April 25, 2024

Tag: 5. Mai 2020

தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயருக்கு44வது அகவை!

புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம், 1976 வைகாசி 5ம் நாள் ‘தமிழீழ விடுதலைப் புலிகள்” என்ற புதிய பெயரை சூட்டிக் கொண்டது. இதன் அரசியல் தலைவராகவும், இராணுவத்...

கொள்ளை அழகுடன் இருக்கும் ஈழத்து பெண்! ஒரே குஷியில் ரசிகர்கள்…..

உலகமே ஊரடங்கு சட்டத்தினால் முடங்கியுள்ளது. பிரபலங்களும், ரசிகர்களும் வீட்டுக்குள் இருந்தபடியே அவர்களுக்கு பிடித்த வேலையை செய்கின்றனர். அந்த வகையில் பிக் பாஸ் புகழ் லொஸ்லியா புகைப்படம் வெளியிட்டு...

மகனுக்காக வெளிநாட்டில் செட்டிலான நெப்போலியன்! கொரோனா பீதிக்கு மத்தியில் அடித்த அதிர்ஷ்டம்!

என்றும் நீங்காப்புகழை பெற்றோருக்கு அவரின் மூத்தமகன் தேடித்தந்து விட்டாத நடிகர் நெப்போலியன் பெருமிதம் கொண்டுள்ளார். நெப்போலியன் குழந்தைகளுக்காக, அதுவும் குறிப்பாக மூத்தமகன் தனுஷ்க்காக அவர்கள் வாழ்க்கை முறையையே...

இரண்டு நாட்களுக்குள் பிரதமர் மகிந்த இராசபக்சா அவர்கள் உங்கள் கோரிக்கைகள் சார்ந்த உத்தரவுகளை வெளியிட வேண்டும்.

நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதமரைச் சந்தித்ததை வரவேற்கின்றோம். ஆனால்... இனிமேல் தமிழர் தரப்புக்கான தீர்வு என்பதை தயவு செய்து மறந்து விடுங்கள். தயவு செய்து அப்பாவித்...

திறந்தவெளி திரையரங்கமாகியது விமானநிலையம்

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான லித்துவேனியா நாட்டில் உள்ள விமான நிலையத்தை திறந்தவெளி திரையரங்கமாக மாற்றியுள்ளது அரசு. உலகம் முழுவதிலும் பல நாடுகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு...

வட கொரிய தலைவர் எந்தவொரு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளவில்லை -தென்கொரியா!!

வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன் எந்தவொரு அறுவை சிகிச்சை அல்லது வேறு எந்த மருத்துவ முறையையும் மேற்கொள்ளவில்லை என்று தென் கொரியா தெரிவித்துள்ளது. 36...

ஊரடங்கு நேரத்தில் மர்மமாக காணமல் போன விலையுயர்ந்த கார்கள்! எங்கு தெரியுமா ??

அமெரிக்காவில் ஊரடங்கு நேரத்தில் தொடர்ந்து விலையுயர்ந்த கார்கள் காணமல் போய் கொண்டிருந்த நிலையில், அதை எல்லாம் திருடியது யார் என்பதை தெரிந்து பொலிசார் அதிர்ச்சியடைந்துள்ளனர். அமெரிக்காவின் வடக்கு...

செல்வி பிரணவி வசந்தகுமார் அவர்களின் ?பிறந்த நாள் வாழ்த்துக்கள்?05.05.2020

05/05/19யேர்மனி ஸ்ருட்காட் நகரில் வாழ்ந்துவரும் செல்வி பிரணவி வசந்தகுமார் அவர்ககள் இன்று தனது ?பிறந்த நாள் தன்னை, அப்பா, அம்மாசகோதரர்களுடனும் உற்றார் ,உறவினர்கள், நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவரை அனைத்து...

பிரித்தானியாவில் தமிழ்த் தேசியப் பற்றாளரான சபா அவர்கள் காலமானார்!!

