியும் உறங்காமலுமே... வரிகளுக்குள் வார்த்தைகள் கட்டுக்குள் அடங்காமலே... மண்ணுக்குள் மறைந்திருக்கும் வேர் போல்...

87வது பிறந்தநாள் வாழ்த்து திரு கனகசபை 22.05.2020

கொலன்டில் வாழ்ந்து வரும் திரு கனகசபை அவர்கள் இன்று தனது 86 வது பிறந்தநாளை பிள்ளைகள், ‌மருமக்கள், பேரப்பிள்ளைகளுடன், கொண்டடுகின்றார் இவரை உற்றார், உறவினர், நண்பர்கள் வாழ்த்தி...

ரஷியாவிடம் ஏவுகணை வாங்குவதால் இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடையா?

இந்தியாவுக்கும், ரஷியாவுக்கும் இடையே நல்லுறவு கால காலமாக நீடித்து வருகிறது. அந்த நாட்டிடம் இருந்து எஸ்.400 என்று அழைக்கப்படுகிற அதிநவீன வான்பாதுகாப்பு ஏவுகணைகளை (5 எண்ணிக்கை) வாங்குவது...

துயர் பகிர்தல் திரு சின்னத்தம்பி இராஜகுலேந்திரன்

திரு சின்னத்தம்பி இராஜகுலேந்திரன் (முன்னாள் குகன் ஒயில் ஸ்ரோஸ் முகாமையாளர், நியு கல்யாணி ஸ்ரோஸ், சிறி கல்யாணி ஸ்ரோஸ் பங்காளர், காஸ் வெர்க்ஸ் ஸ்ரிட் சேகர் சன்ஸ்...

கர்ப்பமாக இருக்கும் மைனா நந்தினி… காதல் கணவர் கொடுத்த சர்ப்ரைஸ்!

மைனா நந்தினிக்கும், நடிகர் யோகேஸ்வரனுக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் பிரபலமானவர் மைனா நந்தினி. அரண்மனை கிளி, நாம் இருவர்...

ஒன்பது மில்லியன் மக்களின் தகவல்களை திருடிய சீன ஹேக்கர்கள்

21/05/2020 15:18 சீனாவை சேர்ந்த ஹேக்கர்களால் மிகப்பெரிய அளவில் பயனர் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதாவது EasyJet எனப்படும் விமானப்போக்குவரத்து சேவையினை வழங்கும் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களது...

துயர் பகிர்தல் செல்லப்பா உதயணன்

யாழ். அளவெட்டி டச் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ஜேர்மனி Noizz ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா உதயணன் அவர்கள் 19-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார்,...

கனேடிய மத்திய அரசின் அவசரகால நடவடிக்கைகளில் புதிதாக அறிவிக்கப்பட்டவை..!!

நாடு முழுவதிலும் உள்ள கனேடியர்களுக்குக் கோவிட்-19 தொடர்ந்தும் பாதிப்பு ஏற்படுத்தும் நிலையில், முதற் தேசம் (First Nations), இனுயிட் (Inuit), மேட்டி (Métis) ஆகிய சமூகத்தினரும் சுகாதார, சமூக மற்றும் பொருளாதார சவால்களை எதிர்கொள்கிறார்கள். பூர்வகுடியினருக்கு, குறிப்பாக அவர்களது குடும்பங்களில் இருந்தும் சமூகங்களில்...

ஜேர்மனியில் வைத்தியர்களின் கவனக்குறைவால் உயிரிழந்த புலம்பெயர் இளம்பெண்!

ஜேர்மனியில் வைத்தியர்களின் கவனக்குறைவால் புலம்பெயர் இளம் தமிழ் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பை சேர்ந்த ரேகன் பிரியா (25) என்ற இளம் குடும்பப் பெண்ணே உயிரிழந்துள்ளார். யாழ்பாணம்,...

„எங்களைப் பார்க்க எப்போ கோவை வரீங்க?”-முதியவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் மோகன்லால்

தனது பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் மோகன்லால் கோவையில் உள்ள முதியோர் இல்லத்தில் உள்ள முதியவர்களுடன் வீடியோ காலில் பேசினார். கேரள திரையுலகத்தின் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் நடிகர்...

