April 19, 2024

Tag: 19. Mai 2020

துயர் பகிர்தல் திரு பொன்னுச்சாமி பேரம்பலம் (துரைச்சாமி PT Master)

திரு பொன்னுச்சாமி பேரம்பலம் (துரைச்சாமி PT Master) (முன்னாள் விளையாட்டுத்துறை ஆசிரியர்- பண்டத்தரிப்பு இந்துக் கல்லூரி, வேலணை மத்திய மகா வித்தியாலயம், இலங்கை விளையாட்டுத்துறை முன்னாள் அதிகாரி)...

தமிழ் ஈழம் என்ற இலக்கை அடையும் வரை போரிட வேண்டும்; க.வி.விக்னேஸ்வரன்

தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களிடம் ஊடகவியலாளரால் வாராவாரம் கேள்விகள் கேட்கப்படும் இந்த வாரம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்லில் ஈழம் கிடைக்கும்வரை போராடவேண்டும்...

கொவிட்-19 கிருமித்தொற்றின் போது இலங்கை கடற்படையின் விசேட அணிக்கு அமெரிக்கா பயிற்சி அளிக்கிறது..!!

  சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் போர் தயாரிப்புகளில் இலங்கைய ஒருங்கிணைக்கப்படுவதன் மற்றொரு அறிகுறியாக, கிரீன் பெரெட்ஸ் என்று அழைக்கப்படும் அமெரிக்க இராணுவ சிறப்புப் படை அதிகாரிகள், கடந்த...

அமெரிக்க தேசத்தில் அதி உயர் விருது பெறும் இலங்கை தமிழ் மாணவி!

அமெரிக்காவில் கிளெம்சோன் பல்கலைக்கழகத்தில் 2019 வருடாந்த மேல் எழுந்து வரும் தலைவர்கள் விருதை வென்றுள்ளார் திருகோணமலை நகரைச்சேர்ந்த தமிழ் மாணவி தர்சிகா விக்கினேஸ்வரன். தர்சிகா விக்கினேஸ்வரன். யாழ்ப்பாணம்...

`சிறப்பு ரயிலைப் பார்வையிட இவர் அதிகாரியா…?’ -டெல்லி முரளியால் வேலூரில் வெடித்த சர்ச்சை

சிறப்பு ரயிலைப் பார்வையிட வந்த டெல்லியார் அரசியல் ஆளுமைகளுடன் நெருக்கமாக உள்ள டெல்லி முரளிக்குச் சிறப்பு ரயிலைப் பார்வையிட அனுமதி வழங்கப்பட்ட விவகாரம் சர்ச்சையாகிறது. வேலூர் சி.எம்.சி...

சுவிட்சர்லாந்தில் மகன் கண்முன்னே சுருண்டு விழுந்த தாயார்,

சுவிட்சர்லாந்தில் தாயார் ஒருவர் தமது இளவயது மகன் கண் முன்னே, இருமியபடியே வாந்தியுடன் சுருண்டு விழுந்த சம்பவத்தில் உண்மை பின்னணி வெளியானது. ஆர்காவ் மண்டலத்தில் கடந்த 2015...

மூணு இடத்துல இயற்கை விவசாயம் செய்றோம்; வீட்டுத் தோட்டத்துல மூணு பலா காய்ச்சிருக்கு!‘ – நடிகை ஊர்வசி

நடிகை ஊர்வசி "பல வருஷமா இயற்கை வாழ்வியல் முறையில வாழ்றதில் ஆத்ம திருப்தி எனக்கு. என் பையனுக்கு வெள்ளைச் சர்க்கரை இதுவரை கொடுத்ததேயில்லை. நாட்டுச் சர்க்கரை, பனங்கற்கண்டு,...

சுவிசின் பல பாகங்களிலும் முன்னெடுக்கப்பட்ட மே 18 – தமிழின அழிப்பு நினைவு நாள்!!!

ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்க முடியாத வலியாக மாறியதும், சிங்களப் பேரினவாத அரசினால் வல்லாதிக்க அரசுகளின் பேராதரவோடு 2009ல் நிகழ்த்தப்பட்ட அதியுச்ச இனப்பேரழிப்பு நடந்ததுமான முள்ளிவாய்க்கால் மண்ணில், இறுதிவரை...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தில் கனேடிய பிரதமர் ஸ்ரீலங்கா அரசிடம் விடுத்துள்ள வேண்டுகோள்

இலங்கையில் நீண்ட கால சமாதானம் மற்றும் செழிப்பினை உறுதிசெய்யக்கூடிய வகையில் அர்த்தபூர்வமான பொறுப்புக்கூறும் செயல்முறையை இலங்கை அரசாங்கம் பின்பற்றவேண்டும் என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ வேண்டுகோள்...