யாழ் காரைநகரைப் பிறப்பிடமாகவும் பிரித்தானியாவில் மில்டன் கெய்ன்ஸ் (MiltonKeynes)  ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஓய்வு பெற்ற கட்டிடப் பொறியிலாளர் திரு.சபாபதி சபாநாயகம் அவர்கள் 01.05.2020 வெள்ளிக்கிழமை அன்று...

இன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா

இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை (04-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின்...

இன்றைய மரணங்கள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து

பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை (04-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை...

சகோதரனால் சிறுமிக்கு அரங்கேற்றப்பட்ட கொடூரம்

பதின்ம வயது சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் அவரது சகோதரனும் மாமன் உறவு முறை இளைஞனும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம்...

யாழில் தனிமைப்படுத்தப்பட்டவர் மரணம்?

கொழும்பில் இருந்து அழைத்து வரப்பட்டு கொடிகாமம் கெற்பெலி இராணுவ தனிமைபடுத்தல் முகாமில் கண்காணிக்கப்பட்ட நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். இதனிடையே ...

சம்பந்தனை போல ஏமாற முடியாது: சி.வி!

இரா.சம்பந்தன் நம்பிக்கெட்டது போன்று நாம் நம்பிக்கெடப்போவதில்லையென தெரிவித்திருக்கிறார் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன். வேலையற்ற பட்டதாரிகளிற்கு வேலை வாய்ப்பினை பெற்று தரக்கூடிய தேசியக்கட்சிக்கு நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்கவுள்ளதாக...

மகிந்தவை சந்தித்த நோக்கம் கூட்டமைப்புக்கே தெரியும்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று இடம்பெற்ற பிரதமரின் கூட்டத்தில் கலந்துகொண்டதன் மூலம் மக்களுக்கு ஒன்று அல்லது இரண்டு நன்மைகளாவது   கிடைக்குமானால் அது வரவேற்கத்தக்கது என தமிழ்த்...

மருத்துவ பீட குழப்பம்:யாழ்.போதனா வைத்தியசாலையிலும் ஆரம்பம்?

கொரோனா தொற்று தொடர்பில் ஆய்வுகளை செய்து உறுதிப்படுத்திவரும் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூட கருவிகளது இயங்கு திறன் தொடர்பில் சந்தேகம் வெளியிட்டு வருகின்ற நிலையில் யாழ்.போதனா...

யாழ் போதனாவிலும் இனி கொரோனா சோதனை

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் கொரோனா (பிசிஆர்) பரிசோதனை இன்று (04) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்துடன் வைத்தியசாலையிலும் பரிசோதனைகள் தொடர்ந்து இடம்பெறும் என...

காணாமல் போனோர் சங்க கொட்டிலை காணோம்?

கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக உணவு தவிர்ப்பு போராட்டத்துக்காக அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தைக் காணவில்லை என கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக் கண்டறியும் சங்கம் பொலிஸ்...

குடித்துவிட்டு தகர்த்தவர்கள் கைது

யாழ்ப்பாணம் - நவாலி அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபைக்கு சொந்தமான மயானத்தில் நினைவு கல்வெட்டுகள் சேதமாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஐவர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச்...

சட்டத்திலுள்ள படி முடிவெடுக்க சொல்கிறார் சட்டமா அதிபர்?

மார்ச் மாதத்தில் பொது விடுமுறை நாட்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்களின் செல்லுபடித் தன்மை குறித்து சட்டத்தில் உள்ளதன் படி முடிவெடுக்க சட்டமா அதிபர் ஆலோசனைன வழங்கியுள்ளார். வேட்பு...

கூட்டமைப்பினர் உட்பட 200 பேர் மஹிந்தவிடம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்த கலைக்கப்பட்ட நாடாளுமன்றின் உறுப்பினர்களுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று (4) தற்போது அலரிமாளிகையில் இடம்பெற்று வருகின்றது. இந்தக் கூட்டத்தை கேவிபி,...