அம்பன் புயலுக்கு மேற்கு வங்காளத்தில் 72 பேர் பலி..!!

அம்பன் புயலுக்கு மேற்கு வங்காளத்தில் 72 பேர் பலியாகி உள்ளனர் என முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். கடந்த 21 வருடங்களுக்கு பின்பு சூப்பர் சூறாவளியாக தெற்கு...

பள்ளிகள் திறப்பது எப்போது என அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

தமிழகத்தில் பள்ளிகளை எப்போது திறப்பது என்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: கொரோனாவால் இறப்பு எண்ணிக்கை...

இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் 7 கட்டண விவரங்களை வெளியிட்டு உள்ளது

இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் 7 கட்டண விவரங்களை வெளியிட்டு உள்ளது 40 நிமிடங்களுக்குள் இயங்கும் விமானங்களுக்கு குறைந்த மற்றும் அதிகபட்ச கட்டணம் ரூ.2,000 மற்றும் ரூ.6,000...

2001 புலிகள் எம்மை அழைத்து பேசினார்கள் கொள்கையில் இணைந்து கூட்டமைப்பானது! நிலைமையை தெளிவுபடுத்தினார் மாவை

2001ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் எம்மை அழைத்துப் பேசினார்கள். தமிழ் அரசியல் தரப்புக்களிடையே கடந்த காலத்தினைப்போன்று வலிமையான கூட்டமைப்பு அவசியம் என்பதை வலியுறுத்தினார்கள். அதனடிப்படையில் தமிழ்த் தேசியப் பரப்பில்...

இன்று கல்முனை மக்கள் போர்க்கொடி! மு.பா.உ கோடீஸ்வரன் தலையிட்டதும் தீர்ந்தது பிரச்சினை என்கிறார் உறுப்பினர் ராஜன்….

கொரோனாவுக்கு மத்தியில் மக்கள் வாழ வழியின்றி கஸ்ட்டப்படும்போது குப்பைவரி அறவிடுவது நியாயமா? மக்களின் நியாயமான பிரச்சினைக்கு இன்று தீர்வுகாணப்பட்டுள்ளது. அதற்காக மேயருடன் பேசி தீர்வைப்பெற்றுத்தந்த முன்னாள் எம்.பி.கோடீஸ்வரனுக்கும்...

22 பேரைக் கொன்றது அம்பான் சூறாவளி! தூக்கம் கலைந்த மில்லியன் கணக்கான மக்கள்!

பங்களாதேசம் மற்றம் இந்தியாவின் கிழக்கு பகுதியில் வீசிய சூறாவளி 22 பேர் கொன்றுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான வீடுகளை அழித்துள்ளது. கொரோனா நெருக்கடி நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்...

போக்குவரத்துகள் ஆரம்பம்!! முகக்கவசம் கட்டாயம்!

மன்னாரில் இருந்து வெளி மாவட்டங்களுக்கான தனியார் போக்குவரத்து சேவைகள் இன்று வியாழக்கிழமை காலை முதல் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்...

ZOOM செயலி மூலம் தமிழர் ஒருவருக்கு தூக்குத்தண்டனை விதிப்பு!

போதைப்பொருள் குற்றவாளி மீதான வழக்கில், சிங்கப்பூர் நீதிமன்றம்,  Zoom விடியோ செயலி மூலம் காணொளி காட்சி வாயிலாக விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கியது. சிங்கப்பூர் நாட்டில்  போதை...

கொழும்பில் நிவாரணத்திற்கு சண்டை?

கொழும்பு, மாளிகாவத்தையில் நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன், காயமடைந்த மேலும் நால்வர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன...

வந்து சேர்ந்தது முல்லைதீவிற்கு கொரோனா?

எந்த வித கட்டுப்பாடுமின்றி முல்லைதீவு கேப்பாபிலவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த தென்னிலங்கையினை சேர்ந்த இரண்டு பேருக்கு கொவிட்- 19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் முல்லைத்தீவுக்கு...