வடக்கு ஊடாக நகரவுள்ள அம்பான் சூறாவளி..!!

அம்பான் சூறாவளி வடக்கு, வடகிழக்கு கரையின் ஊடாக மேற்கு வங்காள கரையை நோக்கி நகரக்கூடும் என வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. திருகோணமலைக்கு அப்பால் மையம் கொண்டுள்ள அம்பான்...

யாழில் நினைவேந்தல் தீபத்தினை தட்டி விழுத்திய இராணுவத்தினர் !

யாழில் நினைவேந்தல் தீபத்தினை இராணுவத்தினர் தட்டி விழுத்தி அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளனர். முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் அலுவலகத்துக்கு முன்பாக சுடரேற்றபட்ட சுடரினையே இவ்வாறு இராணுவத்தினர் தட்டி...

கொரோனாவிற்கு தயாரான தடுப்பூசி..!!வெளியிட காத்திருக்கும் நாடு.!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், சுமார் 212 நாடுகளுக்கு பரவியது. இதனால் உலக நாடுகள் முழுவதும் கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டறியும்...

கவின் காதலை பற்றி பதிலடி கொடுத்த லாஸ்லியா..!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் லாஸ்லியா. இலங்கையைச் சேர்ந்த ஈழத்து தமிழச்சியான இவர் சினிமாவில் நாயகியாக வேண்டும் என்ற ஆசையுடனேயே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்....

துயர் பகிர்தல் திருமதி புவனேஸ்வரி காராளசிங்கம்

திருமதி புவனேஸ்வரி காராளசிங்கம் தோற்றம்: 07 ஏப்ரல் 1936 - மறைவு: 16 மே 2020 யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட...

இந்திய வம்சாவளி சிறுமிக்கு விருது வழங்கி கெளரவித்த டிரம்ப்! என்ன தெரியுமா?

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த செவிலியர்கள், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டோருக்கு, பிஸ்கட் பரிசளித்த, இந்திய வம்சாவளி சிறுமியின் சேவையைப் பாராட்டி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் விருது...

`தனி மனிதராக எதையும் சாதிக்க முடியாது‘ வைரலாகும் ஒபாமாவின் உரையின் முழுப்பகுதி!  #Graduation2020

ஒபாமா ( Instagram ) ஒபாமாவின் பேச்சு இந்தப் பேரிடர் காலத்தில் நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது, மாணவர்கள் மட்டுமல்லாமல் அனைவருமே இதைக் கேட்க வேண்டும் என ட்விட்கள் குவிந்தபடி...

முள்ளிவாய்க்கால் முற்றத்திலும் நினைவேந்தப்பட்டது தமிழின அழிப்பு நாள்!

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் தமிழினப் படுகொலைக்கான நிகழ்வுகள் சுடரேற்றி நினைவேந்தப்பட்டது. சுடரினை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் நிர்வாகப் பொறுப்பாளர் கென்னடி அவர்கள் ஏற்றிவைத்தார். கொரோன என்ற உலகப் பேரிடர்...

தடை தாண்டி அஞ்சலி!

இன அழிப்பு அரசின் தடைகளை தாண்டி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 11ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வினை தடைகள் தாண்டி வடக்கு கிழக்கு தமிழர் தாயத்தில் மக்கள் முன்னெடுத்திருந்தனர். தமிழ்...

கோட்டா கொலையை மறைக்கவே தடைகள்:சிவி!

முள்ளிவாய்க்கால் இனப் படுகொலை நினைவேந்தல் மே 18 நினைவேந்தல் நாளில், உயிரிழந்தவர்களின் ஆத்மாசாந்தி வேண்டி, வல்வை சிறீ முத்துமாரி அம்மன் ஆலயத்திலும், வல்வை பாலாம்பிகா வைத்தீஸ்வரர் ஆலயத்தில்...

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு 11 ம் ஆண்டு இணைய வழி நினைவு கூரல் – பிரித்தானியா

உலகத் திசை எங்கும் வாழும் உறவுகள் அனைவரையும் இணைத்து  தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரித்தானியக் கிளையினரும், தமிழ் இளையோர் அமைப்பினரும்  இணைந்து இணைய வழியூடாக தமிழின அழிப்பு...

மட்டக்களப்பிலும் தடை?

மட்டக்களப்பில் தமிழரசு கட்சியின் பாராளுமன்ற வேட்பாளர்கள் 8 பேர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்வதற்கு நீதிமன்ற தடை உத்தரவையடுத்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நினைவேந்தல் கைவிடப்பட்டுள்ளது என கட்சியின் செயலாளர்...